<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-96094935366415176</id><updated>2012-01-07T02:12:38.521-08:00</updated><category term='சிறுவர் கதைகள்.'/><category term='உயிர் எழுத்து ..'/><category term='நூல் விமர்சனம்'/><category term='ஈழம்'/><category term='நிவி ..'/><title type='text'>நள்ளிரவு காற்று...</title><subtitle type='html'>விஷ்ணுபுரம் சரவணன்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>65</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-1064209785266172953</id><published>2012-01-07T02:10:00.000-08:00</published><updated>2012-01-07T02:12:38.533-08:00</updated><title type='text'>வாசனையூர்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-hNQJRItUFx8/Twgaf7Xd1hI/AAAAAAAAAKc/H9iGDN51xPw/s1600/381012_336499779712866_100000585401538_1284885_58656561_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 394px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-hNQJRItUFx8/Twgaf7Xd1hI/AAAAAAAAAKc/H9iGDN51xPw/s400/381012_336499779712866_100000585401538_1284885_58656561_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694830864624375314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நிறைநிலா நாளொன்றில்&lt;br /&gt;இந்தப் பாலத்து  வளைவில்&lt;br /&gt;சின்னப்பெண் ஒருத்தி சைக்கிளில் மோதி&lt;br /&gt;ரத்தம் வழிந்தோடக் கிடந்தாள்.&lt;br /&gt;பாதப்புழுதியால் நிறமாறி&lt;br /&gt;தூரமாய் கிடந்தது&lt;br /&gt;அவள் கூந்தல்  மல்லிகைச் சரம் .&lt;br /&gt; &lt;br /&gt;நகரமே அச்சரத்தால் மணத்துக்கிடந்தது.&lt;br /&gt;ஜனங்கள் ஆழ்ந்து சுவாசித்து&lt;br /&gt;மணத்தை உள்ளிழுத்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இருளோடு அவ்வாசமும் கவிந்தது&lt;br /&gt; &lt;br /&gt;அன்றிரவு நகரத்தில் பித்தம் தெளிந்த ஒருத்தியைத் தவிர‌&lt;br /&gt;யாரும் உறங்கவில்லை.&lt;br /&gt;மல்லிகை வாசத்தில் திணறிய மாடுகள்&lt;br /&gt;புறநகர் கொட்டில்களிலிருந்தும் தெறித்தோடின&lt;br /&gt; &lt;br /&gt;சித்தம் குலைந்தவள் தன்&lt;br /&gt;சிக்குத் தலையை முகர்ந்துகொண்டு உறங்குவதைக் கண்டதும்&lt;br /&gt;அவளின் முடியை ஆளுக்குக் கொஞ்சமாய்ப் பிய்க்க‌&lt;br /&gt;வலியேதும் அறியாதவளாய்&lt;br /&gt;ஆழ்ந்த உறக்கத்திலாழ்ந்திருந்தாள்&lt;br /&gt; &lt;br /&gt;குழந்தைகள் வழக்கம்போல் உறங்கிப்போயின‌&lt;br /&gt;பெண்கள் குழந்தை பால்வாசத்தை சுவாசிக்க முயன்று&lt;br /&gt;பீத்துணியை மூக்கினருகே வைத்துக்கொண்டனர்&lt;br /&gt; &lt;br /&gt;வேறுசிலரோ கழிப்பறையில் படுத்துக்கொண்டனர்&lt;br /&gt; &lt;br /&gt;குளத்துமீன்கள் அன்று நிலவைப் பார்க்க மேலே வரவேயில்லை&lt;br /&gt; &lt;br /&gt;க‌ரும்பித்த நிற‌த்தில் விடிந்த காலையில்&lt;br /&gt;சிவ‌ந்த‌ க‌ண்க‌ளோடு வ‌ந்த‌ அதிகாரிக‌ள் பூச்சிம‌ருந்தை அடித்துச்சென்ற‌ன‌ர்.&lt;br /&gt; &lt;br /&gt;வாச‌ம் இன்னும் பெருகிய‌து&lt;br /&gt;நோயுற்றவனின் பிணவாடைய‌போல‌&lt;br /&gt; &lt;br /&gt;ம‌ருந்து காற்றை வாய்வழி சுவாசித்த‌வ‌ர்க‌ளின்&lt;br /&gt;ப‌ற்க‌ள் குருதியில்லாம‌ல் விழ‌த்தொட‌ங்கிய‌ன‌.&lt;br /&gt; &lt;br /&gt;மீண்டும் வ‌ந்த‌ அதிகாரிகளைக்  க‌ண்டு&lt;br /&gt;துளைகள் மூடியோடினர்&lt;br /&gt; &lt;br /&gt;ஏதும் புரிய‌வில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;சித்தம் குலைந்த பெண் எழுந்துவிட்டாள்.&lt;br /&gt; &lt;br /&gt;குள‌த்தில் குளித்த‌தும் க‌ரையிலிருந்த‌&lt;br /&gt;காட்டுப்பூ ஒன்றைப் ப‌றித்துகொண்டாள்.&lt;br /&gt; &lt;br /&gt;சாலையைத்த‌விர்த்து  ந‌ட‌ந்துசென்று&lt;br /&gt;நேற்று இற‌ந்த‌&lt;br /&gt;சின்னப்பெண்ணின் சமாதியை கீறி&lt;br /&gt;அப்பூவை வைத்து ம‌ண்மூட‌&lt;br /&gt; &lt;br /&gt;வாச‌ம் அந்ந‌க‌ர‌த்தை விட்ட‌க‌ர்ந்த‌து.&lt;br /&gt; &lt;br /&gt;ப‌ல ஆண்டுகளாகியும்&lt;br /&gt;அந்ந‌க‌ர‌த்தை எவ்வாச‌மும் தீண்ட‌வில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;.&lt;br /&gt; &lt;br /&gt;திரு.க.செண்பகநாதனுக்கும். திரு. ஜெ.சாந்தாராமுக்கும் நன்றிகள்.&lt;br /&gt;.&lt;br /&gt; [ மந்திரச்சிமிழ் இதழில் வெளிவந்த கவிதை]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-1064209785266172953?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/1064209785266172953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=1064209785266172953' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1064209785266172953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1064209785266172953'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2012/01/blog-post.html' title='வாசனையூர்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-hNQJRItUFx8/Twgaf7Xd1hI/AAAAAAAAAKc/H9iGDN51xPw/s72-c/381012_336499779712866_100000585401538_1284885_58656561_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-4993071164344436299</id><published>2011-12-10T23:48:00.000-08:00</published><updated>2011-12-10T23:59:17.186-08:00</updated><title type='text'>உயிர் எழுத்து இதழில் வெளிவந்துள்ள என் சிறுகதை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-IeFjKow10oM/TuRibMd6KVI/AAAAAAAAAKQ/rM7d5yHcz9Y/s1600/SDC17034.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-IeFjKow10oM/TuRibMd6KVI/AAAAAAAAAKQ/rM7d5yHcz9Y/s400/SDC17034.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684776848991070546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;strong&gt;1. வாசனையை பின் தொடருதல்&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நிவி' யின் வீட்டிற்கு அண்மையிலிருக்கும் அந்த திடலில் யாரும் விளையாடவருவதேயில்லை. வீட்டிற்குள் தனியாக விளையாடி அலுத்துவிட்டால் நிவி அந்த திடலுக்கு சென்று படர்ந்து கிளைபரப்பியிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தின் கீழ் அமர்ந்துக்கொள்வாள். வேகமாக வீசும் காற்றில் கலையும் தலைமுடியை ஒழுங்குசெய்துகொள்வதும், விலகும் ஆடைகளை மீண்டும் சரியாக பொருத்திக்கொள்வதுமே தனி விளையாட்டாகி போய்விடும். ஒரே வரிசையில் பொங்கன் மரமும் ரெட்டை தூங்குமூஞ்சி மரங்களும் அத்திடலுக்கு தேவையான நிழலைத்தந்துவிடும்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்றும் அப்படித்தான் நிவி அந்த திடலில் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். காலையில் பறவை பிடிப்பவர்கள் வந்திருப்பார்கள் போலிருக்கிறது. சின்ன முட்டை ஒன்று உடைந்து கிடந்தது. யாரோ கூப்பிடுவது போலிருந்தது. திரும்பி பார்த்தாள். தூரத்தில் வீட்டில் அம்மா துணி உலர்த்திக்கொண்டிருந்ததை தவிர வேறு யாருமேயில்லை. வழக்கமாக மாடுகளை மேயவிட்டு இளைப்பாறும் வேணி பாட்டியைக்கூட இன்று காணவில்லை. காற்றின் வேகம் கூட இன்றைக்கு சுரத்தையில்லாமல் வீசுகிறது. அந்த திடலில் வலதுமூலையில் மரங்கள் ஏதுமில்லாமல் வெயில் அதிகமாக இருக்கும். அதில் யாரோ எள் செடிகளை பிடுங்கி காயவைத்திருந்தார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;சுவாரசியமின்றி அமர்ந்திருந்த நிவியை கடக்கும் காற்றில் ஏதோ புதுவாசம் இருப்பதை உணர்கிறாள். மூக்கினை கூர்மையாக்கி சுவாசிக்கிறாள். மகிழம்பூ வாசம் உடலெங்கும் புகுந்துக்கொள்ள உடல் இறக்கையாகி விட துடித்தது.எழுந்து வாசனை வந்த திசையை நோக்கி நடக்கத்துவங்குகிறாள். திடலை விட்டு வாசம் அவளை வெளிக்கொண்டுவருகிறது. மரங்களின் நிழலிலிருந்து வெயிலை சுமக்கும் வயல்களில் நடக்கிறாள். வரப்புகளை தாண்டுகையில் மாத்திரம் வாச சுவாசம் தடைபடுகிறது. வயல்களின் ஒருமுனை முடிந்த நிலையில் ஒற்றையடி பாதையை கடக்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;சலசலப்போடு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. நிற்கிறாள். மகிழ்ம்பூவின் வாசம் முன்னையை விட அதிகமாக அவளைத் தீண்ட சுற்றிலும் தேடுகிறாள். மரத்தை காணோம். அவளின் நினைவிலும் அங்கு மகிழம்பூ மரம் இருந்ததாக பதிவில்லை. யாரோ தன்னை தொடவது போல திரும்பி திரும்பி பார்த்துக்கொள்கிறாள். ஆற்றில் ஓரு காலை நனைக்கிறாள். ஆற்றின் உன்னத ஈரம் அவளின் அடுத்த காலை இலகுவாக ஈர்த்துக்கொள்கிறது. வெயிலின் நேர்க்கோட்டில் ஆற்றில் நீந்தும் மீன்களின் பயணத்தில் நிவி பார்வையாய்கலந்துக்கொள்கிறாள். கூட்டம் கூட்டமாய் மீன்கள் நீந்திக்கொண்டு செல்கிறான. தூரத்தில் பார்க்கிறாள். வெகுதூரம் வரை மீன்களின் வருகை இடைவெளியில்லாமல் வந்துக்கொண்டிருந்தது.குனிந்து மீன்களை பார்த்து அவற்றின் விரையும் பயணம் பற்றி கேட்கிறாள். மகிழ்ம்பூ வின் வாசத்தினை பின்பற்றி சென்றுக்கொண்டிருப்பதாக சொல்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"நானும் வரட்டா" எனக்கேட்பதற்குள் மீன்கள் சிட்டாய் பறந்துப்போயின. நிவியும் கூடவே நீந்திக்கொண்டு அம்மீன்களை நெருங்கினாள். "நீயும் வருகிறாயா" எனக்கேட்டுக்கொண்டே விரைந்தன மீன்கள். "இன்று நீரில் ஒளி இறங்கியதிலிருந்து இந்த வாசம் வீசிவருகிறது. அது எங்கிருந்து வீசுகிறது என தெரிந்துக்கொள்ளப்போகிறோம் "என்றன மீன்கள்.. சொல்லிவிட்டு "அதற்குதானே நீயும் வருகிறாய்" என்றது ஆமாம் என்பதாய் தலையசைத்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"வாசம் வருமிடத்தை பார்த்ததும் என்ன செய்யப்போகிறாய்"என மீன்கள் கேட்ட பிறகுதான் நிவிக்கும் அந்த கேள்வி வந்தது. மகிழம்பூ மரத்தை பார்த்ததும் என்ன செய்யப்போகிறேன் .?..&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;இரண்டு பாம்புகள் இவர்களை முந்திச்சென்றது. மீன்களோடு நீந்திவரும் நிவியை பார்த்ததும் சிறிது நேரம் நின்றது. நிவி பாம்புகளோடு சேர்ந்து நீந்ததுவங்கினாள்.. பாம்புகள் தாங்கள் வெகுதூரத்திலிருந்து வருவதாகவும், வாசனை வருமிடம் எங்கு இருக்கிறதென அவை பார்த்துச்சென்று மற்றவைகளை அழைத்து வரவேண்டியிருப்பதால் விரைந்து செல்லவேண்டும் நீ மீன்களோடயே வா என்று சொல்லி விரைய நிவி மீன்களை பார்க்க திரும்பியவள் அதிர்ந்துப்போனாள். ஒரு மீனையும காணோம். மீண்டும் திரும்பி பார்க்க பாம்புகளையும் காணோம். கண்ணுக்கெட்டியவரை அவை நீந்துவதுபோலவே தெரியவில்லை. ஆறு இவள் நீந்தும் சலனமுமற்று மெளனித்திருந்தது. இவள் களைப்பாகி தண்ணீரின் மேலே வந்தவளுக்கு மேலுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. இவள் ஆற்றில் இறங்கிய இடத்திலேயே இன்னும் நின்றுக்கொண்டிருந்தாள். மறுகரையில் இவள் ஏறியதும் ஆறு மீண்டும் சலசலக்க ஆரம்பித்தது&lt;br /&gt; &lt;br /&gt;கரையில் ஏறியதும் உடைமீது உடல் மீதும் ஒட்டியிருந்த நீர் சட்டென்ற உலர்ந்த ஆச்சரியத்திலிருந்து மீள்வதற்குள் எதிரே விசித்திரமான மனிதன் ஒருவனை பார்த்தாள் நிவி. ஒரு ஆட்டுக்குட்டியின் உயரேமுள்ள அவனின் கண்களும் காதுகளும் பெரிதாக இருந்தன. அவனுக்கு ஒரு கை மாத்திரமே இருந்தது. மறுபுறம் இறக்கையொன்று இருந்தது. அவன் நிவியை பார்த்ததும் "மகிழம்பூ மரத்தை பார்க்கவந்தாயா.. உன் கையில் என்ன ஓட்டியிருக்கிறது" என்றான். அப்போதுதான் நிவி பார்த்தாள். மீன்களின் சில செதில்களும் பாம்பு நஞ்சின் நிறத்தில் கொஞ்சமும் அவள் கையில் ஒட்டியிருந்தது.' மீன்களோடும் பாம்புகளோடும் நீந்தினாயா" என்றான் அவன். நிவி தலையசைத்தாள்&lt;br /&gt; &lt;br /&gt;"அவை எப்போதுமே எங்கும் சரியான வழியை காட்டுவதில்லை. நேற்று வந்த சிறுவனிடமிருந்த சர்க்கரை கட்டியை பிடுங்கி கொண்டன. அவன் அந்த சக்கரை காணாது மகிழம்பூ மரத்தை பார்க்காமலே திரும்பிவிட்டான்.. சரி..விடு.. நீ பார்க்க வந்திருக்கிர மகிழம்பூ மரத்தை நாந்தான் சிறுசெடியாக நட்டேன். அதோ அந்த ஆற்றங்கரையோரத்திலிருந்துதான் பிடுங்கிச்சென்றேன். நீ அவசியம் அதை பார்க்கவேண்டுமா"&lt;br /&gt; &lt;br /&gt;என்று கேட்டதற்கு நிவி மீண்டும் ஆமாம் எனத்தலையசைத்தாள். "வா.. நானே அழைத்துச்செல்கிறேன்" என்று முன்னே நடந்தான். சிறிதுதூரம் நடந்தபோது எதிரே ஒரு கருநீல முயல் ஒன்று ஓடிவந்தது. அதை கையால் தூக்கி நிவியிடம் தந்து தூக்கிவரச்சொன்னான். சரியென தூக்கிக்கொண்டு வந்தவளின் கைகளிலிருந்து நழுவி தோளில் ஏறியது. அப்படியே தலையில் ஏறி, பின் பக்கம் குதித்தது. திரும்பி அதை துக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவள் முன்னே வழிக்காட்டிக்கொண்டிருந்த விசித்திர மனிதனை காணாது என்ன செய்வது என்பதாய் முயலை பார்த்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;"அவன் எப்போதும் அப்படிதான் வா நான் அழைத்துச்செல்கிறேன்." என்றது.. "நிவி மெல்ல தயங்கி நான் எங்கே போகிறேன் என உனக்கு தெரியுமா" என்றாள்."தெரியுமே.. மகிழம்பூ மரத்திற்குதானே" எனச்சொல்லிவிட்டு தாவி ஓடியது&lt;br /&gt; &lt;br /&gt;முயலின் வேகத்திற்கு நிவியால் செல்லமுடியாமல் மெதுவாய் செல்ல ஒரு வளைவில் முயலையும் காணாது திகைத்து நிற்கையில் அடுத்த வளைவின் தொடக்கத்திலிருந்த மரத்திலிருந்து வெளியே வந்த முயல் "சீக்கிரம் வா" என்று சொல்லி காத்திருந்தது. நிவி மரத்தினருகே ஓடிச்செல்லும்போது மீண்டும் முயலை காணவில்லை&lt;br /&gt; &lt;br /&gt;மகிழம்பூ மரத்தினருகே வந்ததை போல் அந்த பகுதியே மகிழம்பூ வாசனையால் நிரம்பிகிடந்தது. வந்துவிட்டோம்.. இந்த இடத்திலிருந்துதான் வாசம் வருகிறது. இங்குதான் அந்த மரம் இருக்கும். அந்த இடத்தில் காற்றின் அசைவே இல்லை ஆனாலும் வாசனை அங்கு இல்லாத இடமே இல்லை என்பது போலிருந்தது. அந்த இடத்தில் காய்ந்த இலை, சருகு, சிறு கிளை, விறகு எதையும் காண்பதற்கில்லை. எல்லாமே பசுமையாக இருந்தது. அந்த இடத்தில் வெய்யிலே இல்லை ஆனால் அந்த இடமே வெளிச்சமாய் இருந்தது. வாசனை ஒளிருமா என்ன? அப்படியெனில் இருட்டை எது தரும்.. பறவைகளின் சத்தமே இல்லை. ஆனாலும் பறவைகள் பறந்துக்கொண்டிருந்தன. வெளிர் நீல நிற பறவை ஒன்று ஒரே இடத்தில் பறந்துக்கொண்டிருந்தது&lt;br /&gt; &lt;br /&gt;இதில் எந்த மரம் வாசனை மரம் என நிவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் அந்த மரமா என ஒவ்வொரு மரமா பார்த்து ஏமாந்து சோர்ந்துபோனாள்&lt;br /&gt; &lt;br /&gt;குட்டிஆடு ஒன்று ஓடிவந்தது. இந்த குட்டிஆட்டை எங்கோ பார்த்திருக்கிறோமே என யோசித்துக்கொண்டிருக்கையில் இன்னும் பல ஆடுகளும் குட்டிகளும் வர எல்லாவற்றையும் மேய்த்துக்கொண்டு வேணி பாட்டி அந்த ஆட்டுமந்தையின் பின்னாலே வந்தாள். திடலில் காயப்போட்டிருந்த எள்ளுச்செடியை நோக்கி ஆடுகள் ஓட வேணி பாட்டி பதறி ஆடுகளின் திசையை மாற்றினாள்.&lt;br /&gt; &lt;br /&gt;நிவி உங்க அம்மா கூப்பிடுறாங்க பாரு என்று பாட்டிச்சொல்ல, அம்மாவின் குரல் அருகில் கேட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;வீட்டிற்கு சென்றதும் ரகசிய பெட்டியைத்திறந்து மீனின் செதில்களையும் பாம்பு நஞ்சின் நிறத்தையும் விசித்திர மனிதனின் இறக்கையிலிருந்த உதிர்ந்த சிறகொன்றையும் தோளில் ஒட்டியிருந்த கருநீல முயல் முடி ஒன்றையும் பத்திரமாக வைத்தாள் நிவி.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.இளவரசி தூக்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;"காலணிகளை அணிந்துக்கொண்டே தூங்குவது எனக்கு பிடிக்காது, ஆனால் பயணங்களில் அம்மா அப்படிதான் தூங்கச்சொல்கிறாள்" என்ற தொடரோடுதான் நிவியோடு உரையாடல் துவங்கியது. சாலையின் அடர் இருட்டை குடைந்து திசைகளுள் போய்கொண்டிருக்கிறது பேருந்து.&lt;br /&gt; &lt;br /&gt;மரங்களின் இறக்கைகளில் தொற்றிக்கொண்டு மனிதர்கள் ஆங்காங்கே பேருந்தை வழிமறிக்கப்பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சற்று தள்ளி அடர்மீசையோடு இரட்டை தலை பூனையொன்று பெரும் பாறையை புரட்டிக்கொண்டிருந்தது பேருந்தின் குறுக்கே உருட்டிவிட.. மழையற்ற அந்த காலத்தில் வானவிலின் துண்டொன்று சிக்னல்விளக்குகளின் நிறங்களை குலைத்துஓட்டுநனின் மனநிலையை கீறிக்கொண்டிருந்தது. பகலில் பார்வையற்ற பாவம்மிக்க அந்த ஆந்தையால் இவர்களை ஏதும் செய்வதற்கில்லை. எண்ணற்ற புறாக்களின் இறக்கைகளை கொண்டு வானத்தின் நிறத்தை சாலையில் வரவழைத்து ஓட்டுநனை திடுக்கிடவைத்த அந்த தேவதூதனை இதற்கு முன் யாரும் பார்த்ததேயில்லை.&lt;br /&gt;நிவி நடப்பவற்றை அசைவற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கான ஆறுதல்கள் இரண்டு. ஒன்று பேருந்து நிற்காமல் போய்க்கொண்டேயிருப்பது. மற்றது இறுகப்பிடித்திருக்கும் என் கைகள்.&lt;br /&gt;இரட்டைத்தலை பூனை உருட்டிவந்த பொன்னிற பாறைமேல் உட்கார்ந்திருந்த கருத்த கிழவனின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மரங்களின் இறக்கைகளில் தொற்றியிருக்கும் மனிதர்கள் மரங்களை வேகமாய் அசைக்க அந்த கிழவனின் நாற்றம் பேருந்தை நோக்கி விரைந்துவந்துக்கொண்டிருந்தது. நேர்க்கோட்டு சாலையில் திடுமென தோன்றிய பக்கவாட்டுப்பாதையில் ஓட்டுநனையும் மீறி திரும்பியது பேருந்து. சன்னல் வழியே எட்டிப்பார்க்க முயலும் நிவியை என் கரங்கள் அமைதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;திரும்பிய சாலையின் இருபுறமும் மரங்களோ, வீடோ, கட்டிடங்களோ ஏதுமில்லை. தரிசாய் கிடந்தது நிலம். தூரத்தில் மாடுகள் மந்தைமந்தையாய் மேய்ந்துக்கொண்டிருப்பது போலிருந்தது. அருகே செல்லசெல்ல அவை அங்கிருந்து தூரப்போயின. சாலை நீண்டுக்கொண்டே சென்றது. முடிவற்ற அந்த சாலை ஓட்டுநனுக்கு ஓர் அச்சத்தை தந்தது..அவன் பேருந்தின் வேகத்தை குறைத்தான். மாட்டுச்சாணத்தின் வாசம் மெல்ல வீசியது. வேகத்தை இன்னும் குறைத்தான். மாட்டு மூத்திரத்தில் ஊறிய சாணத்தின் நெடி சுவாசிக்கவியலாதபடி அதிகரித்தது. நிவி கைகளுக்குள் வேர்த்திருந்தது. என் கண்களை பார்க்கிறாள்.&lt;br /&gt;பேருந்து நிற்பதற்கான சற்றைக்கு முந்தைய நொடிகளுக்கு வேகத்தை குறைத்தான். பேருந்தின் கூரை சட்டென்று பறந்துப்போனது. என்னவென்று யூகப்பதற்குள் பழுப்புதிரவம் போல ஏதோ ஊற்றத்துவங்கிவிட்டது. ஓட்டுநன் மூர்ச்சையாகிவிட்டான். ஒரு பெண் எழுந்தோடி பேருந்தின் வேகத்தை உயர்த்துகிறாள். இன்னும்..இன்னும்...இன்னும் வேகத்தை கூட்ட,கூட்ட அந்த பழுப்பு திரவம் ஊற்றுவது நின்றுபோனது. எல்லோரும் மேலே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூரை மாத்திரம் வரவேயில்லை. மேலும் வேகம் கூடகூட மூத்திர, சாணத்தின் துர்நாற்றமும் நின்றுப்போனது. . அவள் பேருந்தை வலதுப்பக்கம் திருப்பினாள். கொஞ்ச தூரம் சென்றிருப்பாள். மீண்டும் வலது பக்கம் திருப்பினாள்.. இரண்டு மரங்கள் கடந்ததும் மீண்டும் வலதுபுறம் பேருந்தை திருப்பினாள். அவளின் இடதுதோளில் ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது. அதனால் அவளால் இடதுபுறமாக திருப்பவே முடியவில்லை. பேருந்திலிருந்த பழுப்புதிரவம் ஆவியாகிகொண்டிருந்தது.