நள்ளிரவு காற்று...

விஷ்ணுபுரம் சரவணன்

Thursday, March 31, 2011

குழந்தைகள் விளையாட்டுப்பாடல் 1


.


ஆய்..ஆய்..ஆயம்மா
ஆத்துக்குள்ள மீனம்மா


பறந்து பறந்து ஆடம்மா..
பாயை விரிச்சி தூங்கம்மா..


கனவுகுள்ள நானம்மா..
கண்ண திறந்தா வானம்மாம்..



.

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 3:24 AM 1 COMMENTS

1 Comments:

யம்மாடி!
யாருக்கு வரும் இப்படி இயல்பாய்.
ஒரே ஒரு கேள்வி தான் சரவணன் எனக்கு.
ஏன் இவ்வளவு தயக்கம்?

April 1, 2011 10:21 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home