&lt;br /&gt;அவள் மீண்டும் வலப்புறமாக பேருந்தை திருப்பியபோது பேருந்தை நோக்கி இரட்டைதலை பூனை புரட்டிக்கொண்டிருந்த அந்த பழுப்பு நிற பாறை வந்துக்கொண்டிருந்தது. ஆம். பேருந்து இயங்கத் துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்திருந்தது. துர்நாற்றமடிக்கும் அந்த கிழவன் அந்த பாறையின் பின்னால் ஓடிவந்துக்கொண்டிருந்தான். இவள் பேருந்தின் வேகத்தை குறைத்தாள். மாட்டுச்சாணத்தின் நாற்றம் பொங்கியது. வேகத்தை கூட்டினாள். பாறை நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களிலிருந்து தன்னை விடுவித்து அதில் தொற்றியிருந்தவர்கள் கூரிய ஆயுதத்தோடு கூரையற்ற அந்த பேருந்தில் குதித்தனர். அவர்களை தொடர்ந்து இரட்டைதலை பூனையும் குதித்தது மெல்லிய சத்ததோடு.&lt;br /&gt;நெருங்கிகொண்டிருந்த பாறையும் கிழவனும் பேருந்திற்கு சற்றுமுன் நின்றார்கள். கிழவன் திரும்பி ஓட ஆரம்பிக்க, பாறை அவனை தொடர, பாறை செல்லுமிடத்திற்கெல்லாம் பேருந்தும் செல்ல ஆரம்பித்தது. சாலையற்ற அந்த பாதையில் அதிராமல் போய்க்கொண்டிருந்தது பேருந்து. அவள் வேகத்தை குறைக்கும் பொத்தானை அழுத்தினாள் வேகம் குறையவேயில்லை. பாறையை தொடர்ந்து பேருந்து போய்ய்ய்ய்ய்க்கொண்டேயிருந்தது.&lt;br /&gt;நிவி என் கரங்களை இன்னும் இறுக்கிப்பிடித்துக்கொள்கிறாள். நிவி அருகே இரட்டைதலை பூனை நின்றதும் என்னருகே நெருக்கமாக அமர்ந்துக்கொள்கிறாள்.&lt;br /&gt;என்ன செய்தால் இவையெல்லாம் போகும் என கேட்கும் நிவியின் கேள்விக்கு பதிலற்று அவள் தலையை தடவிகொடுக்கிறேன். அவை காதுகிழியும் அளவு சத்தம் போட்டால் ஓடிவிடுமா எனக்கேட்மவளுக்கு மவுனத்தை பதிலளிப்பது எனக்கும் உவப்பில்லைதான் ஆயினும் எனக்கு வேறு பதில்களில்லை. அவள் சோர்ந்துபோய்விட்டாள். பூனையில் வால் இவளின் உடல்மேல் பட உடல் சிலிர்த்துப்போகிறாள் .&lt;br /&gt;ஏதோ ஒன்றை கண்டுபிடித்தவள்போல அகலாமான விழிகளோடு," பேரச்சம் தரும் பயங்கர கதையொன்றை சொன்னால் பயந்துஓடிவிடுமல்லவா..? " என்பவளிடம் கதைகள் ஓடவைக்குமா என கேட்க தோணாமல் எனக்கு பயங்கர கதை தெரியாததை சொல்ல... தெரிந்த கதையை சொல்லுங்க.. ஓடுமா எனப்பார்க்கலாம்.. என்பவளுக்கு எனக்கு தெரிந்த ஒரே கதையான மாய இளவரசியை சொல்லதொடங்கினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...&lt;br /&gt; &lt;br /&gt;ம்..&lt;br /&gt; &lt;br /&gt;அந்த ராஜாவுக்கு ஒரு மகளாம்...&lt;br /&gt; &lt;br /&gt;ம்..&lt;br /&gt; &lt;br /&gt;அந்த இளவரசி பேரு மஞ்சரி. . .&lt;br /&gt; &lt;br /&gt;ம்..&lt;br /&gt; &lt;br /&gt;அந்த இளவரசி மஞ்சரி ரொம்ப அழகா இருப்பா.&lt;br /&gt; &lt;br /&gt;ம்..&lt;br /&gt; &lt;br /&gt;அவளை திருமணம் செய்துக்க நிறைய பேர் போட்டிபோட்டாங்க..&lt;br /&gt; &lt;br /&gt;ம்..&lt;br /&gt; &lt;br /&gt;ஆனா ஒரு மந்திரவாதி அந்த இளவரசியை மாயமாக்கி காணாமல்செய்திட்டான்..&lt;br /&gt; &lt;br /&gt;ம்...ம்..&lt;br /&gt; &lt;br /&gt;அந்த நாட்டில் பார்கவன் எனும் வேடன் இருந்தான் அவனுக்கு மந்திரம் எல்லாம் தெரியும்.&lt;br /&gt; &lt;br /&gt;ம்..ம்.&lt;br /&gt; &lt;br /&gt;ம்.. ம்.. ம்.. ம்..ம்.. ம்.. ம்...ம்..&lt;br /&gt; &lt;br /&gt;பார்கவன் இளவரசியை காப்பாற்றி அரண்மனைக்கு கொண்டாந்தான்.&lt;br /&gt;ம்.&lt;br /&gt; &lt;br /&gt;ராஜா அவனுக்கே இளவரசியை கல்யாணம் செய்து கொடுத்திட்டாரு.. கல்யாணமும் நடந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;ம்.. அப்புறம்..&lt;br /&gt; &lt;br /&gt;நாட்டுக்கே விருந்து நடந்துச்சி..&lt;br /&gt; &lt;br /&gt;ம்..அப்புறம்..&lt;br /&gt; &lt;br /&gt;அப்புறம் என்ன விருந்து திண்ணுட்டு நல்லா தூங்கினாங்க..&lt;br /&gt; &lt;br /&gt;எப்படி தூங்கினாங்க..&lt;br /&gt; &lt;br /&gt;இருக்கையில் நன்றாக சாய்ந்து தூங்கிவதுபோல செய்துக்காட்ட, நிவி என்னை இருக்கையாக்கி மேல்சாய்ந்து இப்படியா எனக்கேட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். சிறிதுநேரம் அப்படியே படுத்திருந்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;நிவி..நிவி..&lt;br /&gt;தலையை தடவுகையில் அவள் நன்றாக தூங்கியிருந்தாள்.&lt;br /&gt;நிவிக்கு தூங்குவது என்றால் தூங்துவதுதான். கூரிய ஆயுதத்தால் இரட்டைதலை பூனையின் வயிற்றின் ஒருவன் கிழித்தான். என் உடல் நடுங்கத்தொடங்கியது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. காலத்தை துரத்தும் சித்தார்த்தன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நீல நிற வண்ணம் பூசிய அந்த பொம்மை விற்பனை கடையுனுள் நிவி நுழைந்த போது வெகுதூரத்திலிருக்கும் தேவாலயத்தில் பதினாறாவது மணி ஒலித்தது. பணியாளர்கள் யாருமில்லாத கடை நிவிக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. கைகளை உரசிக்கொள்கிறாள். விரல் பிடித்து அழைத்து, வாசல் வரை வந்த மாமாவை காணாது தேட நினைத்தவளின் முதுகு ஈரம்பட திரும்பியவளின் முகத்தை நக்க நாக்கினை நீட்டியது வரிக்குதிரையொன்று.நகர்ந்துகொள்&lt;br /&gt;கிறாள். குதிரை தன் கால்களை இடம்மாற்றி மாற்றி வைக்க அதனருகிலிருந்த மயிலின் தோகை மீது உரச மயில் நகர்ந்து நாக்கிநகர்ந்து நாட்டுக்கோட்டை செட்டியாரருகே சென்றுவிட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;கடையில் விளக்குகள் அணைந்துபோக சன்னல்கள் திறந்து ஒளியை உள்ளே அனுப்பின. மொட்டுகள் மலர்ந்த வாசமும், அங்கிருந்த பச்சை எல்லாம் பசுமையாக மாறிப்போக அதன் குளிர்ச்சியும் நிவி உள்ளே நுழைந்த போதிருந்த  மரங்களை ஒட்டும் பசை வாசம் வெளியேறி, பூவின் வாசத்தாலும், சோம்பல் முறிப்பொலியாலும் அக்கடை நிறையத்தொடங்கியது. மன்னரை சுமந்துவந்த போர்குதிரை மன்னரை இறக்கிவிட்டு ஒருவருடமாக மிக அருகிலிருந்தும் குடிக்கமுடியாத தண்ணீர் குவளையினுள் தலையை நுழைக்கிறது. குதிரையிலிருந்து இறங்கிய மன்னன் அருகிலிருந்த இசைக்கருவியின் தந்திகளை மீட்டிப்பார்க்கிறான் அதற்கு முன் கழற்றி வைத்த கிரிடத்தில் வந்து அமர்கிறது மீனாட்சி சிலையிலிருந்த கிளி.  மீனாட்சி சத்தமிடுகிறாள். சீக்கிரம் வந்துவிடு நீ இல்லையேல் என்னை மீனாட்சி என ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  கிளி மிக அலட்சியமாக கிரிடத்தின் ரத்தின கற்களை கொத்திக்கொண்டே சிறகுகளை சிலுப்பியது. பன்னெடுங்காலமாக விரிக்காத சிறகுகள் கெட்டித்தட்டிபோனதுபோல இருந்ததால் உடனே பறக்க முடியவில்லை. திடிரென்று விர்ர்ர்ன்னு பறக்க ஆரம்பித்தது கிளி.. அந்த கடையின் மொத்த பரப்பையும் பார்த்துவிட துடித்தது. சன்னலருகே பறந்தாலும் அது வெளியே செல்லவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;நிவி தாகமெடுக்க அவள் தண்ணீர் குவளையினுள் தண்ணீர் உறைந்திருப்பதை கண்டு திகைக்கிறாள்.  தாகம் தீர்த்துக்கொண்டிருந்த குதிரை அவளை அழைத்து தண்ணீர் இருக்கும்மிடத்தை காட்ட அவள் கையிலெடுத்து கொஞ்சமாய் குடிக்கிறாள். வழிந்தோடிக்கொண்டிருக்கும் அருவி நீரை இருகைகளாலும் அள்ளி குடிக்கும் அவரை  யார் என கேட்பதற்குமுன் ,  யசோதாவை நீ பார்த்தாயா" என அவர் கேட்க நிவி குழம்பிபோனாள். நாந்தான் கெளதம சித்தார்த்தன் என்னுடன் இருந்த யசோதாவை உன்னைபோல சின்னப்பெண் ஒருத்தி வாங்கிபோய்விட்டாள். அந்த சின்னப்பெண்ணின் கண்கள் அவள் அம்மா அணிந்திருந்த தோட்டில் பதிருந்திருந்த வைரத்தை போல ஜொலித்தது. நீ பார்த்திருக்கிறாயா வைரம் ஜொலிக்கும் கண்களுடைய சின்னபெண்ணை.. நிவி "இல்லை என்றாள். சித்தார்த்தன் நீரை அள்ளி முகத்தை கழுவிக்கொள்கிறார். யசோதாவை நானாக விட்டுபோனால்தான் நான் புத்தராக முடியும் எனச்சொல்லிவிட்டு நிவிக்கு பின்னே பார்க்கிறாள். அங்கு அவர் அம்மாவின் கனவில் வந்த வெள்ளை யாணை கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பு நிறமாகிக்கொண்டிருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;கரடி ஒன்று நிவியை நோக்கிவர அருகேயிருந்த மரத்தில் ஏற நினைக்கிறாள். மரத்தை விட பெரிதாக இருக்கும் கரடி எளிதில் இவளை பிடித்துவிடும் என்பதால் மரத்தை பிடித்துக்கொண்டே நிற்க  கரடி நிவியை கடந்து சென்று ஒரு அடர்வன நிறத்திலிருந்த துணியில் மோதி திரும்பி வந்தது. மீனாட்சி தன் மூக்குத்தி துவாரம் பெரிதாகிவிட்டது யாரேனும் அதனை சரி செய்து தருவீர்களா என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.நிவியின் கால்கள் சோர்ந்துப்போக அருகிலிருக்கும் மரத்திண்டில் அமரபோனாள். சித்தார்த்தான் ஓடி வந்து அந்த மரத்திண்டின் மேலிருந்த வெள்ளை வண்ணப்பூச்சியினை தன் கைகளில் ஒட்டிக்கொள்கிறான். நிவி புரியாமல் சித்தார்த்தனை பார்க்க இது யசோதையின் மேல் பூசியிருந்தது. யாரும் தொடாமல் அப்படியே இருந்தது. நீ கூட யசோதாவை வாங்கிச்சென்ற சிறுமியை போலவே இருக்கிறாய்.. நிவி சற்று மிரண்டு .. " அது நான் இல்லை" என்றபடி வெள்ளை நிற கரடியருகே நின்று கொள்கிறாள். சித்தார்த்தன் தன் கைகளிலிருக்கும் வெள்ளை நிறத்தை தன் உடல்முழுதும் பூசிக்கொள்கிறான். மீனாட்சி சித்தார்த்தனிடம் இவ்வளவு பிரியம் இருக்கும் உன் யசோதாவை ஏன் பிரிய நினைக்கிறாய்... சித்தார்த்தன் ஏதும் பேசாமல் வெள்ளை யாணையின் துதிக்கையை பிடித்தப்படியே நடக்கதுவங்கினான். &lt;br /&gt; &lt;br /&gt;மீனாட்சி தன் கேள்வியை அலட்சியம் செய்துபோகுமவனை முறைத்துவிட்டு பறந்துக்கொண்டேயிருக்கும் கிளியை மீண்டும் அழைக்கலானாள். நிவி அப்போதுதான் கவனித்தாள் வழிந்தோடிக்கொண்டிருக்கும் அருவியின் நீர் இவள் காலருகே வந்ததும் மறைந்துப்போயின. வெளிர்பழுப்பு நிற யாணை மீனாட்சியருகே வந்து அவள் தலையிலிருக்கும் கிரீடத்தை பிடித்திழுக்க செய்வதறியாமல் திகைக்கிறாள். பாறையிலிருந்து எழுந்து கடையின் வாசல் தாண்டி வெளியே வருகிறாள். பெருஞ்சத்ததோடு சன்னல் கதவுகள் மூடிக்கொண்டன. ஒன்றோடு ஒன்று மோதி அலறியதை கேட்டவள் திரும்ப கடைக்குள் நுழைய சன்னல்கள் திறந்துக்கொண்டு மீண்டும் ஒளியை உள்ளே அனுப்பியது. வெள்ளையானையின் துதிக்கையை பிடித்துக்கொண்டு நடந்த சித்தார்த்தான் தான் சிலநொடிகள் மீண்டும் பொம்மையாகி உயிர்பெற்றிருப்பதை உணர்ந்தான். அவனைப்போலவே அங்கிருந்த அனைத்துமே.&lt;br /&gt; &lt;br /&gt;எல்லாம் சேர்ந்து நிவியிடம் வந்தன&lt;br /&gt;. &lt;br /&gt;நிவி அச்சத்தோடு வாசலைப் பார்த்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt; வேண்டாம்.. நீ வெளியேறிவிடாதே.. நீ சென்றுவிட்டால் நாங்கள் மீண்டும் பொம்மையாகிப்போவோம். சித்தார்த்தன் முதலில் சொன்னான். பின் எல்லாம் ஒரே குரலில் அதையே சொன்னது. நிவி தான் வீட்டிற்கு சென்றே ஆகவேண்டியது மெதுவாக சொன்னதும். எல்லோர் கண்களிலும் அச்சம் புகுந்துக்கொண்டது.&lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள் என்ன செய்தால் நீ இங்கேயே இருப்பாய்"கரடி  கேட்க, கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் அம்மா கண்களை பொத்திக்கொள்ளும்போது ஒளிந்துகொள்ளும் மறைவிடங்களையும், வீட்டிற்குள் நுழையும் போது ஓடிவந்து கட்டிக்கொள்ளும்  செல்லநாயை பற்றி சொன்னாள். &lt;br /&gt; &lt;br /&gt;மீனாட்சி தன் கிளியின் இறக்கைகள் மீண்டும் சிறைப்படும் கோகத்தை தடுக்கவாது நீ இங்கிருக்கவேண்டும் என்றதற்கு, பள்ளித்தோழியின் புத்தகத்தின் குட்டிப்போடுவதற்காக வைத்திருக்கும் மயிலிறகின் ஒரே சாட்சியான அந்த பொழுதுகளை உலர்த்தினாள் நிவி. &lt;br /&gt; &lt;br /&gt;கிளி உதிர்ந்த இறக்கை ஒன்றை நிவியின் கைகளில் தந்துவிட்டு மீண்டும் அந்த பறக்கலானது. நிவி அந்த இறக்கையை பத்திரப்படுத்திக்கொண்டாள். பழுப்பாகிக்கொண்டிருந்த யானை நெருங்கி வந்து "இங்கிருக்கும் யாரை உன் வீட்டுக்க்கு வாங்கிச்செல்லப்போகிறாய்? &lt;br /&gt; &lt;br /&gt;நிவி அந்த நினைவே இல்லாதிருந்ததால் ஏதும் சொல்லாமலிருந்தாள். &lt;br /&gt; &lt;br /&gt;யாரையும் அழைத்துச்செல்லவில்லை என்றால் நீ மறுக்காமல் இங்கேயே இருந்துவிடு என்றது யானை.&lt;br /&gt; &lt;br /&gt;நான் இங்கிருந்து சென்றுவிட்டால் உங்கள் நிறம் பழுப்பாவது நின்றுவிடும் மாறாக நானிருந்தால் இன்னும் நிறமிழந்துபோய்விடுவீர்கள் &lt;br /&gt; &lt;br /&gt;யானை சித்தார்த்தனைப்பார்த்துக்கொண்டே சொன்னது. வேண்டாம்.. நிறத்தை விட முக்கியமானது இயங்குவது.&lt;br /&gt; &lt;br /&gt;மறைந்திருந்த இருஜோடி முயல்கள் நிவியின் கால்களை சூழ்ந்துக்கொண்டது. வரிக்குதிரை நிவியருகே வர முயல்கள் பயந்தோடின. என்னை உன் வீட்டுக்கு அழைத்துச்செல்வாயா? என நம்பிக்கையற்ற குரலில் கேட்டது வரிக்குதிரை. &lt;br /&gt; &lt;br /&gt;நிவி பதிலேதும் சொல்லவில்லை. "தூரத்திலிருந்து பார்த்தாலும் உன் கண்கள் யசோதையை வாங்கிச்சென்றவளின் கண்களை போன்றே இருக்கின்றன" என்றான் சித்தார்த்தன். நிவி தான் தூங்குவதற்கு முன் அம்மா தன் கண்களில் முத்தமிடுவதை மிதக்கவிட்டாள். &lt;br /&gt;என்னை வாங்கிச்செல்வாயா" தீனமற்ற குரலில் கேட்டான் சித்தார்த்தன். &lt;br /&gt; &lt;br /&gt;நிவி பதிலேதும் பேசவில்லை. தேவாலயத்தின் அடுத்த மணியடிக்க எல்லோரும் அந்த ஒலியை நோக்கி திரும்பிப்பார்த்தனர். அந்த ஒலி நீண்டுக்கொண்டே சென்றது. அவர்களின் செவியின் உட்புறத்தில் நிரந்தரமாக இருக்கும் வண்ணத்தினை மெல்ல அசைத்தது. அந்த அசைவு தனக்கானதில்லை என்பதாக தலையை சிலுப்பிக்கொண்டன அனைத்தும். அந்த ஒலி கிளியில் இறக்கைகளில் ஏறிக்கொண்டதைப்போல அந்த அறையை நிறைக்கலானது. யானை அந்த ஒலி சத்தம் பொறுக்காது பெரும் பிளிறலை பிளிறியது. அந்த பிளிறலில் திசைகுழம்பிய கிளி மீனாட்சியின் கையில் வந்தமர்ந்தது. மீனாட்சி தன் மூக்குத்தியை மீண்டும் மாட்டிக்கொண்டு காதுகளை பொத்திக்கொண்டாள். மிக இலகுவாக மணியோசை அவள் கைகளை கடந்தது. மயில் எழுந்து நடனமாடத்துவங்கியது. அந்நடனம் மழைக்கான வரவேற்பை இன்னும் கூட்டின.யானை அருவிச்சார‌ல் ப‌டும்ப‌டி ப‌டுத்துக்கொண்ட‌து.&lt;br /&gt; &lt;br /&gt;சித்தார்த்த‌ன் மீண்டும் கேட்டான்." என்னை வாங்கிச்செல்வாயா?&lt;br /&gt; &lt;br /&gt;அந்த‌ யானையை பிரிவ‌தில் உன‌க்கு வ‌ருத்த‌மில்லையா..&lt;br /&gt; &lt;br /&gt;சித்தார்த்த‌ன் யானையை ஒருமுறைப்பார்த்துவிட்டு "ய‌சோதா உன் வீட்ட‌ருகே இருக்க‌லாமில்லையா? என்றான். &lt;br /&gt; &lt;br /&gt;"இருந்தாலும் உன்னால் எப்ப‌டி தேட‌முடியும்?  &lt;br /&gt; &lt;br /&gt;"ஏன் முடியாது நான் இப்போது பொம்மையில்லையே..நீ அருகில் இருந்தால் நான் உயிர்பெற்று இருப்பேன் அல்ல‌வா.. &lt;br /&gt; &lt;br /&gt;சித்தார்த்த‌ன் தன் கையால்  ஆடையின் முனையை ஆட்டிக்கொண்டே பேசினான். அவ‌ன் அது ஒருபுற‌ம் ம‌ட்டும் இற‌க்கை அசைவ‌துபோலிருந்த‌து.அவன் இமைகள் இயல்பிற்கு மாறாய் அதிகமாய் இமைத்தன. &lt;br /&gt; &lt;br /&gt;தேவ‌ல‌ய‌த்தின் அடுத்த‌ம‌ணி அடிக்க‌த்துவ‌ங்கிய‌து. கிளி த‌ன் ப‌ற‌த்த‌லில் வேக‌த்தை இன்னும் கூட்டிய‌து. யானை தேங்கிய‌ அருவி நீரில் இற‌ங்கிய‌து.முய‌ல்க‌ள் புற்க‌ளை ஆவேச‌மாக‌ மேயத்துவ‌ங்கின‌. அதுவ‌ரை பேசாதிருந்த‌ நாட்டுக்கோட்டை செட்டியார் எழுந்து வ‌ந்து ம‌யிலின் இற‌கொன்றை எடுத்து காது குடைந்துக்கொண்டே நிவிய‌ருகே வ‌ந்தார்.அவ‌ர் தொந்தியின் மீதிருந்த‌ வ‌ண்ண‌ங்க‌ள் அவ‌ர் சுவாசிப்ப‌த‌னால் மெல்ல‌ உதிர்ந்துக்கொண்டிருந்த‌ன‌.&lt;br /&gt; &lt;br /&gt;நிவி தன் கைகளில் படிந்திருந்த மணற்துகள்களை தட்டிவிடுகிறாள். தேவாலயத்தின் மணியோசை அடித்துமுடிந்திருந்தது. சன்னலோரமாய் சாய்ந்திருந்த கிருஷ்ணன் தன் புல்லாங்குழலால் முதுகு சொறிந்தபடியே வெளியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். நிவி அவனருகே வந்தாள். &lt;br /&gt; &lt;br /&gt;நீ மட்டும் ஏன் உயிர்பெற்றும் சிலைப்போல நிற்கிறாய்..&lt;br /&gt; &lt;br /&gt;நீ எப்போது இந்த கடையிலிருந்து செல்வாய்?&lt;br /&gt; &lt;br /&gt;ஏன்?&lt;br /&gt; &lt;br /&gt;என் அம்மா எனக்காக வைத்திருந்த வெண்ணை நான் உயிர்பெற்றதும் துர்நாற்றமடிக்கிறது. என் அம்மா வருவதற்குள் நான் சாப்பிட வேண்டும் என இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நீ இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தால் அந்த வெண்ணை உண்ணும் நிலையற்றதாக போய்விடும். எனவே சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடு..&lt;br /&gt; &lt;br /&gt;இத்தனை ஆண்டுகளாக ஏன் அதனை சாப்பிடவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;என் கைகள் புல்லாங்குழலிலேயே மாட்டப்பட்டிருந்தன. அதான்..&lt;br /&gt; &lt;br /&gt;சரி.. இப்போது வெண்ணை கெட்டுப்போவதற்குள் சாப்பிட்டுவிடேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இல்லை என்னால் இப்போது சாப்பிடமுடியுமென தோன்றவில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;ஏன்..&lt;br /&gt; &lt;br /&gt;தெரியவில்லை. ஆனால் இப்போது சாப்பிடும் எண்ணம் தோன்றவில்லை. அதோ சன்னலுக்கு வெளியே போய்க்கொண்டிருக்கிற அந்த பசுவை பின்னேதான் என் அம்மா சென்றாள் இப்போது பசு மட்டும் வருகிறது அம்மா ஏன் வரவில்லை என்பதாகவே இருக்கிறது என்யோசனை. &lt;br /&gt; &lt;br /&gt;நிவி சன்னலுக்கு வெளியே பார்த்தாள் முகத்தில் வெள்ளையும் உடலில் செம்பழுப்பு நிற பசு நின்றுக்கொண்டிருந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;கடையிலிருந்த அனைத்து உயிர்பெற்றிருந்த பொம்மைகளும் இருவருகருகே வந்தன. &lt;br /&gt; &lt;br /&gt;நீ போய்தான் ஆகவேண்டுமா.. &lt;br /&gt; &lt;br /&gt;நிவி பசுவின் பால்சுரக்கும் மடிகளை பார்த்தாள். &lt;br /&gt; &lt;br /&gt;அப்படியென்றென்றால் நீ சித்தார்த்தனை கூட்டிச்செல் என்றன அனைத்தும் ஒத்த குரலில். &lt;br /&gt;சித்தார்த்தன் முன்னே வந்தான். மறுப்பேதும் சொல்லாமல் தன்னை அழைத்துசெல் எனும் விதமாக அவன் அடிக்கடி இமைக்கும் கண்கள் கேட்டன. நிவியின் விரல்களை சித்தார்த்தன்  பிடித்துக்கொண்டான். எல்லாவற்றிடமிருந்து விடைபெறும் விதமாக பார்த்தாள். அனைத்தும் அதனதன் இடத்தில் போய் நின்றும் படுத்தும் சாய்ந்தும் கொண்டன. சித்தார்த்தன் பெருமகிழ்வோடு புறப்பட்டான். &lt;br /&gt; &lt;br /&gt;பணம் கட்டும் மேசையருகே வந்ததும் யாரிடம் பணம் தருவதென குழம்பியவள் பணத்தை மேசை மீது வைத்துவிட்டு வாசல் நோக்கி நடந்தாள். சித்தார்த்தன் மயிலிடம் வாங்கிய இறகொன்றை எடுத்துப்பார்த்தான். அதை பார்த்தவுடன் யசோதைக்கு தருவதற்காக வைத்திருந்தான். மீனாட்சி கேட்டதை ஒருமுறை நினைத்துக்கொண்டான். " இவ்வளவு பிரியம் இருக்கும் உன் யசோதாவை ஏன் பிரிய நினைக்கிறாய்." இணைந்தால் பிரியாதிருக்க முடிவெடுத்துக்கொண்டான். &lt;br /&gt; &lt;br /&gt;வாசலுக்கருகே வந்துவிட்டார்கள். திரும்பி நின்று எல்லோரையும் பார்த்தனர் இருவர். வாசல்கதவின் விளிம்பில் தொட்டப்படி சித்தார்த்தனை பார்த்தாள் நிவி. இடைவிடாது இமைக்கும் கண்களால் சிரித்தான் அவன். &lt;br /&gt; &lt;br /&gt;வாசல்நிலையை தாண்டியாயிற்று. சன்னல் கதவுகள் படீரென மூடிக்கொள்ளுவதும், மரங்கள் விரைத்துக்கொள்ளும் சத்தமும் , மரங்கள் ஒட்டும் பசை வாசமும் நிவியை மீண்டும் தீண்டின. ஒரு நிமிடம் அப்படியே நின்றவள். நடக்கத்துவங்கியபோது தன் விரலை பிடித்திருந்த சித்தார்த்தன் பிடி இலகியயிருப்பதை உணர்ந்து அவனைப்பார்க்க சித்தார்த்தன் பொம்மையாயிருந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-4993071164344436299?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/4993071164344436299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=4993071164344436299' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4993071164344436299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4993071164344436299'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/12/blog-post.html' title='உயிர் எழுத்து இதழில் வெளிவந்துள்ள என் சிறுகதை'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-IeFjKow10oM/TuRibMd6KVI/AAAAAAAAAKQ/rM7d5yHcz9Y/s72-c/SDC17034.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-8668604350424379365</id><published>2011-10-10T08:22:00.000-07:00</published><updated>2011-10-10T08:25:40.025-07:00</updated><title type='text'>கழுமரம்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/--aI90P1f1ps/TpMOUoOpAKI/AAAAAAAAAKI/t78hkfmPQ2E/s1600/308967_284402371589274_100000585401538_1111684_217771408_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 356px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/--aI90P1f1ps/TpMOUoOpAKI/AAAAAAAAAKI/t78hkfmPQ2E/s400/308967_284402371589274_100000585401538_1111684_217771408_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661884904093843618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;.06 கணுமுடிவில் &lt;br /&gt;கூர் என்று ஏற்றிவிட்டார்கள்&lt;br /&gt;அவர்களை..&lt;br /&gt; &lt;br /&gt;அதற்கு முன்&lt;br /&gt;இருநிறங்களால் கோடுகள் வரைந்திருந்தனர்&lt;br /&gt;அவர்கள் உடல்களின்மீது&lt;br /&gt; &lt;br /&gt;விழிநீரில் கலந்த &lt;br /&gt;வியர்வை வீச்சத்தை அமுக்க‌&lt;br /&gt;மல்லிகை வாசம் அப்பியிருந்தனர் &lt;br /&gt; &lt;br /&gt;முதலில் உந்தி தள்ளப்பட்டவள்&lt;br /&gt;சூல்கொண்ட பெண்&lt;br /&gt; &lt;br /&gt;அவர்களில் ஒருவன்&lt;br /&gt;அப்போதுதான் மீசை அரும்பியவன்&lt;br /&gt; &lt;br /&gt;பசித்து களைத்த கைகுழந்தை&lt;br /&gt;வ‌தைவாங்கி களைத்த‌ கண‌வ‌ன்&lt;br /&gt;இருவ‌ரையும் தேற்றுவ‌த‌ற்கு ச‌க்தியற்ற‌ பெண்&lt;br /&gt; &lt;br /&gt;மல்லிகையை மீறி‌&lt;br /&gt;உப்புச‌ காற்றின் அற‌ம் வீச‌&lt;br /&gt;சில‌ர் உதிர்க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்&lt;br /&gt;சில‌ர் ம‌ர‌த்தின் அடியில் வில‌ங்கோடு&lt;br /&gt; &lt;br /&gt;க‌ணுக்க‌ள் ப‌ல‌ க‌ட‌ந்தும் &lt;br /&gt;தென்ப‌டாத‌தால் கூர் இல்லையென‌&lt;br /&gt;மூவ‌ரும் ஆசுவாசிக்க‌&lt;br /&gt; &lt;br /&gt;21 ம் க‌ணுமுடிவில் கூர் என்று &lt;br /&gt;ஓலை வ‌ந்திருக்கிற‌து&lt;br /&gt; &lt;br /&gt;எல்லோருமே காத்திருக்கின்ற‌ன‌ர்&lt;br /&gt;க‌ழும‌ர‌த்தின்&lt;br /&gt;எடைக்கு எடை வெங்காய‌ம் த‌ருவ‌தாக‌ &lt;br /&gt;கூவுகிற‌வ‌னின் குர‌லுக்காக‌..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-8668604350424379365?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/8668604350424379365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=8668604350424379365' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/8668604350424379365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/8668604350424379365'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/10/blog-post.html' title='கழுமரம்.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/--aI90P1f1ps/TpMOUoOpAKI/AAAAAAAAAKI/t78hkfmPQ2E/s72-c/308967_284402371589274_100000585401538_1111684_217771408_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-3896952382589816439</id><published>2011-06-22T09:13:00.000-07:00</published><updated>2011-06-22T09:19:30.754-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சுற்றுலா தேசம் கவிதை ஆங்கிலத்தில்..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-xxhq4QG_yw4/TgIVrfDIOzI/AAAAAAAAAKA/SlZzhwjjeBk/s1600/264527_225998694096309_100000585401538_894131_3092232_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 391px;" src="http://2.bp.blogspot.com/-xxhq4QG_yw4/TgIVrfDIOzI/AAAAAAAAAKA/SlZzhwjjeBk/s400/264527_225998694096309_100000585401538_894131_3092232_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621079121724980018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆனந்த விகடனில் வெளிவந்த எனது சுற்றுலா தேசம் கவிதையை கார்த்திக் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பதை இன்றுதால் பார்த்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ITS INDEED A TOURIST LAND &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Translated from Vishnupuram Saravanan's tamil poem, published in Ananda Vikatan:&lt;br /&gt;&lt;br /&gt;You please walk!&lt;br /&gt;&lt;br /&gt;Its the same street&lt;br /&gt;Where you walk now&lt;br /&gt;Witnessed a child died of crying&lt;br /&gt;Without his mother and&lt;br /&gt;Without half of his scalp.&lt;br /&gt;&lt;br /&gt;You please walk!&lt;br /&gt;&lt;br /&gt;Its the same building&lt;br /&gt;Which you see is&lt;br /&gt;Where a women liberator&lt;br /&gt;Was devoured by four-five men&lt;br /&gt;Without language barrier.&lt;br /&gt;&lt;br /&gt;You please walk!&lt;br /&gt;&lt;br /&gt;Its the same beach&lt;br /&gt;Where you dip your leg&lt;br /&gt;With cool smooth beautiful water&lt;br /&gt;Where a nine month pregnant&lt;br /&gt;While trying to escape by boat&lt;br /&gt;Was shot and killed.&lt;br /&gt;&lt;br /&gt;You please walk!&lt;br /&gt;&lt;br /&gt;Its the same trench&lt;br /&gt;Where a liberator stood&lt;br /&gt;With his six month old son&lt;br /&gt;Withered by the shelling.&lt;br /&gt;&lt;br /&gt;You please walk!&lt;br /&gt;&lt;br /&gt;Its the same place&lt;br /&gt;Where you rest now&lt;br /&gt;When once a refuge camp&lt;br /&gt;Witnessed a old man die&lt;br /&gt;Waiting in line for&lt;br /&gt;Water and fishing net.&lt;br /&gt;&lt;br /&gt;You please walk!&lt;br /&gt;&lt;br /&gt;Tomorrow we can go to another spot.&lt;br /&gt;&lt;br /&gt;Yes!&lt;br /&gt;We are now free&lt;br /&gt;To visit any part of this country.&lt;br /&gt;&lt;br /&gt;Its a tourist land.&lt;br /&gt;&lt;br /&gt;But&lt;br /&gt;To show you around and tell&lt;br /&gt;I am left with just these kind of stories&lt;br /&gt;&lt;br /&gt;And&lt;br /&gt;I am helpless about it. &lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;நன்றி:http://nvkarthik.blogspot.com/2011/05/its-indeed-tourist-land.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-3896952382589816439?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/3896952382589816439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=3896952382589816439' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3896952382589816439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3896952382589816439'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/06/blog-post.html' title='சுற்றுலா தேசம் கவிதை ஆங்கிலத்தில்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-xxhq4QG_yw4/TgIVrfDIOzI/AAAAAAAAAKA/SlZzhwjjeBk/s72-c/264527_225998694096309_100000585401538_894131_3092232_n.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-2704624527302697212</id><published>2011-05-26T08:08:00.000-07:00</published><updated>2011-05-26T08:10:33.206-07:00</updated><title type='text'>அரசு மருத்துவமனையும் சில ஒட்டடைக்குச்சிகளும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-FA8s8CaDZsA/Td5tUxtIuWI/AAAAAAAAAJ0/cjwN6NqYZh0/s1600/225450_217921984903980_100000585401538_832936_3868051_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 116px;" src="http://4.bp.blogspot.com/-FA8s8CaDZsA/Td5tUxtIuWI/AAAAAAAAAJ0/cjwN6NqYZh0/s400/225450_217921984903980_100000585401538_832936_3868051_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611042389457680738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற வாரத்தில் என் அண்ணனை அறுவை சிகிச்சை செய்வதற்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அரசு மருத்துவமனை என்றாலே முதலில் மூக்கை தொடுவது மருந்து வீச்சம்தான். அதிகாரிகள் நினைத்தாலும் இந்த வீச்சத்தை தவிர்க்கமுடியாதென்றே நினைத்திருந்தேன் சில வருடங்களுக்கு முன் வர. குடந்தை பள்ளித்தீவிபத்தில் 94 குழந்தைகள் எரிந்த நாட்களில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்களை காண ஜெயலலிதா வந்தபோது குடந்தை அரசுமருத்துவமனை வீச்சம் சில மணிநேரத்தில் விடைபெற்றது. வீச்சத்தின் ஆயுள் நீளுவதும் குறைவது அதன் பொறுப்புக்குரிய அதிகாரிக கையில்தான் எனக்கு அன்று தெரிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;புதிதாக ஆரம்பித்ததால் என்னவோ திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் வீச்சம் மிககுறைவாக இருந்தது. [வெளிநோயாளி பிரிவு இதில் அடங்காது].  அங்கு தரப்பட்ட சிகிச்சை இது அரசு மருத்துவமனை என்பதை மறக்கசெய்தது. மிகுந்த ஈடுபாட்டோடு மருத்துவர்கள் பணிசெய்தார்கள். விட்டுபோன மருத்துகளை திரும்ப கேட்கையில் முறைப்போ, வசையோ இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அறுவை சிகிச்சை செய்யுமிடத்திற்கும் தங்கவைக்கபடும் அறைக்கும் சுமார் 100 லிருந்து 150 மீட்டர்தான் தூரம் இருக்கும். இந்த தூரத்தை நீங்கள் விமானத்தில் கடந்தால் ஆகும் கட்டணத்தை விட ஸ்டெச்சரில் தள்ளி வரும் கம்பவுண்டர்கள் அதிகம் வாங்குகிறார்கள். அந்த கட்டணத்தை அவர்களே தீர்மானித்து விட்டிருப்பதால் பேரம் பேசி பலன் இல்லாமல் போனது. முடிகளை வழிப்பவர் பணம் கேட்டார் கொடுத்ததை வாங்கிகொண்டார். இதெல்லாம் அரசு மருத்துவமனையில் சகஜம்தானே இதை என்ன எழுதவேண்டி கிடக்கு எனத்தோனலாம். சில ஆச்சரியங்களும் அந்த மருத்துவமனையில் நடந்துகொண்டிருக்கிறது. பணிபுரியும் மருத்துவர்கள் எவரும் நோயாளிகள் வற்புறுத்தி கொடுக்கும் பணத்தையோ பொருளையோ வாங்குவதில்லை. அதே போல அங்கு சேவையாற்றும் செவிலியர்கள் [நர்ஸ்] யாரிடமும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது பொருட்களை பெறுவதில்லை என்பதை நேரில் பார்த்தபோது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் வந்தது. அவர்கள் மறுத்தும் வற்புறுத்தும் நோயாளிகளின் உறவுகளிடம் வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் செவிலியர்கள். அந்த மருத்துவமனைக்கு தேவையான எளிய பொருட்களை வாங்கித்தாருங்கள் என்பதே அக்கோரிக்கை. உதாரணத்திற்கு ..நிர்வாகத்தால் தரப்படும் விளக்குமார்கள் சீக்கிரமே வீணாகிவிடுவதால் புதிதாக விளக்குமார்கள் கேட்கிறார்கள். நோயாளிகள் நிறையபேர் இதை வாங்கிதருகிறார்கள். அதே போல் இன்னொருவர் கழிவறையிலிருந்து செல்லும் பிளாஸ்டிக் பைப் உடைந்திருந்ததை தன் செலவில் சரிசெய்தார். மற்றொருவர் ஒட்டடை அடிக்க ஒரு டஜன் ஒட்டடை குச்சிகளை வாங்கித்தந்தார். இதை செய்யுங்கள் என யாரையும் செவிலியர்கள் வற்புறுத்துவதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;இதை ஏன் எழுதவேண்டியிருக்கிறது என்றால் அரசு துறையில் குறைகளை அம்பலப்படுத்தும் நாம் நிறைகளை அதிகம் பேசுவதில்லை. மேலும் அரசு மருத்துவமனைக்கு செல்வோரில் 95 சதம் நடுத்தவர்க்கத்திற்கு கீழே இருப்பவர்கள். அவர்கள் வேறு வழியில்லாமல்தான் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நோய் குணமாகும் எனும் நம்பிக்கை தனியார் மருத்துவமனைக்கு செல்வோருக்கு 90 சதம் இருக்கும் என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வோருக்கு 50சதத்திற்கும் வெகு குறைச்சலாகத்தானிருக்கும். அந்த எளிய மனிதர்களிடம் பணம் கேட்டு நச்சரிக்கும் சிலரை பார்த்துதான் நம்பிக்கையின் சதவீதம் குறைகிறது என்றும் கொள்ளலாம். அந்த மருத்துவமனையில் பார்த்த இன்னொரு நிக்ழ்வு இரவு தூக்கத்தை பிடுங்கிகொண்டது .&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு நடுத்தர வயது பெண்மனி மருத்துவர் அறைக்கு வெளியே அழுதுகொண்டிருந்தார். அறையிலிருந்து மருத்துவ உதவியாளன் வெளியே வந்த போது அவரிடம் "என்ன சொல்றாரு டாக்டரு" என்று அந்த பெண் கேட்க "இங்க முடியாது தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்குதான் கொண்டுபோக சொல்லுவார்" என்று நினைக்கிறேன். என்று அவர் சொல்லிமுடிப்பதற்குள் அவரின் காலில் விழுந்தாள் அவள். "அங்க கொண்டு போகிறதுக்கு காருக்கு எல்லாம் என்கிட்ட காசு இல்லையா.. என்னவா இருந்தாலும் இங்கேயே பெரிய மனசு பண்ணி வைத்தியம் பாருங்கய்யா.". என்று அவர் மருத்துவ உதவியாளன் என்பதையே மறந்து அழுதாள். அதற்கு மேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. வெளியில் வெயில் கருணையே இல்லாமல் பொழிந்துகொண்டிருந்தது.  சேலை தலைப்பை முக்காடிட்டு செறுப்பணியாத அய்ந்து வயது மகளை இழுத்துகொண்டு மருத்துவமனை நோக்கி கிட்டத்தட்ட ஓடிவந்துகொண்டிருந்தாள் ஒரு பெண்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-2704624527302697212?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/2704624527302697212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=2704624527302697212' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2704624527302697212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2704624527302697212'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/05/blog-post.html' title='அரசு மருத்துவமனையும் சில ஒட்டடைக்குச்சிகளும்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-FA8s8CaDZsA/Td5tUxtIuWI/AAAAAAAAAJ0/cjwN6NqYZh0/s72-c/225450_217921984903980_100000585401538_832936_3868051_n.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-1184346589437993510</id><published>2011-04-28T00:37:00.000-07:00</published><updated>2011-04-28T00:50:26.044-07:00</updated><title type='text'>சுற்றுலா தேசம்தான்..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-jHUIDtgu0vk/TbkcHH0PfMI/AAAAAAAAAJs/ONlFk6sm5gw/s1600/Tamil-Tigers-001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-jHUIDtgu0vk/TbkcHH0PfMI/AAAAAAAAAJs/ONlFk6sm5gw/s400/Tamil-Tigers-001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600538520294751426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும்&lt;br /&gt;வீதியில்தான்&lt;br /&gt;குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்த‌து&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான்&lt;br /&gt;போராளி ஒருத்தியை&lt;br /&gt;நான்கைந்துபேர் மொழிகலப்பற்று  புனர்ந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் ந‌ட‌ங்க‌ள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் இப்போது கால் ந‌னைக்கும் கடற்கரையில்தான்&lt;br /&gt;படகில் தப்பியோடமுயன்ற‌&lt;br /&gt;நிறைசூல் பெண் ஒருத்திசுட‌ப்ப‌ட்டு இற‌ந்துபோனாள்&lt;br /&gt;கூடவே அவளோடு...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான்&lt;br /&gt;மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல்&lt;br /&gt;கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந்தான்&lt;br /&gt;போராளி ஒருவன்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் ந‌ட‌ங்க‌ள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் இப்போது ஓய்வெடுக்குமிடம்&lt;br /&gt;அக‌திமுகாமியிருந்த‌போது நீர்பிடிக்கவும் மகனுக்காவும்&lt;br /&gt;வரிசையில் காத்திருந்த‌&lt;br /&gt;முதியவர் ஒருவர் சுருண்டுவிழுந்து இறந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஓய்வெடுங்கள்&lt;br /&gt;நாளை வேறொரு பகுதிக்கு செல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்&lt;br /&gt;இப்போது இந்நாட்டின் எல்லாபகுதிகளுக்கும் செல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுலா தேசமிது&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும்&lt;br /&gt;சுற்றிகாட்டவும் சொல்லிகாட்டவும்&lt;br /&gt;இக்கதைகள் மாத்திரமே உலவுவதற்கு&lt;br /&gt;நான் ஏதும் செய்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கும் கவிதை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-1184346589437993510?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/1184346589437993510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=1184346589437993510' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1184346589437993510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1184346589437993510'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/04/blog-post_28.html' title='சுற்றுலா தேசம்தான்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-jHUIDtgu0vk/TbkcHH0PfMI/AAAAAAAAAJs/ONlFk6sm5gw/s72-c/Tamil-Tigers-001.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-5748144097626138744</id><published>2011-04-27T10:23:00.000-07:00</published><updated>2011-04-27T10:25:14.271-07:00</updated><title type='text'>போதும்..</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-LS1Q75UEjS8/TbhRVW64AJI/AAAAAAAAAJk/43H4rKQ4SIg/s1600/FlatsEveningDrawing.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 297px;" src="http://4.bp.blogspot.com/-LS1Q75UEjS8/TbhRVW64AJI/AAAAAAAAAJk/43H4rKQ4SIg/s400/FlatsEveningDrawing.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600315564006834322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;காதலற்றும் ஓய்ந்திருக்கிறது மாலை&lt;br /&gt;தூரத்திருந்து அழைக்கிறீர்கள்&lt;br /&gt;நீங்கள் யாரென்று&lt;br /&gt;தெரிந்துகொள்ளுமாவல் இல்லை&lt;br /&gt;இன்னொருமுறை &lt;br /&gt;உங்கள் குரல் ஒலித்தால் போதுமென்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-5748144097626138744?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/5748144097626138744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=5748144097626138744' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5748144097626138744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5748144097626138744'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/04/blog-post_27.html' title='போதும்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-LS1Q75UEjS8/TbhRVW64AJI/AAAAAAAAAJk/43H4rKQ4SIg/s72-c/FlatsEveningDrawing.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-7683398965625439742</id><published>2011-04-21T05:46:00.000-07:00</published><updated>2011-04-21T05:48:47.799-07:00</updated><title type='text'>தங்கபாலும் சீமானும் செய்துகொண்டிருப்பது ஒன்றா?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-iE8tj-YUrOY/TbAnb3IYAFI/AAAAAAAAAJc/s3ueOK0VixQ/s1600/bala.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://2.bp.blogspot.com/-iE8tj-YUrOY/TbAnb3IYAFI/AAAAAAAAAJc/s3ueOK0VixQ/s400/bala.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5598017696430555218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸை ஒழித்தே தீருவேன் என தோழர் சீமான் 63 சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதற்கான நல்ல விளைவு இருக்கிறது என்றும், காங்கிரஸிற்கு விழும் வாக்கு எண்ணிக்கையை சீமான் கணிசமாக குறைத்திருக்கிறார் என்றும் தகவல்கள் வருவதில் நமக்கு மகிழ்ச்சியே. &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸை கட்சியை கலைத்துவிடுங்கள் என சொல்லிய காந்தியிலிருந்து புரட்சியாளர் அம்பேத்கர், தந்தைபெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் காங்கிரஸிற்குஎதிராக பணியாற்றியிருக்கின்றனர். ஆனால் காங்கிரசிற்கு எதிராக வேலை பார்த்தவர்களின் நோக்கம் ஒன்றாக இருந்ததில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலத்தான் இப்போது தங்கபாலு காங்கிரஸை ஒழித்தே தீருவேன் என்று வேலை செய்வதாக எஸ்.வி, சேகர் சொல்வதோடு சீமானின் வேலையை குறைக்கிறார். என ஒரு நேரத்தில் சீமானையும் தங்க பாலுவையும் கிண்டலடிக்கிறார். நம் நண்பர்களும் இதே தொனியில் பேசி மகிழ்கின்றனர். தங்கபாலுவின் செயற்பாடுகள் அதிகார வெறியிலும் , அதிகாரம் தன்னை விட்டு பிடிங்கப்பட்டுவிடும் எனும் அச்சத்தில் செய்வதையும், ஈழத்தில் சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திய இனவெறி போருக்கு காங்கிரஸ் துணைபோனது அதனால் அதை தமிழக அரசியல் களத்திலிருந்து ஓரங்கட்டுவது என சீமான் எடுத்துகொண்ட முயற்சியையும் ஒன்றுபோல சித்திரிப்பது அபத்தம். தங்கபாலு போல செய்து காங்கிரசை ஒழித்தால் என்ன நடக்கும் காங்கிரஸ் இடத்தில் வேறு கட்சி இருக்கும். தமிழர்களுக்கு அக்கட்சி செய்த துரோகத்தை அனைத்து மக்களிடம் அம்பலப்படுத்தி ஓரங்கட்டினாலே காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த கருத்தாக்கத்தில் வேறு கட்சிகள் முளைக்காது. எனவே காங்கிரஸை ஒழிப்பது என்பதற்கு முன் எதற்காக தங்களின் பெரும் நேரத்தை இதில் தோழர்கள் செலவிடுகிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்வது முக்கியமானது. அதனைத்தான் சீமான் தேர்தல் பரப்புரை வழியே செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இச்சூழலில் சீமானும் தங்கபாலுவும் கைகுலுக்கி கொண்டு எங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு விடுங்கள் என கேலிசித்திரம் வரைதல் கீழ்தரமான வணிக இதழ்களின் வியாபாரமூளையே.  எதற்காக காங்கிரசை ஒழிக்க பணியாற்றினார்கள் என ஆராயாமல் அல்லது அதனை தவிர்த்த வெற்றுபட்டியலிடலின் பின்னனி தெளிவற்ற அரசியல். அல்லது தேர்ந்தெடுத்த அயோக்கியத்தன அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[பின்குறிப்பு: இனவாதம் பேசி , இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்ஷே அந்த இனத்திற்கு உண்மையாக இருந்தான் என சொல்வது அடிப்படை அரசியல் அறிவற்ற வாதம். இந்த வாதம் முன்வைப்போர் பால்தாக்கரே ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச அமைப்புகளை நேரிடையாக ஆதரிப்பதற்கு சமமானதே ]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-7683398965625439742?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/7683398965625439742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=7683398965625439742' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/7683398965625439742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/7683398965625439742'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/04/blog-post_21.html' title='தங்கபாலும் சீமானும் செய்துகொண்டிருப்பது ஒன்றா?'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-iE8tj-YUrOY/TbAnb3IYAFI/AAAAAAAAAJc/s3ueOK0VixQ/s72-c/bala.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-1336811335971815280</id><published>2011-04-19T04:46:00.000-07:00</published><updated>2011-04-19T04:55:24.635-07:00</updated><title type='text'>டென்ட்டிஸ்டுக‌ள் ஏன் ப‌ல்துல‌க்குவ‌தில்லை?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-0K0dMnZEB90/Ta13q9bDRRI/AAAAAAAAAJU/lpsAAf8r1tw/s1600/man%252520reading%252520book.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-0K0dMnZEB90/Ta13q9bDRRI/AAAAAAAAAJU/lpsAAf8r1tw/s400/man%252520reading%252520book.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597261491817628946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆராதன்&lt;br /&gt;அற அகராதி ஒன்றை வைத்திருக்கிறான்&lt;br /&gt;&lt;br /&gt;அதன் முகப்பு அட்டையில்&lt;br /&gt;அடர்காவிநிற பின்னனியில்&lt;br /&gt;மேலாடை விலக்கிய தலைவரின் படமும்&lt;br /&gt;பின்னட்டையில் அதே பின்நிறத்தில்&lt;br /&gt;தலைவரின் உடல்நிறத்தில் &lt;br /&gt;சில வரிகளும் அச்சிடப்பட்டிருந்தன‌&lt;br /&gt;ஆராத‌ன் &lt;br /&gt;மெல்லிய‌ க‌ருப்பு கோடால்&lt;br /&gt;பின்நிற‌த்திற்கும் த‌லைவ‌ருக்கும் இடைவெளி த‌ர‌ நினைத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ‌க‌ராதியை எப்போதாவதுதான் புர‌ட்டுவான்&lt;br /&gt;ஒன்றைத்தான் எல்லாப்ப‌க்க‌ங்க‌ளிலும்&lt;br /&gt;எழுதியிருக்கிறார்க‌ள் என்று அவ‌னுக்கு தெரியும் &lt;br /&gt;&lt;br /&gt;அற‌ அக‌ராதியின் வாச‌ம்&lt;br /&gt;ப‌ழைய‌காகித‌த்தின் வாச‌ம் போலிருக்காது&lt;br /&gt;வ‌ழித்த‌வ‌றிய‌ அர‌சிய‌ல்வாதியின் அக்குள் நெடியை ஒத்திருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;இடையிடையே பெண்கள் நிர்வாணமாக &lt;br /&gt;நீந்தவைக்கப்பட்டிருந்தாலும்&lt;br /&gt;அது பூஜைக்குரிய‌தாக‌ ச‌த்திய‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக‌ நீதி க‌தைக‌ள் தேவைப்ப‌டுவோர்&lt;br /&gt;அவ‌னிட‌மிருந்து அக‌ராதியை &lt;br /&gt;இர‌வ‌ல் வாங்கிச்செல்வர் &lt;br /&gt;எப்போதும் அற‌அக‌ராதியுட‌னே காட்சி தரும் அவன்&lt;br /&gt;எதிரொலிக‌ளை விரும்பினாலும் &lt;br /&gt;அக‌ராதி த‌விர்க்க‌சொல்வ‌தால் அரைம‌ன‌த்தோடு க‌டந்துவிடுவான்&lt;br /&gt;&lt;br /&gt;அக‌ராதி திற‌ந்திருந்தாலும் &lt;br /&gt;க‌ண்மூடியே உப‌தேசிப்ப‌து வ‌ழ‌க்க‌ம்&lt;br /&gt;ம‌று அல்ல‌து முன் ஜென்ம‌ம் ப‌ற்றிய&lt;br /&gt;க‌ன‌வுக‌ளை  மித‌க்க‌விடுகையில் &lt;br /&gt;அவன் கண்கள் மஞ்சள் நிறத்தில் ஜொலிப்பதாக‌ பலர் சொலவதுண்டு &lt;br /&gt;&lt;br /&gt;ர‌த்த‌த்திற்கான  மாற்றை விளக்கும் கணங்களில்&lt;br /&gt;அவ‌ன் நாக்குக‌ள் உல‌ர்ந்துவிடுகின்ற‌ன‌&lt;br /&gt;&lt;br /&gt;மொழியையும் மனிதர்களை கடந்த புத்தகம் என &lt;br /&gt;உபதேசிக்கும் பொழுதுகளில் இடைம‌றிக்கும் &lt;br /&gt;தூரதேச சிக்கல்களுக்கு குரானைபோல &lt;br /&gt;வலமிருந்து இடம் புரட்டி நீதி சொல்வான்&lt;br /&gt; &lt;br /&gt;அவ‌னுக்கு உற‌க்கம் வ‌ராத‌ இர‌வுக‌ளில் &lt;br /&gt;எவ்வித‌ த‌ய‌க்க‌முமின்றி&lt;br /&gt;தலையணையாக்கி கொள்வான் அக‌ராதியை &lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவில் கண்விழிக்கும் கள்ளப்பேனா ஒன்றிருக்கிறது&lt;br /&gt;அவன் விரும்பும் திருந்தங்களை &lt;br /&gt;அகராதியில் செய்துவிடும்  உத்தரவின்றியும்கூட &lt;br /&gt;&lt;br /&gt;ஆராத‌ன் &lt;br /&gt;ப‌ல்துல‌க்க‌வும்&lt;br /&gt;உண்ப‌த‌ற்கும்&lt;br /&gt;அல‌ங்க‌ரித்துகொள்வ‌த‌ற்கும்&lt;br /&gt;புண‌ர்வ‌த‌ற்கும்&lt;br /&gt;பயணிப்பதற்கும் &lt;br /&gt;உயிர்வாழ்வ‌த‌ற்கும் &lt;br /&gt;இடையே அற‌அக‌ராதி வ‌ருவ‌தை என்றுமே அனும‌தித்த‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-1336811335971815280?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/1336811335971815280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=1336811335971815280' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1336811335971815280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1336811335971815280'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/04/blog-post_19.html' title='டென்ட்டிஸ்டுக‌ள் ஏன் ப‌ல்துல‌க்குவ‌தில்லை?'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-0K0dMnZEB90/Ta13q9bDRRI/AAAAAAAAAJU/lpsAAf8r1tw/s72-c/man%252520reading%252520book.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-356571596051814069</id><published>2011-04-18T22:36:00.000-07:00</published><updated>2011-04-18T22:37:26.190-07:00</updated><title type='text'>திகிலூட்டும் வெற்று வானம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ZxKIdWImxPw/Ta0fjNyoB1I/AAAAAAAAAJM/cSJWLmmHFFo/s1600/54406549.P1010435a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-ZxKIdWImxPw/Ta0fjNyoB1I/AAAAAAAAAJM/cSJWLmmHFFo/s400/54406549.P1010435a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597164601749276498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிச்சைப்பாத்திரத்துடன்&lt;br /&gt;மனந்திறந்து &lt;br /&gt;முகம் நோக்கியிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ அலைபேசியில்&lt;br /&gt;உழல்கிறார்கள்&lt;br /&gt;முன்பொரு நிழல் நாளில் காதலியும்&lt;br /&gt;இப்போது நண்பர்களும்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-356571596051814069?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/356571596051814069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=356571596051814069' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/356571596051814069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/356571596051814069'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/04/blog-post_18.html' title='திகிலூட்டும் வெற்று வானம்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ZxKIdWImxPw/Ta0fjNyoB1I/AAAAAAAAAJM/cSJWLmmHFFo/s72-c/54406549.P1010435a.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-8167190741835620784</id><published>2011-04-12T04:47:00.000-07:00</published><updated>2011-04-12T04:50:40.726-07:00</updated><title type='text'>அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-OdyBbUqd6To/TaQ8dIG-fpI/AAAAAAAAAI8/D0gFCpbBmCU/s1600/203533_178288875552166_463664_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 116px; height: 121px;" src="http://1.bp.blogspot.com/-OdyBbUqd6To/TaQ8dIG-fpI/AAAAAAAAAI8/D0gFCpbBmCU/s400/203533_178288875552166_463664_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594663108191616658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தலைமை: தஞ்சை சாம்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கரின் இறுதி பேருரை: பேரா. அ.மார்க்ஸ்,&lt;br /&gt;&lt;br /&gt;திருத்துறைபூண்டி தேர் : தய்.கந்தசாமி,&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சா அய்லய்யா எனும் ஆளுமை : கவின் மலர் ,&lt;br /&gt;&lt;br /&gt;நூல் அறிமுக‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.சி.ராஜா : பாட்டாளி.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துரை : தெ.வெற்றிச்செல்வ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி ஏற்பாடு,.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைகுயில்கள் கலை இலக்கிய அமைப்பு &lt;br /&gt;&lt;br /&gt;நாள்; 16 . 04. 2011 மாலை 4 மணிக்கு,, &lt;br /&gt;&lt;br /&gt;இடம்: தஞ்சாவூர். பெசன்ட் அரங்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-8167190741835620784?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/8167190741835620784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=8167190741835620784' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/8167190741835620784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/8167190741835620784'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/04/blog-post.html' title='அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-OdyBbUqd6To/TaQ8dIG-fpI/AAAAAAAAAI8/D0gFCpbBmCU/s72-c/203533_178288875552166_463664_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-6189577066781448454</id><published>2011-03-31T03:24:00.001-07:00</published><updated>2011-03-31T03:26:37.400-07:00</updated><title type='text'>குழந்தைகள் விளையாட்டுப்பாடல் 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-vzz9zMbrDSw/TZRWfCmY7tI/AAAAAAAAAI0/IZfPT2no_xY/s1600/Tpa_children_playing_100116.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-vzz9zMbrDSw/TZRWfCmY7tI/AAAAAAAAAI0/IZfPT2no_xY/s400/Tpa_children_playing_100116.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590188128747450066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்..ஆய்..ஆயம்மா&lt;br /&gt;ஆத்துக்குள்ள மீனம்மா&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;பறந்து பறந்து ஆடம்மா..&lt;br /&gt;பாயை விரிச்சி தூங்கம்மா..&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;கனவுகுள்ள நானம்மா..&lt;br /&gt;கண்ண திறந்தா வானம்மாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-6189577066781448454?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/6189577066781448454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=6189577066781448454' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6189577066781448454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6189577066781448454'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/03/1.html' title='குழந்தைகள் விளையாட்டுப்பாடல் 1'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-vzz9zMbrDSw/TZRWfCmY7tI/AAAAAAAAAI0/IZfPT2no_xY/s72-c/Tpa_children_playing_100116.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-3695906477131430821</id><published>2011-02-22T07:55:00.000-08:00</published><updated>2011-02-24T07:48:29.989-08:00</updated><title type='text'>தமிழில் குழந்தைகள் இலக்கியம் _ சில பகிர்வுகள்..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Ro6rQobrb_c/TWPdmWI7UtI/AAAAAAAAAIs/0Qrq2Cm8dG4/s1600/180693_195267500502762_100000585401538_670693_3505339_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 355px;" src="http://2.bp.blogspot.com/-Ro6rQobrb_c/TWPdmWI7UtI/AAAAAAAAAIs/0Qrq2Cm8dG4/s400/180693_195267500502762_100000585401538_670693_3505339_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576544414462595794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல்&lt;br /&gt;கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது&lt;br /&gt;படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில்&lt;br /&gt;பாட்டி சொன்ன கதைகளே"&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt; இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும்&lt;br /&gt;குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய&lt;br /&gt;எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு&lt;br /&gt;அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிக‌விநாயகம் எழுதிய குழந்தைகள்&lt;br /&gt;பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி&lt;br /&gt;திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன்,&lt;br /&gt;தெய்வசிகாமணி, பூவண்ணன் என நீளும் பட்டியலில் யூமா வாசுகி, கம்பீரன்,&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கீரனூர் ஜாஹிர் ராஜா ஆகிய அண்மைகால படைப்பாளும தங்களின் பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.   ரஷ்ய நாட்டு நூல்கள் தமிழில்&lt;br /&gt;மொழிபெயர்க்கப்பட்டு மலிவு விலையில் வழங்கப்பத்தையும், அதன் மீதான ஈர்ப்பு&lt;br /&gt;இன்றும் இருப்பதாக  முப்பது வயதிற்கு  மேற்பட்டவர்கள் சொல்லிவருவதை  கவனத்தில்&lt;br /&gt;கொள்ளும்போது குழந்தைகள் இலக்கியத்தின் முக்கியத்துவம் விளங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ இட‌த்தில் ஒன்றை ச‌ரியாக‌ இன‌ம் பிரித்துக்கொள்ளுத‌ல் அவ‌சிய‌ம். குழ‌ந்தைக‌ள் இல‌க்கிய‌ம் என்ப‌து குழ‌ந்தைக‌ளை ப‌ற்றி எழுதுவ‌து மட்டும் அல்ல‌. குழ‌ந்தைக‌ளுக்காக‌ எழுதுவதையே குழ‌ந்தைக‌ள் இல‌க்கிய‌மாகக் க‌ருத‌ வேண்டும். மேற்சொன்ன‌ ப‌ட்டிய‌லில் இர‌ண்டு பிரிவின‌ரும் அட‌ங்குவ‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;முத‌லில் குழ‌ந்தைக‌ளுக்கு ஏன் இல‌க்கிய‌ம் வேண்டும் என்ப‌திலிருந்து துவ‌ங்குவோம். குழ‌ந்தைக‌ள் ஓர் எழுத‌ப்ப‌டாத‌ வெள்ளைத்தாளைப்போல‌ இருக்கின்ற‌ன‌ர். இவ்வுலக‌ விஷ‌ய‌ங்க‌ளை தெரிந்துகொள்ளும் ஆவ‌ல் மேலிட‌ காத்திருக்கின்ற‌ன‌ர். எல்லாவ‌ற்றையும் க‌ற்றுக்கொள்ள‌ த‌யாராயிருக்கின்ற‌ன‌ர்.ஒரே சிக்க‌ல் என்ன‌வென்றால் அவ‌ர்களுக்கு அவ‌ர்க‌ள் புரிந்துகொள்ளும் மொழிந‌டையில், வ‌டிவ‌த்தில் அவ‌ர்க‌ள் விரும்பும் அல்ல‌து க‌ற்றுக்கொள்ள‌ ஆசைப்ப‌டுகிற‌ விஷ‌ய‌ங்க‌ள் இருப்ப‌தில்லை. இந்த‌ இட‌த்தில்தான் இல‌க்கிய‌ம் அந்த‌&lt;br /&gt;வேலையை செய்ய‌வேண்டிய‌து க‌ட‌மையாகிற‌து. முத‌லில் குழ‌ந்தைக‌ள் மிர‌ண்டுவிடாது  செய்தியை அவ‌ர்க‌ளுக்குள் இற‌க்க‌வேண்டிய‌து குழ‌ந்தைக‌ள் இல‌க்கிய‌த்தின் முதன்மை நோக்க‌மாயிருக்க‌வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரண‌மாக‌ " ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தானாம்: அவனோட‌ ம‌னைவிதான் அந்த‌&lt;br /&gt;நாட்டுக்கு ராணியாம் அவ‌ர்க‌ளுக்கு ம‌க‌ன் ஒருத்தன் அவ‌ன்தான் இள‌வ‌ர‌ச‌ன். ம‌க‌ள் ஒருத்தி இருந்தால் அவ‌ள்தான் இள‌வ‌ர‌சி. அந்த‌ நாட்டுமேல‌ வேற‌ ராஜா ப‌டையெடுத்து வ‌ந்த‌ப்ப‌ ம‌ந்திரி கிட்ட‌ ஆலோச‌னை கேட்டு ப‌டைகளைத் த‌யார் செய்து போரிட்டு வென்றாராம். ........&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இப்ப‌டி ஒரு க‌தை போகுது என்று வைத்துக்கொள்வோம். இத‌ன் வ‌ழியே ஒரு நாடு ன்ப‌தையும் அதை ஆள்ப‌‌வ‌னுக்கு ப்பெய‌ர் ராஜா என்றும் , ராணி, இள‌வ‌ர‌ச‌ன்,&lt;br /&gt;இள‌வ‌ர‌சி, ம‌ந்திரி இவ‌ர்க‌ள் யார் இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ வேலை எனபதையும் கதையை&lt;br /&gt;மீறி அவர்களுக்குள் செலுத்திவிடுகிறோம். இதை விடுத்து ராஜா,ராணி, மந்திரி,&lt;br /&gt;இளவரசன், இளவரசி என்பதை தனித்த‌னியே வ‌ரைப‌ட‌ம் போட்டு குழ‌ந்தைக‌ளுக்குச்&lt;br /&gt;சொல்லிக்கொண்டிருந்தால் ஓடியே போய்விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான கருத்துக்களை உள்ளிற‌க்க வேண்டும் என்பதை மட்டும்தானா குழந்தைகள்&lt;br /&gt;இலக்கியம் செய்யவேண்டும் என்பதாகக் கருதவேண்டியதில்லை. முதலில் குழந்தைகள்&lt;br /&gt;குதூகலத்தோடு கொண்டாட ஒன்று வேண்டும். அவை வெறும் குதூகலத்தோடு தன் பணியை&lt;br /&gt;நிறைத்துவிடாமல் அவர்களின் மனநிலையை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கவேண்டிய அடிப்படை  தேவையும் அந்த ஒன்றிக்கு இருக்கவேண்டும். அந்த உள்ளார்ந்த ஆரோக்கியத்தை&lt;br /&gt;எடுத்துச்செல்வதற்கு இலக்கியமே சரியான வடிவமாகும். ஏனெனில் அந்த இலக்கியத்தைப்&lt;br /&gt;பரவலாக்கும் வேலையைச் செய்யும் ஊடகங்களுக்கு வேண்டுமானால் வணிக நோக்கம்&lt;br /&gt;இருக்கலாமே தவிர அப்படைப்பாளிக்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளின் மூலமும் பாடல்களின் வழியாகவும் குழந்தைகளைச் சென்றடையும் செய்திகளின்&lt;br /&gt;ஆயுள், அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் தொடரும் என்று சொன்னாலும் கூட&lt;br /&gt;தவறில்லை. அதனால் குழந்தைமை மனத்தில் சகமனிதர் மீதான அன்பையும் அக்கறை&lt;br /&gt;கொள்ளவேண்டிய தேவையையும் அவர்கள் இனிப்பைச் சாப்பிடும் சுவையாய் பகிரவேண்டிய&lt;br /&gt;கட்டாயம் குழந்தைகள் இலக்கியத்திற்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; கதைகள் கேட்பதன் மூலம் அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் கற்பனைத்திறன் அவர்களுக்கு&lt;br /&gt;புதிதாக ஒன்றைப் படைக்கும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அந்தப் புதிது என்பது&lt;br /&gt;மற்றொரு கதையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. பல அறிவியலாளரின்&lt;br /&gt;கண்டுபிடிப்புகளுக்கான  ஊற்றாக பால்ய வயது மந்திரக் கதைகள் இருந்திருப்ப‌தாகக்&lt;br /&gt;கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. சரி. குழந்தைகளின் மன‌வளர்ச்சியின் தேவையை இப்படி பிணக்கூறாய்வைப் போலச்&lt;br /&gt;செய்வது சரியா என சிலருக்கு தோன்றக்கூடும்.  அவர்களின் கருதுதலும்&lt;br /&gt;தவறில்லைதான்.  பின்னணி காரணம் ஏதுமற்று குழந்தைகளின்  கொண்டாடத்தை மட்டுமே&lt;br /&gt;கவனத்தில் பின்விளைவாகக் கொண்டு எழுதப்படுவதையும் வரவேற்கவும்&lt;br /&gt;வளர்த்தெடுக்கவும் வேண்டும் .  ஏனெனில் இதை அதிகம் கவனத்தில் கொள்ளாததாலேயே&lt;br /&gt;அந்த இடத்தை காட்சி ஊடகம் பின்விளைவுடன் கூடிய படங்களால் குழந்தைகளை&lt;br /&gt;ஆக்கிரமித்துகொள்கிறது.  காட்சி ஊடகத்தை கையாளுவோருக்கு என்று பெரிதாகப்&lt;br /&gt;பொறுப்புணர்ச்சி இருப்பதாகக் கருதுவதற்கில்லை..[மிக அரிதான விதிவிலக்குகள்&lt;br /&gt;தவிர] அவர்கள் குழந்தைகளின் ரசிக்கும் விதத்தைத் தங்களுக்கேற்றார் போல&lt;br /&gt;மாற்றியமைக்கின்றனர். குறிப்பாக இந்திய நாட்டிற்கு, தமிழகத்திற்கு என இருக்கும்&lt;br /&gt;நிலவியல் சார்ந்த எந்த புரிதலுமற்று மேலைநாட்டு சித்திரப்படங்களை [கார்ட்டூன்]&lt;br /&gt;மொழிமாற்றம் செய்து கொடுக்கின்றனர். வெப்ப நாட்டில் வாழும் நம் குழந்தைகள்&lt;br /&gt;பனிக்கரடியின் வாழ்முறைமை குறித்த கார்ட்டூன் படங்களைத்தான்&lt;br /&gt;பார்க்கநேரிடுகிறது. அப்படங்களில் காட்டப்படும் வீடுகள், வீதிகள், மனிதர்களின்&lt;br /&gt;உடைகள், உணவுகள்  பார்க்கும் நம் குழந்தைகளுக்கு அந்நியமானதாகவே இருக்கிறது.&lt;br /&gt;இந்த அந்நியப்படுத்தல் என்பது காட்சிப்படம் என்பதை ஒரு மாயைக்குள் நிறுத்தும்&lt;br /&gt;மறைமுக திட்டமாகிவிடுகிறது. படம் வேறு நம் வாழ்தல் வேறு என்பதாகக் குழந்தைகள்&lt;br /&gt;புரிந்துகொள்வதன் மூலம் வாழப்போகும் வாழ்க்கைக்கு  அந்த படத்திலிருந்து&lt;br /&gt;கற்றுக்கொள்ள அல்லது பத்திரப்படுத்திக்கொள்ள ஏதுமில்லை என்பதாக&lt;br /&gt;விளங்கிக்கொள்கிறார்கள். இந்த‌ அன்னியப்படுதல் என்பது ரசனை சார்ந்த ஒன்றை&lt;br /&gt;மட்டும் மாற்றியமைத்துவிடுவதில்லை. மனித உறவுகள் மீதும் அது&lt;br /&gt;பரிசோதித்துப்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாகவே இப்போது பதின்பருவத்தினரிடையே&lt;br /&gt;மிகுந்துவரும் வன்மம் கப்பிய மனநிலையையும் அந்த மனநிலையில் வெளிப்பாடாக&lt;br /&gt;செய்யப்படும் குற்றங்களும் தொடர்கின்றன. அதற்கு சாட்சியாக சமீப வருடங்களில்&lt;br /&gt;செய்திதாள்களில் வெளியிடப்படும் குற்றவாளிகளின் படங்கள் பெரும்பான்மை,&lt;br /&gt;பதின்பருவ வயதினருடையதாக‌ இருப்பதைக் காணநேரிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் மனஇயல்பையும், சகமனிதரின் வலியை தனதாகக் கருதும் அன்பையும்,  சக&lt;br /&gt;உயிர்களின் வலியையும் அவர்களுக்கு உணர்த்துவது குழந்தைகள் இலக்கியமே.&lt;br /&gt;அதனால்தான் குழந்தைகளுக்கான கதைகளில் பறவைகள், மிருகங்கள், ஏன் மலைகள் , ஆறுகள்&lt;br /&gt;பேசுவைக்கப்ப‌டுகின்றன. அந்த வகை உருவாக்கங்கள் கொண்டாடத்தையும் , சூழலியல்&lt;br /&gt;அறிவையும் ஒருசேர திகட்டுதலின்றி அளிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போல இன்றைய குழந்தைகளுக்கான படைப்புகள் மந்தகதியில் சுற்றியலைவதை&lt;br /&gt;எல்லோருமே ஒத்துக்கொள்வார்கள். ஒத்துக்கொள்வதோடில்லாமல் அதில் முழு&lt;br /&gt;ஈடுபாட்டுடன் இயங்குவதும் இயங்குபவர்களுக்கான வெளியை விரிவடையச்செய்வதும்&lt;br /&gt;அவசரத்தேவை என்பதை தனித்துச் சொல்லவேண்டியதில்லை.  குழந்தைகளுக்கான படைப்புகளைவெளியிட இதழ்களும் பதிப்பகங்களும் முன்வரவேண்டும். இன்னும்&lt;br /&gt;வெளிப்படையாகச்சொல்லபோனால் குழந்தைகளிடம் இலக்கியத்தைக் கொண்டுச்சேர்த்தல்&lt;br /&gt;ஊர்கூடி இழுக்கவேண்டிய தேர் ஆளுக்கொரு கை பிடிப்போம் வாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#####         #####&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;[எழுத்தாளர். கம்பீரன் ஒரு மலருக்காக குழந்தைகள் இலக்கியம் குறித்த கட்டுரை கேட்டிருந்தார். வெறொரு வேலையில் இருந்ததால் விரிவாக எழுதமுடியாமல் இந்த பதிவை அனுப்பிவைத்துள்ளேன்.]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-3695906477131430821?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/3695906477131430821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=3695906477131430821' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3695906477131430821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3695906477131430821'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/02/blog-post.html' title='தமிழில் குழந்தைகள் இலக்கியம் _ சில பகிர்வுகள்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Ro6rQobrb_c/TWPdmWI7UtI/AAAAAAAAAIs/0Qrq2Cm8dG4/s72-c/180693_195267500502762_100000585401538_670693_3505339_n.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-4093434255079003191</id><published>2011-01-27T00:51:00.000-08:00</published><updated>2011-01-27T00:55:42.303-08:00</updated><title type='text'>தெருவை தொலைத்த‌ல்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TUEy2ArKtZI/AAAAAAAAAIc/17pkz7nQIOA/s1600/167138_189050531124459_100000585401538_630859_6792853_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 311px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TUEy2ArKtZI/AAAAAAAAAIc/17pkz7nQIOA/s400/167138_189050531124459_100000585401538_630859_6792853_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566786517882025362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் தாத்தாவும் பாட்டியும்&lt;br /&gt;நகரத்திற்கு வெளியே வாழ்ந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;நகரம் வளர்ந்தது&lt;br /&gt;என் அப்பாவும் அம்மாவும் விரட்டப்பட்டனர்&lt;br /&gt;&lt;br /&gt;என் அப்பாவும் அம்மாவும்&lt;br /&gt;நகரத்திற்கு வெளியே வாழ்ந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;நகரம் வளர்ந்தது&lt;br /&gt;நானும் மனைவியும் விரட்டப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாம் பெரிய நகரத்திற்கு&lt;br /&gt;எங்க ஒத்தை தெருவை&lt;br /&gt;எத்தனை தடவைதான் தொலைக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-4093434255079003191?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/4093434255079003191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=4093434255079003191' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4093434255079003191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4093434255079003191'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/01/blog-post_27.html' title='தெருவை தொலைத்த‌ல்.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TUEy2ArKtZI/AAAAAAAAAIc/17pkz7nQIOA/s72-c/167138_189050531124459_100000585401538_630859_6792853_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-3443019800446384331</id><published>2011-01-19T22:27:00.000-08:00</published><updated>2011-01-19T22:31:53.920-08:00</updated><title type='text'>ஆம்! சுற்றுலா தேசம் இது</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TTfWf-UgU2I/AAAAAAAAAIU/7HT-U-tfRNI/s1600/surrula-theesam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 192px;" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TTfWf-UgU2I/AAAAAAAAAIU/7HT-U-tfRNI/s400/surrula-theesam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564151709432828770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும்&lt;br /&gt;வீதியில்தான்&lt;br /&gt;குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்த‌து&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் &lt;br /&gt;போராளி ஒருத்தியை &lt;br /&gt;நான்கைந்துபேர் மொழிகலப்பற்று  புனர்ந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் ந‌ட‌ங்க‌ள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் இப்போது கால் ந‌னைக்கும் கடற்கரையில்தான்&lt;br /&gt;படகில் தப்பியோடமுயன்ற‌&lt;br /&gt;நிறைசூல் பெண் ஒருத்திசுட‌ப்ப‌ட்டு இற‌ந்துபோனாள் &lt;br /&gt;கூடவே அவளோடு...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான்&lt;br /&gt;மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல்&lt;br /&gt;கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந்தான்&lt;br /&gt;போராளி ஒருவன்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் ந‌ட‌ங்க‌ள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் இப்போது ஓய்வெடுக்குமிடம்&lt;br /&gt;அக‌திமுகாமியிருந்த‌போது நீர்பிடிக்கவும் மகனுக்காவும் &lt;br /&gt;வரிசையில் காத்திருந்த‌&lt;br /&gt;முதியவர் ஒருவர் சுருண்டுவிழுந்து இறந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஓய்வெடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நாளை வேறொரு பகுதிக்கு செல்லலாம்&lt;br /&gt;ஆமாம் &lt;br /&gt;இப்போது இந்நாட்டின் எல்லாபகுதிகளுக்கும் செல்லலாம்&lt;br /&gt;சுற்றுலா தேசமிது&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும்&lt;br /&gt;சுற்றிகாட்டவும் சொல்லிகாட்டவும் &lt;br /&gt;இக்கதைகள் மாத்திரமே உலவுவதற்கு &lt;br /&gt;நான் ஏதும் செய்வதற்கில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-3443019800446384331?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/3443019800446384331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=3443019800446384331' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3443019800446384331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3443019800446384331'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/01/blog-post_19.html' title='ஆம்! சுற்றுலா தேசம் இது'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TTfWf-UgU2I/AAAAAAAAAIU/7HT-U-tfRNI/s72-c/surrula-theesam.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-5815781389770705166</id><published>2011-01-11T06:33:00.000-08:00</published><updated>2011-01-11T06:40:49.999-08:00</updated><title type='text'>வெள்ளைநிற பாம்பு.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TSxruIbJ-4I/AAAAAAAAAIM/1xymT3gbSJc/s1600/starry-night.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 328px;" src="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TSxruIbJ-4I/AAAAAAAAAIM/1xymT3gbSJc/s400/starry-night.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560938080175258498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்த அறையில் இருமலொலியை விடவும் குறைவு வெளிச்சம். யாரேனும் கதவை திறக்கையில் வாசலிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சில நொடிகளில் மறைந்துவிடும் சத்தமும் தடயமின்றியும். அவ்வெளிச்சத்தில் மருந்துப் பட்டைகளின் பளபளக்கும் மேற்தாள் மின்னிமறையும்.மேற்கூரையின் பொத்தல்களின் வழியே புகும் வெளிச்சம் அவனுக்கு போதுமாயிருந்தது. அந்த அறையிலிருந்த‌ முகம்பார்கும் கண்ணாடியை அவன் திருப்பிவைத்த நாளில்தான் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றது. பலமுறை அம்மா அந்த கண்ணாடியை சரியாக வைத்தாலும் அடுத்த சிலநிமிடங்களில் அவன் திருப்பிவைத்துவிடுவான். அம்மாவின் நசுங்கிய வளையல்களைப்போல கூரைப்பொத்தல் வெளிச்சம் கிடந்தது. மூன்று பொத்தல்கள் ஆய்த எழுத்தைப்போல கிடந்ததை அவன் பார்க்கவிரும்பவில்லை. எழுத்துகள் அவனை வெளிச்சத்தை விரும்பவைத்துவிடுமென முழுதாக அச்சப்பட்டான்.எழுத்தின் வழியே சென்றால் மருத்துவனின் சொற்களை அடைந்துவிடுவோமோ எனும் பேரச்சமும் கூட.  வெளிச்சத்தில் மாத்திரை தாள்பளபளப்பதை பார்க்கும்  கணங்களில்  அவனின் கண்களை மூடிக்கொள்வான். கண்களுக்குள்வெண்ணிற பாம்பு ஒன்று கிடந்துழலும். மஞ்சள் நிற மாத்திரைத்தாளை பார்க்கையிலே வாய் கசக்க ஆரம்பித்துவிடும். ஊர்சுற்றியான அவன் இத்தனை நாட்கள் வீட்டில் அதுவும் ஒரே அறையில் தங்கியதில்லை. அதுவும் பண்டிக்கைக்கு சிலநாட்கள் முன் இப்படி அவனை யாரும் பார்த்தேயில்லை. அம்மா எப்போதும் அவன் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறாள். எந்நாளும் அவனுக்கு மிகப்பிடித்த பொன்நிற புடவையையே கட்டியிருக்கிறாள். சிலசமயங்களில் புடவைமட்டுமிருக்கிறது அம்மாவை காணவில்லை. அவன் அந்த புடவையில் அடிக்கடி முகம் துடைத்துகொள்வான். அந்த பொன்நிறம் தன்முகத்தில் ஒட்டிக்கொள்ளும் என பரிபூரணமாய் நம்பினான். ஆனாலும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கைகளால் துழாவிப்பார்க்கிறான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாவை காணவில்லை.அருகில் நிழலாட தலை திருப்பி பார்த்தபோது அம்மா கையில் மாத்திரையோடு நின்றிருந்தாள். வாயில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மாத்திரையைப் போட்டாள். முகம் கோணலாகுவதை உணர்ந்து சமையலறை நோக்கி சென்றாள் சர்க்கரை எடுத்துவர. சில நாட்களாய் இப்படித்தான் நடக்கிறது. படுத்திருக்கும் பெஞ்சின் சுரசுரப்பிற்கு ஏற்றார்போல அவனின் முதுகு இயல்பாக வளைந்துகொடுக்கிறது. அம்மா இன்னும் வரவில்லை. வாய் முழுதும் கசந்தது. மெல்ல கண்களை மூட பச்சை கண்கள் நிறைய பச்சை நிறம்.பச்சை நிறஆற்றில் வெள்ளைப்பாம்பு தண்ணீர் திசையில் நீந்துக்கொண்டிருந்தது.  உடனே கண்களை திறக்கமுயன்றும் முடியவில்லை. அம்மா இன்னும் வரவில்லை. அவனுக்கு இப்போது பெரும்வெளிச்சத்தில் குளிக்கவேண்டும் போலிருந்தது. அந்த பெரும் வெளிச்சநிறத்தில் பாம்பு நிறம் மருண்டுவிடும் என முனகினான்.   கால்நுனிவிரலிலிருந்து  விறைத்துகொண்டு உணர்வற்று போய்க்கொண்டிருந்தது. கைவிரல்களை அசைத்து பெஞ்சின் முனையை இறுக பற்றிக்கொண்டு ஆள்காட்டி விரலால் ""ழ " என்று எழுதினான்.  பெஞ்சில் பிடிப்பேதுமில்லாது " ழ‌ " உதிர்ந்துவிட்டது. நாக்கை சுழற்றி மேல் தாடையில் "ழ"என்றெழுதினான்.வாயிற்குள் க‌ச‌ப்பு புய‌ல்நேர‌ க‌ட‌ல‌லை போலபெரும்மடிப்பில் சுழன்றது.மீண்டும் எழுதினான். மீண்டும்,மீண்டும் எழுத "ழ" பெரிதானது. மீண்டும் எழுதினான். ழ அவன் வாயை விடபெரிதானது, மீண்டும் எழுதினான். ழ அவன் முகத்தை விட பெரிதானது. அவன் மீண்டும் மீண்டும் எழுத ழ வின் உள்ளே அவன் படுத்துக்கொண்டான். ழ‌ வின் சுருள்க‌ள் அவனின் குர‌ல்வ‌ளையைநெருக்கின.அம்மா இன்னும் வரவில்லை. அவ‌ன் ழ‌ என்றெழுதினான். மூக்கின்முனையிலேயே தொங்கிகொண்டிருந்த‌ ம‌ருந்து வாச‌ம் மெல்ல கீழிற‌ங்கி உத‌டுவ‌ழியே வாயிற்குள் புகுந்துகொள்ள‌ .. அவ‌ன் குவிந்த‌ நாக்கால் ழ‌ என்றெழுதினான். ம‌ருந்து வாச‌ம் தொண்டை வ‌ழி உள்ளிற‌ங்கிய‌து. அம்மா இன்னும் வ‌ர‌வில்லை. அவ‌ன் ழ‌ என்றெழுதினான். அவன் இருத‌ய‌ம்முன்னெப்போதுமில்லாத‌ ல‌ய‌த்தோடு துடிக்க‌லான‌து. மூத்திர‌ பை நிறைந்துவிட்ட‌து.மூத்திர‌ம் முழுதும் ழ‌ இருக்கிற‌தாக‌வும் மூத்திர‌ம் க‌ழித்துவிட்டால் போதும் எல்லாம் ச‌ரியாகிவிடும் என‌ நினைத்தான். இப்போது கால்க‌ள் தொடை வ‌ரை ம‌ர‌த்துவிட்ட‌ன‌. அவ‌னால் எழுதிருக்க‌ முடியவில்லை.அம்மா இன்னும் வ‌ர‌வில்லை. அவ‌ன் ழ‌ என்றெழுதினான்&lt;br /&gt;&lt;br /&gt;##&lt;br /&gt;[சிலநாட்களுக்கு முன், மூன்று சின்னஞ்சிறு பாகங்களை கொண்ட சிறுகதை எழுத நினைத்து ஒன்றை எழுதினேன். மீதம் இரண்டை எழுதவில்லை எழுதியது ஒன்றுதான் இது.]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-5815781389770705166?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/5815781389770705166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=5815781389770705166' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5815781389770705166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5815781389770705166'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/01/blog-post_11.html' title='வெள்ளைநிற பாம்பு.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TSxruIbJ-4I/AAAAAAAAAIM/1xymT3gbSJc/s72-c/starry-night.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-4758994158371797286</id><published>2011-01-05T07:12:00.000-08:00</published><updated>2011-01-05T07:24:46.329-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர் எழுத்து ..'/><title type='text'>ஆசிர்வதிக்கப்பட்ட இருக்கை.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TSSMvhMhx-I/AAAAAAAAAIE/EpwIzkz9Dfk/s1600/ss.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TSSMvhMhx-I/AAAAAAAAAIE/EpwIzkz9Dfk/s400/ss.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558722588074690530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜனவரி மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்த என் கவிதைகள்..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆசிர்வதிக்கப்பட்ட இருக்கை&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இப்போது நானமர்ந்திருக்கும்&lt;br /&gt;இப்பேருந்து இருக்கை ஆசிர்வதிக்கப்பட்டது&lt;br /&gt;சிறுமி ஒருத்தி கையளித்ததால்&lt;br /&gt; &lt;br /&gt;நானமர&lt;br /&gt;எழுந்தவளின் ஆடை&lt;br /&gt;இறகொன்றின் வடிவத்தை ஒத்திருந்தது&lt;br /&gt; &lt;br /&gt;படிகளில் இறங்கும் முன் &lt;br /&gt;திரும்பி மெல்ல உதட்டசைத்தாள்&lt;br /&gt;அந்த சிரிப்பு பேருந்தை நிரப்பி &lt;br /&gt;தொங்கி கொண்டிருப்பவர்களின் &lt;br /&gt;உதடுகளில் தொற்றிக்கொண்டது&lt;br /&gt; &lt;br /&gt;கூர்மையான முகங்கொண்டிருந்தவளுக்கு    &lt;br /&gt;என் மகளின் பெயரைச்சூட்டிக்கொண்டேன்&lt;br /&gt; &lt;br /&gt;அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்&lt;br /&gt; &lt;br /&gt;வழித்துணைக்கு முன்னிருக்கைப்பெண்ணின்&lt;br /&gt;மல்லிகை வாசத்தை &lt;br /&gt;சேகரித்து வைத்திருந்தாள் கூடவே &lt;br /&gt;சின்னஞ்சிறிய மலர்காம்புகளையும்&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கருகே அமரும் முன்வழுக்கை மனிதர் மீது&lt;br /&gt;நான் பெரும்விருப்பு கொள்கிறேன்&lt;br /&gt;ஆயினும்&lt;br /&gt;அவ்விருக்கையில் அமர்ந்திருந்த &lt;br /&gt;அம்மா மீது அவள் கொண்ட விருப்பை அது ஒத்திருக்காது&lt;br /&gt; &lt;br /&gt;அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்&lt;br /&gt; &lt;br /&gt; படித்துறையற்ற குளம்&lt;br /&gt;வளைவுப்பாலத்தில் பறவைகள் இரண்டு&lt;br /&gt;அடர்நீலநிற உடையில் கடந்துபோகும் பெண்கள்&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கான சன்னலோர காட்சிகளையும்&lt;br /&gt;அவள் தேர்ந்தெடுத்திருந்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்&lt;br /&gt; &lt;br /&gt;மலரற்ற மல்லிகை காம்புகளை&lt;br /&gt;நீலஉடுப்புப் பெண்களுக்கு சூட்டினேன்..&lt;br /&gt; &lt;br /&gt; கைகளிளள்ளிய குளத்து நீரை&lt;br /&gt;பாலத்துப்பறவைக்களுக்க் பருகத்தந்தேன்..&lt;br /&gt; &lt;br /&gt;எதிர்வந்த யானையில் வழியே&lt;br /&gt;விழிகளில் பால்யத்தை சுமந்த &lt;br /&gt;முன்வழுக்கை மனிதருக்கு&lt;br /&gt;இன்றிரவு கனவில் யானைச்சவாரி பரிசளித்தேன்&lt;br /&gt; &lt;br /&gt;அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்&lt;br /&gt; &lt;br /&gt;அவள் சிரிப்பை பத்திரப்படுத்தியவர்கள்&lt;br /&gt;இறங்க,இறங்க &lt;br /&gt;பேருந்திற்குள் கற்றாழை வாசமடிக்கத்துவங்குகிறது&lt;br /&gt; &lt;br /&gt;ஓட்டுநரின் சுரமற்ற ஓட்டுதலில்&lt;br /&gt;கற்றாழை வாசம் வழிந்தோடுகிறது&lt;br /&gt;நிறுத்தமிடங்களிலெல்லாம்&lt;br /&gt;எல்லோரும் தங்கள் உடலை &lt;br /&gt;முகர்ந்துபார்த்துக்கொள்கிறார்கள்..&lt;br /&gt; &lt;br /&gt;அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்&lt;br /&gt; &lt;br /&gt;மருதாணி கிணற்றருகே &lt;br /&gt;பேருந்து நிறுத்திய ஓட்டுநர் &lt;br /&gt;நீரளளி முகத்தில் அறைந்துகொள்ள&lt;br /&gt;கற்றாழை வாசம் கிணற்றை சூழ்ந்துக்கொள்கிறது..&lt;br /&gt; &lt;br /&gt;அவள் சிரிப்பை நேசித்தவர்கள்&lt;br /&gt;இறங்க,இறங்க..&lt;br /&gt; &lt;br /&gt;கற்றாழை வாசம்&lt;br /&gt;கரையான் புற்றைப்போல பெருக&lt;br /&gt;படிகளில் தொங்குவோர் &lt;br /&gt;தங்கள் கைகள் இற்றுப்போய்விடுமோவென  &lt;br /&gt;அடிக்கடி பார்த்துக்கொள்கின்றனர்&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;பேருந்து கவிழ்க்கபடாதிருக்க&lt;br /&gt;நான் இறங்காமலிருக்கவேண்டியிருந்தது&lt;br /&gt;அடுத்தது &lt;br /&gt;என் நிறுத்தம்..&lt;br /&gt; &lt;br /&gt;அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்&lt;br /&gt; &lt;br /&gt;குதித்தவள் விழுந்துவிட்டாள்&lt;br /&gt;பதறும் அம்மாவிடம் &lt;br /&gt;ஒன்றுமில்லை என்பதாக வேகமாய் நடக்கிறாள்&lt;br /&gt;வலதுகாலின் தயக்கம்&lt;br /&gt;எனக்கும் அவளுக்கும் மாத்திரமே அப்போது தெரியும்&lt;br /&gt; &lt;br /&gt;அவள் இந்நேரம் வீட்டிற்கு போயிருப்பாள்&lt;br /&gt;நன்றாக விளையாடிக்கொண்டிருப்பாள்&lt;br /&gt; &lt;br /&gt;நீங்களும் நம்புங்கள்&lt;br /&gt; &lt;br /&gt;இந்த கவிதை &lt;br /&gt;அவள் ஆசிர்வதித்து கையளித்தது.&lt;br /&gt; &lt;br /&gt;பேருந்து போய்க்கொண்டிருக்கிறது&lt;br /&gt;சாலையைக்  கடந்து..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#####&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விசித்திர கால்குலேட்டர்.&lt;/strong&gt;&lt;br /&gt;================================&lt;br /&gt;அவள் அந்த கால்குலேட்டரை &lt;br /&gt;நேற்று மாலையிலிருந்து வைத்திருக்கிறாள்.&lt;br /&gt;அவள் கணக்கிடுவதற்கு எந்த கணக்கற்ற நிலையிலிலும் &lt;br /&gt;எண்களை கூட்டி பெருக்குகிறாள்.&lt;br /&gt;எண்கள் எதையே நினைவூட்டுகின்றன.. &lt;br /&gt;எதையோ மறக்கச்செய்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;ஏதோ ஒரு கணத்திலிருந்து கால்குலேட்டர் எடையற்றதாகிவிடுகிறது&lt;br /&gt; &lt;br /&gt;பதினைந்தை நூறால் பெருக்க திரையில்&lt;br /&gt; தையில் போடும்  வயோதியக மருத்துவரின் முகம் தெரிய மிரண்டுப்போனாள்.&lt;br /&gt;பத்தை அதாலேயே பெருக்க &lt;br /&gt;மருந்துவாசமும் மூத்திரநெடியும் தாக்கின.. &lt;br /&gt;ஆயிரத்தை ஐநூறால் வகுக்க &lt;br /&gt;பால் கட்டிய முலைகள் வலித்தன &lt;br /&gt;ஆறு ஒன்பது நான்கு சுழியத்தில்  முன்னூறை கழிக்க &lt;br /&gt;துணையின்றி கழிவறை செல்ல விரும்பினாள்&lt;br /&gt;எட்டை அழுத்தியபோது &lt;br /&gt;பசித்தது&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டை இரண்டோடு கூட்டி, &lt;br /&gt;கூட்டி&lt;br /&gt;கூட்டி&lt;br /&gt;கூட்டி&lt;br /&gt;தொடர் கூட்டலை விளையாட்டக்கிக்கொண்டிருந்தவளை &lt;br /&gt;தாதி கையை அசைக்கூடாதென சொல்லி&lt;br /&gt;பாட்டிலிருந்து இறங்கும் சொட்டுக்களை அதிகப்படுத்தினாள்.&lt;br /&gt;பத்தொன்பதோடு ஐந்தை கூட்ட கழுத்திற்கு கீழ் மறத்துப்போனது.&lt;br /&gt;எதிலிருந்தோ எதையோ கழிக்க அது மைனஸ் பத்தாகியது&lt;br /&gt;குழந்தையொன்று  அழுகிறது பக்கத்தறையிலிருந்து&lt;br /&gt; &lt;br /&gt;ஒன்றையும் ஒன்றையும் பெருக்க &lt;br /&gt;வயிற்று தையலில் ஏதோ ஊறியது..&lt;br /&gt; &lt;br /&gt;கால்குலேட்டர் மீணடும் கணத்துப்போனது.&lt;br /&gt; &lt;br /&gt;###&lt;br /&gt;&lt;strong&gt;பச்சைநிற நாய்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ச்சைநிற‌ நாயை &lt;br /&gt;மீண்டும் பொம்மையாக்கிவிட்டு&lt;br /&gt;க‌ண்க‌ளை ம‌ட்டும் விளையாட‌விட்டு&lt;br /&gt;கைக‌ளை குறுக்கே க‌ட்டி&lt;br /&gt;'ச‌ம‌ர்த்தாக'அமர்ந்திருப்பாள் நிவி&lt;br /&gt;&lt;br /&gt;'பூனை வ‌ந்திட்டிருக்கு'&lt;br /&gt;மிர‌ட்ட‌லில் அஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;பிற‌கொருநாள் &lt;br /&gt;பொருள்கைந‌ழுவும் பிர‌ஞ்சைய‌ற்று நின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;க‌ரும்ப‌ழுப்புநிற‌ பூனையொன்றுக்கு&lt;br /&gt;சோற்றுப்ப‌ருக்கைக‌ள் திண்ண‌த்த‌ந்து&lt;br /&gt;அத‌னை த‌ட‌விகொடுக்கும் &lt;br /&gt;நிவியை க‌ண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;ஆன‌போதும்&lt;br /&gt;அத‌ற்க‌டுத்த‌ நாளிலும்&lt;br /&gt;&lt;br /&gt;பூனை வ‌ந்திட்டிருக்கு&lt;br /&gt;மிர‌ட்ட‌லுக்கு&lt;br /&gt;ச‌ம‌ர்த்தாக‌ அம‌ர்ந்தாள் நிவி&lt;br /&gt;&lt;br /&gt;####\&lt;br /&gt;&lt;strong&gt;கடத்தல்.&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நீங்கள் நினைப்பதுபோல&lt;br /&gt;அத்தனை எளிதன்று&lt;br /&gt;ஒரு குழந்தையை கடத்திச்செல்வது..&lt;br /&gt;&lt;br /&gt;வன்மம் தழும்பும் மனநிலையோடும்&lt;br /&gt;இறுக்கம் கப்பிய முககுறிகளோடும்&lt;br /&gt;வலக்கையில் கூரிய அல்லது வெடிக்க காத்திருக்கும் ஆயுதத்தோடும்&lt;br /&gt;மறுக்கையில் &lt;br /&gt;கண்ணாடிப்பாத்திரத்தில் பெயர் பொறிப்பவனின்&lt;br /&gt;கவனத்தோடு&lt;br /&gt;ஒரு குழந்தையை கடத்திசெல்வது&lt;br /&gt;நிங்கள் நினைப்பதுபோல எளிதன்று.&lt;br /&gt;&lt;br /&gt;[தே.எ. கோவர்த்தனிக்கு..]&lt;br /&gt; &lt;br /&gt;###&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-4758994158371797286?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/4758994158371797286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=4758994158371797286' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4758994158371797286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4758994158371797286'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2011/01/blog-post.html' title='ஆசிர்வதிக்கப்பட்ட இருக்கை.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TSSMvhMhx-I/AAAAAAAAAIE/EpwIzkz9Dfk/s72-c/ss.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-4735039222101724012</id><published>2010-10-27T09:00:00.000-07:00</published><updated>2010-10-27T09:04:26.595-07:00</updated><title type='text'>கோமாளிகள்  கொன்றொழிக்கப்பட்ட உலகத்திலிருந்து..</title><content type='html'>தஞ்சையில் தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம் ஏற்பாட்டில் நிகழ்ந்த முருகபூபதியின் "மிருகவிதூஷகம்" நாடகத்தை பார்க்கும் வாய்ப்புகிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செய்தியாளனுக்கும் கலைஞனுக்கும் என்ன வித்தியாசம்: ஒரு செய்திக்கும் ஒரு கவிதைக்கும் என்ன வித்தியாசம். ஒரு நிகழ்வை சொற்களாக்கி தருவது செய்தியாளன் வேலை. அந்நிக்ழவை வாசிப்பவனின் அனுபவமாக்குவதே கலைஞனின் பணி. அந்நிகழ்வு தனக்கானதாக மாற்றும் மாயத்தைதான் கலைஞன் செய்கிறான். கலை செய்கிறது. அதற்கான உத்திகளாக பலரும் தனக்கான முறையில் தொடர்கின்றனர். சமகால பிரச்சினைகளை கலையாக்கும் முயற்சியில் அக்கலைஞன் எதிர்க்கொள்ளவேண்டிய பிரக்ஞை பூர்வமூகமாகவும் அரசியல் ரீதியாகவும்  சவால்கள் ஏராளம். அச்சூழல் வேறுவேறு சொற்களால் பார்வையாளனை பலவகையில் சென்றடைந்தாலும் அவை அவனை புறவகை செயல்பாட்டுத்தளத்திலேயே வைத்திருக்கும் நிலையையே அது செய்திருக்கும். அவனின் அகவய செயற்பாட்டிற்கான காரணியாக வேண்டிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய பொருப்பு கலைஞனுக்கு இருக்கிறது. அந்த பொருப்பை நேர்மையாக உணர்ந்து அதை நாடகபிரதியாக்கியிருக்கிறார் ச.முருகபூபதி.&lt;br /&gt;&lt;br /&gt;போர்கள் மூலம் அரசு எனும் குவிமைய அதிகார அமைப்பு வெகுஇயல்பான வாழ்வுமுறையில் இயங்கும் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் பலவடிவங்களை காட்சிபடிமங்களாக கதைப்பின்னலில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்காமல் மனப்பிறழ்ந்த மனநிலையாளனின் நினைவுக்குறிப்புகளை போல நாடகம் காட்சி காட்சியாக போய்க்கொண்டேயிருக்கிறது. பொருளாதப்போர், குறிப்பிட்ட இனத்தின் மீதான போர் வனத்தின் மீதான போருக்கு தடையாக இருக்கும் வனவாசிகள் மீதான போர், நகரமயமாக்கல் போர் , விளிம்புநிலை மாதர்கள் மீதான ஒடுக்குமுறை போர்,  என விரிவடையும் அதன் வகைகளை விடவும் போருக்கு பின்னான சூழலில் வசிக்கவேண்டிய [ வாழ அல்ல] மனிதர்கள் எதிர்க்கொள்ளும் மனநிலையையும் வசிப்புசூழல் இடர்பாடுகளையும் நாடகம் கவிதைக்கான நேர்த்தியோடு பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போருக்கு பிறகு சிறையென்று சொல்லப்படாத முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் பற்றி காட்சியில் நடிகள் மிருகத்தலை முகமூடியணிந்தும் மிருகத்தின் நகர்தல் போல நடித்தும் முகாம்களில் நடத்தப்படுவதை பார்வையாளனுக்கு மிகநெருக்கத்தில் கொண்டுச்சென்றனர். இதை இன்றைய ஈழமக்கள் துயரோடு பொருத்தி பார்த்து ஆத்துப்போனார்கள். பறிக்கப்பட்ட தங்கள் வனத்தை தொலைத்த மக்களின் கனவுகள் குறித்தும், கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து நகரத்தின் ரயிலடி ஓரங்களிலும், சாக்கடை மூடிகள் மீதும் குடியிருக்கும் மக்களை துரத்தும் அரசும், இழந்துப்போன தங்கள் வாழ்வு பற்றிய புலம்பலும் இன்னும் உறுத்திக்கொண்டேயிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பலவித மயமாக்கலால் தங்களது பண்பாடு அழிக்கப்பட்டுபோனதை/போவதை பெரும் ஓலத்தோடு சொல்லப்படுவதாக ஒருகாட்சி. கள் குடிக்கப்போன தன் தாத்தன் கொல்லப்பட்டதையும் இன்றும் அவன் கள் வேண்டி அலைவதான காட்சியில் நடிகளின் நடிப்பும் உரையாடலும் உச்சத்திலிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பொம்மைகள் குழந்தைகளுக்கான காத்திருக்கின்றன என வரும் வித்யா இந்த உலகம் யாருக்கானதாக இல்லை என்பதை சொல்வதும், நாடகம் துவங்கி முடியும் வரை தன் பாட்டன் பாடலை பாடும் கோமாளி இடையிடையே வருவதும் வேறொன்றை நமக்கு உணர்த்துக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;போரும் படுகாயங்களும் சுமந்துவரும் இந்த நாட்களே முருகபூபதியை இவ்வகையான நாடகத்தை எழுத தூண்டியிருக்கின்றன. நாடகத்தின் உரையாடல் நடிகர்களிடையே அல்லாமல் நடிகர்களும் பார்வையாளனுக்குமான கவித்துவ தொடர்களால் நிறைந்திருந்தன், &lt;br /&gt;&lt;br /&gt;நாடகம் துவங்குமுன் தோழி லிவிங் ஸ்மைல் வித்யாவோடு பேசிக்கொண்டிருக்கையில் ரொம்பவும் எதிர்ப்பார்க்காதே.. முடிந்தைதான் செய்வேன்.. ஆனாலும் நல்லா செய்தேன் என சொல்வதற்கு தயாரா இரு.. என சொல்லியிருந்தார். வித்யாவின் நடிப்பைபற்றி நான் சொல்வதைவிடவும் நாடகத்துறை முன்னாள் பேராசிரியரும் முருகபூபதியில் ஆசிரியருமான ராமானுஜம் சொன்னதை இங்கு பதிவதே சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;" வித்யா.. நாடகத்தில் உன்னை ஒப்புக்கொடுத்திட்டே"&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நாடகம் பற்றி அவர் சொன்னதை நானும் நண்பர் கண்ணகனும் சிலாகித்துக்கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடகம் என்பது உடலை மொழியாக்குவது : மொழியில் ஆகச்சிறந்தது கவிதை: இங்கு அந்த உடல்மொழி கவிதை மொழியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;[ இந்நாடக அனுபவம் குறித்து வேறு விதமாக எழுத ஆரம்பித்து நேரம் என்னை எதிரியாக்கிவிட்டதால் எப்படியோ ஒருவழியாக பசுவை மரத்தில் கட்டிவிட்டேன்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-4735039222101724012?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/4735039222101724012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=4735039222101724012' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4735039222101724012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4735039222101724012'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/10/blog-post_27.html' title='கோமாளிகள்  கொன்றொழிக்கப்பட்ட உலகத்திலிருந்து..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-6042244200243947126</id><published>2010-10-21T08:36:00.000-07:00</published><updated>2010-10-21T08:38:52.347-07:00</updated><title type='text'>பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TMBecubO5BI/AAAAAAAAAH0/B_J0lljqoA8/s1600/vid1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TMBecubO5BI/AAAAAAAAAH0/B_J0lljqoA8/s400/vid1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5530524190002570258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாங்கள் இப்பூமியின் கோமாளிகள். உறவுகளற்ற தாய்மார்கள். எங்களுக்கு உடல்கள் இல்லை. . நிலமில்லை. திசைகளும் இல்லை. வனப்பறவைகளாக மிதந்தலலகிறோம். எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன. இருந்தும் பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம். அது முளைதெழுந்து தானியங்களின் கூட்டமாய் வரும். நநங்களே உலகின் தொன்மையயன இனம். அசிங்களள அருவருப்பானவற்றை நிலமெங்கும் எம் கலையுடலால் சுமந்து வருகிறோம். தேசத்தின் ஆட்சியயளர்கள் விரும்பும் கொடிவழி உறவற்ற அடிமைகளாக வாழ்கிறோம். எனினும் கோமாளி எனும் அன்னை நாங்கள். அதிகாரம் பருகும் மனிதர்களுக்கு அசிங்கங்களள ரசிப்பதற்கு ஓர் உயிர் தேவைப்பட்டதால் எங்களை நகை வெளியின் பாத்திரங்களாக்கினார்கள். வசைமொழியினனயும் காழ்ப்புணர்ச்சிகளையும்  பொறாமைகளையும் கருத்துருவமான பழிவாங்குதல்களையும் எதிர்ப்பின்றி சுமந்து செல்ல அடிமைமிகுந்தவன் வேண்டும். அதற்காக வந்தவர்கள் நாங்கள். மிருகங்களிடமிருந்தும் ஜந்துக்களிமிருந்தும் கோமாளி மொழியைக் கற்றுவந்துள்ளோம். துயரக் கண்களில் அரவணைப்பைக் காண்கிறோம். துன்பத்திலிருந்து விடுபட நினைத்து மறு துன்பத்தால் அரவணைக்கப்படுகிறோம். இப்பிரபஞ்சத்திலுள்ள பபர்வையாளர்கள் தம் கண்ணீரால் இந்த விதூஷகர்களளக் காப்பாற்றுவார்கள். கலையின் மொழிக் கண்ணீருக்குள் அலைவுறுகிறது. எங்களுக்கு பூமியுருண்டையொத்த தலை. கரிசல் காடுகளின் நிலப்பரப்பைக் போன்ற நெற்றி. பட்சிகளளப் போன்ற புருவங்கள். வேடிக்கை, அடிவாங்குதல், வசை சுமத்தல் இவை எங்கள் உதிரத்தில் கலந்துவிட்ட விதிகள். தனியே நாங்கள் ஒருபோதும் சிரித்ததில்லை. நிலத்தில் முகரசி விருட்சங்களில் இமம பதித்து விசும்பிச் சொல்கிறோம். நாங்கள் கலைகளின் அடிமைகள். மிருகவிதூஷக நிலலயெடுத்து நாடக நிலத்திற்கு வருகிறோம்..&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மிருக விதூஷகம் " பற்றி அதன் இயக்குணர் ச.முருகபூபதி...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வரும் ஞாயிறு தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மய்யதில் இந்நாடகம் நடக்கவிருக்கிறது. [மாலை 6 மணிக்கு]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-6042244200243947126?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/6042244200243947126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=6042244200243947126' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6042244200243947126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6042244200243947126'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/10/blog-post_21.html' title='பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம்.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TMBecubO5BI/AAAAAAAAAH0/B_J0lljqoA8/s72-c/vid1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-5332935502130383581</id><published>2010-10-04T07:03:00.000-07:00</published><updated>2010-10-04T07:12:15.852-07:00</updated><title type='text'>பொதிகைச்சித்தர் கவிதை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TKngpMZ08mI/AAAAAAAAAHk/ACnHy2Nj3ZY/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 96px; height: 95px;" src="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TKngpMZ08mI/AAAAAAAAAHk/ACnHy2Nj3ZY/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524193416255435362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;தொப்பூழ்க் கொடியின் துரோக முடிச்சு&lt;/strong&gt;.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இராமகாதையின் வாலிவதையிலும்&lt;br /&gt;&lt;br /&gt;மகாபாரதக் குருஷேத்திரத்திலும்&lt;br /&gt;&lt;br /&gt;"இராம," "கிருஷ்ண" லீலாவினோதம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கோட்சேயின் தொழுதகையிலும்&lt;br /&gt;&lt;br /&gt;மகாத்மாவின் புன்னகையிலும்&lt;br /&gt;&lt;br /&gt;பகவத்கீதையின் முரண்நகை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கநாசிச 'ஸ்வஸ்திகா'விலும்&lt;br /&gt;&lt;br /&gt;புண்ய பூமியின் அசோகச்சக்கரத்திலும்&lt;br /&gt;&lt;br /&gt;மகாவம்ச புத்தனின் மந்தகாசம்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;செங்கொடி நீழற் கரடியணைப்பிலும்&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சீனத்துப் பெருஞ்சுவரினிலும்&lt;br /&gt;&lt;br /&gt;'ஒலிவ'ப் புறாக்கள் சரணாகதி.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;'உதயசூரியன்' 'அறிதுயிலி'னும்&lt;br /&gt;&lt;br /&gt;'ஒபமா'த் தமிழரின் காத்திருப்பிலும்&lt;br /&gt;&lt;br /&gt;'பெண்டகன் கழுகி'ன் செட்டை விரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் சீருடைத்'திருமா போஸி'லும்&lt;br /&gt;&lt;br /&gt;மரணவணிகன்முன் 'திருதிரு போஸி'லும்&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரின் மரணசாசன உயிரரயுதம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கச்சவிழ்த்திடும்'பூதகிமுலைகளும்'&lt;br /&gt;&lt;br /&gt;கானல் நீராம் தமிழினத் தலைகளும்&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மடியறியாக் குட்டிகள் அடைக்கலம்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் பின்னடைவினிலும்&lt;br /&gt;&lt;br /&gt;வன்னி மண்ணின் மயான அமைதியிலும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்துமாக்கடலின் மகா மெளனம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;புகலிட இளைஞர் புலிகள் எதிர்ப்பிலும்&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கடமாக்ஸின்' ககந்தியத் தரிப்பிலும்&lt;br /&gt;&lt;br /&gt;பின்நவீனத்துவத்தின் கேள்விக்குறி&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;லங்காதன அநுமார் வாலிலும்&lt;br /&gt;&lt;br /&gt;'ஸாம்மாமா'வின் சூத்திர நூலிலும்&lt;br /&gt;&lt;br /&gt;வெளித்தெரிவது பனிப்பாறை நுனி.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;'செம்மொழி கொண்டான்' செங்கோலினிலும்&lt;br /&gt;&lt;br /&gt;அரசவைக் கவிஞர் மெய்க்கீர்த்திகளிலும்&lt;br /&gt;&lt;br /&gt;தொப்பூழ்க் கொடியின் துரோக முடிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;- பொதிகைச்சித்தர்- [அக்-2010 செளந்தர சுகன் இதழில்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-5332935502130383581?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/5332935502130383581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=5332935502130383581' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5332935502130383581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5332935502130383581'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/10/blog-post.html' title='பொதிகைச்சித்தர் கவிதை'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TKngpMZ08mI/AAAAAAAAAHk/ACnHy2Nj3ZY/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-4550357643543273771</id><published>2010-09-15T09:18:00.000-07:00</published><updated>2010-09-15T23:11:59.662-07:00</updated><title type='text'>"ஜனவரி 29 " முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெரியப்பட்ட பூமாலை.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TJDyMAYQHLI/AAAAAAAAAHc/7qe3qfUXIoM/s1600/muthukumar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 306px;" src="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TJDyMAYQHLI/AAAAAAAAAHc/7qe3qfUXIoM/s400/muthukumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517175831602928818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ஜனவரி 29 " முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெரியப்பட்ட பூமாலை. &lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;ஈழம் பற்றியெரிந்துக்கொண்டிருந்த சூழலில் எதுகுறித்தும் அக்கரையற்ற வாழ்வில் உழன்ற தமிழக மக்களை உசுப்பேத்தும் விதமாக தன்னை இந்த இனத்திற்காக கொடையாக கொடுத்த முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்றை "ஜனவரி 29" எனும் தலைப்பாக கொண்டு பிரகதீஸ்வரன் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். பலரும் முத்துக்குமாரை மறந்திருக்கும் இவ்வேளையில் பிரகதீஸ்வரனின் இம்முயற்சிக்கு தொடக்கத்திலே பாராட்டுக்களை தெரித்துக்கொள்வோம். அதே சமயத்தில் இப்படம் குறித்த கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. &lt;br /&gt;பொதுவாக மாற்றுத்திரையில் ஈடுபடுவோரை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று. வெள்ளித்திரையில் கொண்டுச்செல்லமுடியாத விசயங்களை, வாழ்வினை இதில் படைத்திடவேண்டும் பெரிய திரையில் செய்துக்கொள்ளவேண்டிய சமரசங்களை தவிர்த்து இதில் இயங்கலாம் என்பதாகவும், இரண்டாவது வகையினர் பெரிய திரைக்கு செல்லுவதற்கான நுழைவுச்சீட்டாக, போகும் இடங்களிலெல்லாம் இதனை விசிட்டிங் கார்டைபோல காட்டுவதற்காக மாற்றுத்திரை முயற்சியில் ஈடுபடுவர். இவ்விரண்டில் அடங்காமல் மூன்றாவதாகவும் பலர் இருக்கின்றனர். அது என்ன என்பதை இறுதியில் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமார் தன்னை மரித்துக்கொண்ட நாளில்தான் அவன் பிறக்கிறான். முத்துக்குமார் தன்னாக அறிமுகம் ஆகாமல் தன் அரசியலாக இங்கு அறிமுகமானவன். எனவே அவனின் அரசியல் முக்கியமானது. அவன் இந்த உலகத்திற்கு சொல்லவிரும்பியதும் அதுவே. ஆனால் முத்துக்குமார் பற்றி இந்தப்படம் எடுத்தவர்கள் முத்துக்குமார் பேசும் அரசியல் குறித்து ஒரு சதம் கூட அக்கரைக்கொண்டு கேமராவை தூக்கியதாக தெரியவில்லை. முத்துக்குமாரின் தற்கொடைக்கு கொடுக்கப்பட்ட மதிப்பாக ஈழவுணர்வாளர்கள் நினைப்பது புலிகள் இயக்கம் முத்துக்குமாரை "கரும்புலி" என அறிவித்ததை. அதிலும் ஈழப்போராட்டத்தில் களத்தில் நேரிடையாக நிற்காத ஒருவருக்கு கொடுக்கப்பட்டது என்பது முக்கியமானது. இது பற்றி படத்தில் செய்தியே இல்லை. திருமாவளவன் பேசும்போது ஒரு இடத்தில் கரும்புலி குத்துக்குமார் என ஆரம்பிக்கின்றார். படக்குழுவினரின் அலட்சியமான போக்கு இதிலிருந்தே துவங்குகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து முத்துக்குமாரின் வாழ்க்கை நிகழ்வுகள் படத்தில் 35 நிமிடங்கள் ஓடுகின்றன. அவன் இயல்பு தமிழில் பேசியதும் பணி புரிந்த இடங்களில் அவனின் வாழ்முறையும் விரிவாக காட்டப்படுகின்றன. ஆனால் முத்துக்குமார் அரசியல் இயக்கங்கள் ஏதேனுமொன்றில் தன்னை இணைத்திருந்தானா.. அல்லது ஆதரவாளனாக இருந்தானா எனும் செய்திகளுக்குள்ளே கூட இவர்கள் செல்லவில்லை. முத்துக்குமார் இடதுசாரி புரட்சிகர அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் சில காலம் இருந்ததாக நண்பர்கள் சொல்கின்றனர். மேலும் தைத்திருநாளை நெருங்கிவந்த சூழலி ஈழம் அவலத்தின் கிடந்ததால் பொங்கல் விழாவை கொண்டாட மறுக்கச்சொல்லியும், ஈழப்போரை நிறுத்தச்சொல்லி மைய அரசை வலியுறுத்தி திருமாவளவன் மேற்கொண்டிருந்த உண்ணாநிலைப்போராட்ட நாட்களில் முத்துக்குமாரும் அங்கே கலந்துக்கொண்டான் எனும் செய்தி பல நண்பர்களால் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. திருமாவளவனும் முத்துக்குமாரின் ஓராண்டு நினைவுக்கூட்டத்தில் [சென்னையில்] பேசும்போது கூறியிருக்கிறார். அதைப்பற்றி இப்படம் எடுத்தவர்கள் ஏதும் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பின்னனி என்ன.. இந்த படமெடுத்ததில் பெருமளவு பங்குபெற்றவர்கள் நாம் தமிழர் இயக்கம் இல்ல.. இல்ல நாம் தமிழர் கட்சி சார்ந்தவர்கள் என்பதாலா.. அந்த செய்தியை சொன்னால் அது விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவாக போய்விடுமென நினைத்து விட்டுவிட்டார்களா.. இந்தப்பட இயக்குனர் நாளை சினிமா எடுக்கும்போது கதை தயார் செய்கையில் அவர் விருப்பம்போல சில விசயங்களை விடலாம். சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் அது அவரின் சொந்த கதை.  ஆனால் முத்துக்குமாரின் வாழ்க்கையை பதிவு செய்கையில் பல இடங்களை மெளனமாக்க இவருக்கு எவ்வித உரிமையும் அல்ல.&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து.. முத்துக்குமாரின் தற்கொடையை தமிழக அரசு ஏதெனும் செய்து அதனை தனக்கெதிரான நிலைப்பாட்டிலிருந்து நழுவ வைக்கும் முயற்சிகளை செய்தது அதிலொன்று முத்துக்குமாரின் குடும்பத்திற்கு பணம் தருவது. அந்த பணத்தை முத்துக்குமாரின் பெற்றோர் துச்சமாக மதித்து அதை மறுத்ததை பதிவு செய்வதில் இவர்களுக்கு என்ன சிரமம் இருக்கு. படத்தின் முதல் அரைப்பகுதியில் முத்துக்குமாரின் தந்தைதான் பெரும்பகுதி பேசுகிறார்.இதை அவரே மறந்திருந்தாலும் இவர்கள் நினைவூட்டிருக்கவேண்டாமா.. வறிய சூழலிலிருந்தாலும் அந்த தொகையை மறுத்ததில் இருந்த கம்பீரத்தை ஏன் மறைக்கிறார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;முத்துக்குமார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது சாதியை கேட்கையில் தமிழ்சாதி என சொல்லியிருப்பது இப்பட பதிவில் இருக்கிறது. அதன்பிறகு "என் மரணத்தை தலைவர் பிரபாகரனிடமும் அண்ணன் திருமாவளனிடம் சொல்லிவிடுங்கள்" என்று முத்துக்குமார் மருத்துவரிடம் சொல்லியதாக இன்றும் விடுதலைசிறுத்தைகள் மேடைகளில் பேசிவருவதை கேட்க முடிகிறது. வி.சி தோழர்கள் இந்த செய்தி அடுத்தநாள் தினத்தந்தியில் முத்துக்குமாரை உடற்கூறாய்வு செய்த மருத்துவரே சொன்னதாகவும் சொல்கிறார்கள். இந்த செய்தி பரவலாக தெரியும். இந்த ஆவணப்படம் எடுத்தவர்கள் அந்த மருத்துவரை பேட்டி எடுத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதான் இல்லை. வழக்கம்போல அந்த விஷயத்தை தொடவேயில்லை. இதை எப்படி சொன்னாலும் அது வி.சி சார்பான கருத்தாக போய்விடக்கூடும் என நாம் தமிழர் கட்சி சார்பான படக்குழுவினர் தவிர்த்துவிட்டார்கள் போலிருக்கு.&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து.. எனது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்துங்கள் என மரித்தவனின் உடல் ஊர்வலத்தில் நடந்தமுரண்களை பற்றியோ, அந்த உடல் முத்துக்குமாரின் சொந்த ஊருக்கு கொண்டுச்செல்லுவதற்கான இடர்பாடுகள் அரசு தரப்பிலிருந்து வந்ததையோ சொல்லமுயலவில்லை. அரசிற்கு எதிராக எதையும் சொல்லிவிடக்கூடாதென சுயகட்டுப்பாடு விதித்துக்கொண்டதன் மர்மம் விளங்கவில்லை. ஊர்வலத்தினை வழியை மாற்றியதையும், [தாந்தான் மாற்றியதாக சமீபத்தில் மேடையிலேயே திருமாவளவன் சொல்லியிருக்கிறார்] கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டதும் மாணவர்களும், தோழர்களும் கல்லூரியை திறக்கும் உத்தரவு வரும் வரை உடலை கொண்டுச்செல்ல அனுமதிக்கமாட்டோம் என வீதியில் அமர்ந்து [முத்துக்குமாரின் உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி] போராட்டம் செய்ததையும் அப்படி அமர்ந்தவர்களை பலர் "அன்பாக" அரவணைத்து கிளப்பியதையும் கூட பதிவு செய்யவில்லை. முத்துக்குமார் விரும்பியதுபோல அவனது உடல் துருப்புச்சீட்டாக மாறிய சூழலை அதற்கெதிரான நிலைக்கு மாற்றியதை மாற்றியவர்களை பற்றி ஆவணப்படத்தில் பதியவில்லை என்றால் ....&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து.. முத்துக்குமாரை போன்றொரு இளைஞரை படத்தில் நடிக்கவைத்திருக்கிறார்கள். அதுகுறித்து சொல்லவந்தால் முத்துக்குமாரை குறை சொல்லுவதாக சொல்லுவார்கள் அதை விட்டுவிடுவோம். ஈழப்போரின் அவலத்தை காணசகிக்காது காலை பெட்ரோல் வாங்க கேன் எடுத்துக்கொண்டு, அலுவகலம் போய் அறிக்கையை தட்டச்சி செய்துவிட்டு, சாஸ்திரி பவன் சென்று அறிக்கையை விசிறிவிட்டு, பெட்ரோல் ஊற்றி தன்னை மரித்துக்கொண்டதாக படமாக்கியிருக்கிறார்கள். என்ன அபத்தம். காலையில் உட்கார்ந்து ஒரிரு மணிநேரத்தில் எழுதக்கூடியதான அறிக்கையா அது . அந்த அறிக்கையின் வீரியத்தை இதைவிட எளிமைப்படுத்தி கொச்சைப்படுத்திவிடமுடியாது. தீயிட்டுக்கொள்ளுமுன் பேருந்துநிலையத்தில் நின்றவர்களிடம் அந்த அறிக்கையை முத்துக்குமார் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஒரு திரைப்பட கதைக்குழுவை போல ரூம் போட்டு யோசித்தன் விளைவு இப்படியான அரைவேக்காட்டு காட்சிகள். &lt;br /&gt; &lt;br /&gt;பொதுவான நண்பர்கள் சொல்லக்கூடும் ஏதோ எடுத்திருக்கிறார்கள் குறையே சொல்லிக்கொண்டிருக்ககூடாது எவ்விதமான பின்னரசியலை வைத்து இப்படி செய்திருக்கமாட்டார்கள் என்று. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ளலாம். மனநிலை மருத்துவர் ருத்ரனின் பேட்டியும் வருகிறது. அந்நாளின் எம்மாதிரியான மனநிலையில் முத்துக்குமார் அந்த முடிவை எடுத்திருப்பான் என சொல்லவிட்டிருப்பார்கள் என நீங்கள் எதிர்ப்பார்த்தீர்கள் என்றால் நீங்கள் நல்ல மனநில மருத்துவரை பார்க்கச்செல்லுங்கள். இருக்கும் தலைவர்களை நம்பக்கூடாது. மக்களிடமிருந்து ஒரு தலைவர் வரவேண்டும் என ருத்ரன் சொன்னதும் அடுத்து யார் பேசுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் என நான் தனியே சொல்லவேண்டுமா என்ன.. &lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து.. முத்துக்குமாருக்கு சிலை வைப்பதற்கான முயற்சிகளுக்கு இன்று வரை அரசு எத்தனை முட்டுக்கட்டையாக இருந்துவருவதை பற்றியும் வழக்கமான மெளனத்தால் கடந்துபோயிருக்கிறார்கள் படக்குழுவினர். அதுகுறித்து பேசினால் இளம்தமிழர் இயக்கம் பற்றி சொல்லவேண்டுமென்பதால் தவிர்த்திருக்கலாம் என நீங்கள் யூகிப்பதில் தப்பில்லை. மேலும் முத்துக்குமார் தற்கொடையை ஒட்டிய நாட்களில் செங்கல்பட்டில் மாணவர்கள் உண்ணாநிலைப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள் அவர்களையோ அல்லது அந்த ஊர்வலத்தில் துவக்கம் முதல் இறுதி வரை செயல்பட்ட மாணவர்களையோ இயக்குனர் சீண்டக்கூட இல்லை. முத்துக்குமார் நிகழ்விற்கு முன்னான சூழலை சொல்லுவதில் இருந்த தயக்கத்தால் நிகழ்விற்கு பின்னான அரசியலையும் இவர்களால் சொல்லமுடியவில்லை. அஸ்திவாரத்தில் கோட்டை விட்டால் வேறு என்னவாகும்?&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து.. அடுத்து என நிறைய இவர்களின் விடுபடலும் அலட்சியமும் கவனமின்மையும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஈழப்போராட்டத்தினை தமிழக மக்களிடையே வீரியமாக கொண்டுச்சென்றது பெ.திக விற்கு முக்கியபங்கிருக்கிறது. கொளத்தூர் மணியின் அரை நிமிட நேர்காணலை கூட காணோம். இத்தனைக்கும் இவர்களோடு நெருக்கமானவர்தானே மணி அண்ணன். &lt;br /&gt; &lt;br /&gt;இந்த ஆவணப்படத்தின் வடிவம் குறித்தும் அதன் போதாமை பற்றியும் மாற்றுத்திரையில் தொடர்ந்து இயங்கிவரும் நண்பர் சொன்னவற்றை இதில் நான் தவிர்த்திருக்கிறேன்.[ஒருவேளை அவர் எழுதக்கூடும்]&lt;br /&gt;இப்போது தொடங்கிய இடத்திற்கு வருவோம். மாற்றுத்திரையை கையாளுபவர்களில் மூன்றாம் பிரிவினரின் நோக்கம் என்ன என்பதை இறுதியில் சொல்வதாக சொன்னது நினைவில் இருக்கும். சமூகத்தில் சட்டென்று திரும்பியும், திகைக்கவைக்குமான சம்பவங்களை தங்களது அதிரடி காரியங்களால் உள்ளே புகுந்து தனது பெயரையும் மறைமுகமாக பொருளீட்டிக்கக்கொள்ளும் விதமாக செயல்[!] படுபவர்களே இம்மூன்றாம் பிரிவினர். அதற்கு பலியானது சில அர்ப்பணிப்புமிக்க நண்பர்களின் உழைப்பும் முத்துக்குமாரின் ஈகையும். இப்படத்தினையும் அயல்நாடுகளுக்கு கணிசமான பொருளீட்டும் உத்திகளுடன் களமிறக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவ்வாவணப்பட வெளியீட்டுவிழாவில் ஏதோ பிறந்தநாள், வெற்றிவிழா கொண்டாடத்தைப்போல பொன்னாடைகளும், ஷீல்டுகளும், பெருஞ்சிரிப்புகளும் அவையை நிறைத்திருந்தத்தை பார்க்கையில்[நீங்கள் பார்க்க.. இழவு வீடானாலும் ...... பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்கவே இயலவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆவணப்டம் முத்துக்குமாரை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில் கூட இருக்கவில்லை. அவனது வாழ்க்கை வரலாற்றை பேசியளவு அவனது அரசியலை பேசாததால்[ பேசவேயில்லை என்பது வேறு விசயம்] இந்த படம் எவ்வித உணர்வு நிலையை தரமறுக்கிறது. முத்துக்குமார் 2009 ஜன 29 ல் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டான் .2010 ஜன 29 [படத்தில் பெயர்] ல் இவர்கள் முத்துக்குமார் மீது பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துவிட்டிருக்கிறான். இனி சமாதி கட்டப்பட்டு, கடவுளாக்கப்பட்டு, வழிபாடு சின்னமாகிப்போவான் போராளி முத்துக்குமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-4550357643543273771?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/4550357643543273771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=4550357643543273771' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4550357643543273771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4550357643543273771'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/09/29.html' title='&quot;ஜனவரி 29 &quot; முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெரியப்பட்ட பூமாலை.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TJDyMAYQHLI/AAAAAAAAAHc/7qe3qfUXIoM/s72-c/muthukumar.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-5855543977459156558</id><published>2010-08-24T07:58:00.000-07:00</published><updated>2010-08-24T08:14:58.246-07:00</updated><title type='text'>தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்..</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/THPhuYW1W9I/AAAAAAAAAHM/wu8G2YP3YVI/s1600/33m0jus.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 327px;" src="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/THPhuYW1W9I/AAAAAAAAAHM/wu8G2YP3YVI/s400/33m0jus.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508994956132703186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இடைவெளிகளில் மிதக்கும் &lt;br /&gt;நாற்காலிகளில் &lt;br /&gt;இருள் வந்து குந்தியிருக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;தீபச்செல்வன் [பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பில்].&lt;br /&gt; &lt;br /&gt;முதலில் ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். ஈழப்போராட்டம் குறித்து அடிமுதல் நுனிவரை அறிந்த அறிவுஜீவி அல்ல நான்.தேடிகிடைத்தவற்றை வாசித்து, அரிதாய் கிடைக்கிற ஈழத்து உறவுகளிடம் பேசி அறிந்த வரையில், ஈழப்போரின்போதும் அதன்பின்னான நாட்களிலும் போருக்கு ஆதரவான படைப்பாளர்கள் மீது ஏவப்படும் குரல் குறித்த என் பகிர்வாக இதை   எழுத துவங்குகிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;ஈழம் சார்ந்த தங்களது நிலைப்பாடுகளில் பொதுவாக விடுதலைப்புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்கிற தொனியிலே பேசப்பட்டுவருவது தெரிந்ததே.  புலிகளுக்கு ஆதரவாக பேசுவோர் மற்றும் இயங்குவோர் மீது கடந்த ஓராண்டுக்கு முன்வரை அவர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பேசுவதாகவும் எழுதுவதாகவும் திரும்பதிரும்ப சொல்லப்பட்டது. அதையே புலியெதிர்ப்பாளர்களை நோக்கி நீங்கள் சிங்களவனிடமிருந்து பணம் பெற்று இந்த புலியெதிர்ப்பு வேலையை செய்கிறீர்களா எனக்கேட்டதும் கோபம் பொத்துக்கொண்டு மக்கள் பற்றியெல்லாம் நாங்கள் பேசுகிறோம் என ஆதாரங்களை காட்டுகின்றனர். ஆம் நண்பர்களே.. இவர்கள் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதில் ஒருபங்கு கூட அங்கு அல்லுறும் மக்கள் குறித்து கவலை கொண்டு அதை எழுதுவதில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;புலி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாண்மையோர் தொடக்கத்தில் ஏதேனும் ஆயுத குழுக்களிலோ அல்லது விடுதலை புலிகள் அமைப்பிலோ இருந்தவர்கள்தாம். அவர்கள் இயங்கிய அமைப்பு குலைந்த/குலைக்கப்பட்ட பிறகு , புலிகளோடு முரண்பட்டு வெளியேறியவர்களாக இருப்பதை நாம் காணமுடிகிறது. எனவே ஆயுதப்போராட்டத்தை இவர்கள் ஒருவகையில் ஏற்றுக்கொண்டவர்கள் என்றே நாம் கருதலாம். &lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் இவர்கள்ஆயுதபோராட்டம் குறித்து  இப்போது எழுதுவதும் காந்தியத்தை தூக்கி பிடிப்பதை போன்ற தோற்றத்தை தருவதும் நமக்கு சந்தேகங்களை வரவழைப்பவையே. சரி இவர்களின் பரிணாம வளர்ச்சியா அல்லது வேறெதுவுமா என்பதை காலம் விடுவிக்கும். ஆனால் ஈழப்போராட்டம் குறித்து ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் எழுத்தாளர்களையும் இயக்கத்தினரையும் குறிவைத்து இவர்கள் எழுதுவது குறித்து நாம் கவனத்துடன் பார்க்கவேண்டும். அவர்களின் மனநிலையை சோர்வடையச்செய்து இயங்குவதிலிருந்தும் எழுதுவதிலிருந்து தளர்ந்துபோகச்செய்யும் நோக்கம் முன்னிருத்தப்படுவதன் அடையாளமாய் தனிமனித தாக்குதல் பல விவாதங்களில் புகுத்தினார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;போர் உச்சமாக நடந்துக்கொண்டிருந்தபோது இவர்களின் பணியும் முடுக்கிவிட்டதை போல திடுமென புலியெதிர்ப்புநிலை புத்தகங்கள் கொண்டு வருவதும், நேர்காணலில் தோன்றுவதும் அருள்வாக்கு சித்தர் போல குறி சொல்வதுமாக நிகழ்ந்து வந்தன. "தமிழக எழுத்தாளர்கள் ஏன் ஈழப்போர் குறித்து அதிகம் பேசவில்லை" என தமிழ்நதி கேட்கையில் பல்முனைகளிலிருந்து குரல்களும் கட்டுரைகளும் வந்தவண்ணமிருந்தன. தமிழ்நதியின் நண்பர்களின் சாதி சான்றிதழ் பரிசோதிக்கப்பட்டு இணயத்தளங்களில் முடிவு அறிவிக்கப்பட்டது. அரசியல் இயக்கங்களாக செயல்பட்டவர்கள் மீதும் அவதூறுகள் பொழிப்பட்டன/பட்டுவருகின்றன. &lt;br /&gt; &lt;br /&gt;தற்போது கவிஞர் தீபச்செல்வனின் நேர்காணலை தொடர்ந்து தனது காழ்ப்புணர்வுகளை பதிவு செய்யும் வேலை தொடர்ந்துவிட்டது, ஒருவரே பற்பல அவதாரமெடுக்கும் அற்புதங்கள் நிகழ்வது புதுசெய்தி அல்ல. அவைகளின் நோக்கம் என்ன என்பதே நமக்கு முக்கியமானது. அவர்களின் குரல் இப்பவும் புலி எதிர்ர்பின் தீவிரத்தை போல முகாமிலிருக்கும் மக்களின் அவலத்தையோ, சரணடைந்த 12000 ஆயிரம் பேர்களின் தற்போதைய நிலையையோ  தீண்டவில்லை. சேரன் எழுதாதையே இவர் எழுதிவிட்டார் எனகேட்கிறார்கள். சேரனின் புகலிட வாழ்வை கேலிசெய்யும் இவர்கள் தீபச்செல்வன் ஈழத்திலிருந்து எழுதினாலும் அதற்கொருவிதமான கேலியை வைத்திருக்கிறார்கள். எங்கிருந்து எழுதினால் இவர்களின் கருணையை பெறமுடியுமென்று எமக்கு தெரியவில்லை. அவர்களுக்காவது தெரியுமா என்றும் புரியவில்லை.மேலும் லும்பினி தளத்தின் இந்நேர்காணலை ஏன் வெளியிட்டார்கள் என குதிப்பதும் விசித்திரமாக இருக்கிறது. அந்த தளத்தில் மாற்றுகருத்துகள் வெளியிடக்கூடாதென மறைமுகமாக ஆணையிடவிரும்புகிறாரா என்ன? &lt;br /&gt; &lt;br /&gt;தீபச்செல்வன் தற்கால படைப்பாளின் முக்கியமான ஒருவர். இன்றும் இலங்கையிலிருந்துக்கொண்டு தனது வாழ்வினை படைப்பாக்கி கொண்டிருப்பவர். அவரின் பட்டைப்புகள் நிகழ்காலத்தை வரலாற்றில் பதிவுசெய்வன. தமிழ்நதியின் சொற்களில் சொவதென்றால்..&lt;br /&gt; &lt;br /&gt;""கொடுங்கொலைக் காலமொன்றிற்குச் சாட்சியாயிருக்கும் தீபச்செல்வன் அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். பயமும் பதட்டமும் கோபமும் இயலாமையும் எல்லாக் கவிதைகளிலும் பரவிக்கிடக்கின்றன."&lt;br /&gt; &lt;br /&gt;முகாம்களின் நிலைகளையும், முகாமிலிருந்து வெளியேற்றுதல் நாடகங்களையும் ,  இன்றும் புதிதாக மக்கள் கொண்டுவந்து விடப்படுகின்றனர் போன்ற செய்திகளை அவரது படைப்புகள் வழியே வெளிக்கொணர்கிறார். அதுவும் எத்தகைய சூழல் என்பது கவனிப்பது அவசியமானது.அவரே தனது முன்னுரையொன்றில்.. &lt;br /&gt; &lt;br /&gt;எதைப்பற்றியும் பேசமுடியாத மலச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பது அம்மாவிலிருந்து நண்பர்கள் வரை  தேவையற்றதாக கூறப்படுகிறது."&lt;br /&gt;[பதுங்கு குழியில் பிறந்த குழந்தை " ]&lt;br /&gt; &lt;br /&gt;தீபச்செல்வனின் நேர்காணல் பற்றி பேசுகிறேன் என்று அவர் பேசத்தவிர்ப்பதை  மீண்டும் மீண்டும் கேட்பதன் நோக்கம் என்னவாக இருக்கமுடியும். இவர்கள் விரும்புகிற அந்த பதில்களிடமிருந்து என்ன கிடைத்துவிடும்?  தீபச்செல்வன் வாழ்கின்ற நெருக்கடியான வாழ்வினை இன்னும் சிக்கலாக்கிவிடும் முயற்சியாகக்கூட அது அமையலாம். தொடர்ந்து அவர் ஈடுபட்டு வரும் பணிகளும் முடக்கப்படலாம். அவ்வாறில்லை என யாரேனும்  சொல்லமுயன்றால்  புலியெதிர்ப்பு நடவடிக்கைகளை கழித்து இவர்களின் செயற்பாடுகளை நாம் கவனித்தாலே நமக்கு விரிவாக விளங்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;துன்புறும் மக்களுக்கான குரல்களை தனது படைப்பின் கருவாக்கும் இம்மாதிரியான படைப்பாளிகளின் படைப்புகள் பயணிக்கும் வெளியை விரிவாக்குவதே நமது சரியான பங்களிப்பாக இருக்கமுடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-5855543977459156558?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/5855543977459156558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=5855543977459156558' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5855543977459156558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5855543977459156558'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/08/blog-post.html' title='தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-oDElTHck48/THPhuYW1W9I/AAAAAAAAAHM/wu8G2YP3YVI/s72-c/33m0jus.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-1890525060960004656</id><published>2010-07-30T23:59:00.000-07:00</published><updated>2010-07-31T08:37:17.145-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர் கதைகள்.'/><title type='text'>வித்தைக்கார‌ச் சிறுமி.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TFPN6fWLXpI/AAAAAAAAAHE/2FeIkZZ5yTY/s1600/31siru10.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5499965974680133266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 340px; CURSOR: hand; HEIGHT: 236px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TFPN6fWLXpI/AAAAAAAAAHE/2FeIkZZ5yTY/s400/31siru10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;வித்தைக்கார‌ச் சிறுமி.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்று சனிக்கிழமை பள்ளிக்கூடம் விடுமுறை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆகாஷ்,பரமு, கீர்த்தனா மூன்றுபேரும் பாலுவீட்டிற்கு வந்தனர். இந்த நான்குபேரும் அந்த ஊர் பள்ளியில் ஒன்றாக ஐந்தாம் வகுப்பு படிப்பவர்கள். காலையில் பள்ளிக்கு போவதிலிருந்து மாலை விளையாடுவது வரை இணை பிரியாமல் இருக்கும் நண்பர்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இன்று ப‌ள்ளிக்கூட‌ம் விடுமுறை என்ப‌தால் நான்குபேரும் சேர்ந்து ப‌ள்ளிக்கூட‌ மைதான‌த்தில் விளையாட‌ புற‌ப்ப‌ட்டார்க‌ள். ஆற்றோர‌மாய் ந‌ட‌ந்துபோய்க்கொண்டிருக்கையில் ந‌ந்தியா வ‌ட்டை ம‌ர‌த்தின் கீழே பூக்க‌ள் உதிர்ந்துகிட‌க்க‌ ப‌ர‌முவும் , கீர்த்த‌னாவும் அத‌னை பொறுக்கினார்க‌ள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;" நேத்தி ந‌ம்ம‌ ப‌ள்ளிக்கூட‌த்திற்கு எதிருல‌ வித்தைக்கார‌ங்க‌ சூப்ப‌ரா வித்தை செய்தாங்க‌ இல்ல‌..&lt;br /&gt;என‌ ஆகாஷ் சொல்ல‌..உட‌னே பாலு.,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கீர்த்த‌னா பூக்க‌ளை பொறுக்கிய‌ப்ப‌டியே கேட்டாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;" வ‌லைய‌த்தில‌ போன‌தை விடு.. அந்த‌ பொண்ணு உய்ர‌த்தில‌ க‌ட்டியிருந்த‌ க‌யிற்று மேல‌ ந‌ட‌ந்த‌ப்ப‌ என‌க்கு ப‌ய‌மா இருந்திச்சி தெரியுமா..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;" உன‌க்கு எல்லாத்துக்கும் ப‌ய‌ம்தான்.. நெருப்பு வ‌ளைய‌த்தில‌ ஒருத்த‌ர் நுழைஞ்சி வ‌ந்த‌ப்ப‌ உன்ன‌ பார்த்த‌னே ரெண்டு க‌ண்ணையும் இருக்க மூடியிருந்தியே.." ப‌ர‌மு சிரிச்சிட்டே &lt;span class=""&gt;சொன்னதும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"ஆமாம். நீ ம‌ட்டும் பெரிய‌ வீர‌ன் ராமு சார் அடிச்ச‌ப்ப‌ கால் ச‌ட்டையிலே ஒன் பாத்ரூம் போன‌தை ம‌ற‌ந்துட்டியா.. கீர்த்த‌னா ப‌திலுக்கு கேட்ட‌தும் எல்லோருமே சிரித்த‌ன‌ர். &lt;/span&gt;&lt;span class=""&gt;பர‌முவும் சேர்ந்து சிரித்தான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;" அவங்க குரங்கு வைச்சிருக்காங்க.. பாத்திங்களா.. அது எப்படி குட்டிகரணம் போட்டுச்சி.. என்று சொல்லிவிட்டு பாலு அது மாதிரி குட்டிகரணம் போட்டுக்காட்டினான்.எல்லோரும் &lt;span class=""&gt;சிரித்துக்கொண்டனர் .&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;" அவங்க அப்பா ஏன்டா சாட்டையால அடிச்சிகிட்டு ரத்ததை அந்த பொண்ணுமேல சொட்டினாரு.. நேத்து ராத்திரி சாப்பிடும்போது சாப்பாடு ரத்தம் மாதிரியே தெரிஞ்சுதுடா..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"கீர்த்தனா உன்னோட பயத்தை எப்பத்தான் விடப்போறியோ..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;" அந்த வித்தைக்காரங்க‌ எங்க தங்கியிருக்காங்கன்னு எனக்கு தெரியுமே.." &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எங்க கீர்த்தனா.."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"மாரியம்மன் கோவில் தென்னந்தோப்பு இருக்குல . அங்கத்தான் பெரிய போர்வை மாதிரி இருக்கிறதை கம்பு வைச்சி கட்டி உள்ளார இருங்காங்க.. நேத்தி கோவிலுக்கு போனப்ப பார்த்தேன்.."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;" நாம போய் பார்ப்பம்மா?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"பார்த்து நாம் என்ன வித்தையா கத்துக்கப்போறோம்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;" சும்மா போய் பார்த்துட்டு வரலாம்டா" &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"பூ பொறுக்கினது போதும் . செல்லக்குட்டி கடையில மிட்டாய் வாங்கிட்டு அப்ப்டியே வித்தைகாரங்களை பாத்திட்டு வருவோம்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெரிய மனுஷன் மாதிரி சொல்லிட்டு ஆகாஷ் முன்னே நடந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;###&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"டேய்.. அங்க பாருங்கடா.. கடையில வித்தை காரப்பொண்ணு நிற்கிறா.. வாங்கடா .. சீக்கிரம் போகலாம்.." &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கீர்த்தனா தான் சொல்லிவிட்டு ஒடினாள். அவளை தொடர்ந்து மூன்று பேரும் ஓடினார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அந்த சிறுமி கடை வாசலில் நின்றுக்கொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;" போய் மிச்ச காசை வாங்கிட்டுதான் அந்த சாக்லேட் தருவேன்.. இந்த காசுக்கு மிட்டாய்தான் வரும்" சொல்லிவிட்டு கடைக்காரர் வித்தைகார சிறுமியைப்பார்க்க &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவள்.,&lt;br /&gt;என்கிட்ட வேற காசு இல்லிங்க" என்றாள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;" அப்படின்னா.. மிட்டாய் தரட்டுமா..?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;" அந்த சாக்குலேட் தரமாட்டீங்களா? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அடடா.. உனக்கு எத்தனை முறை சொல்றது .. மிச்ச காசை வாங்கிட்டு வா.. இல்ல இந்த மிட்டாயை வாங்கிட்டு போ" க‌டைக்கார‌ர் அவ‌ளை விர‌ட்ட‌..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நான்குபேரும் ஒருவரைக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.பாலு, பரமு, கீர்த்தனா மூன்று பேரும் தன்னிடமிருந்த காசை ஆகாஷிடம் தந்தார்கள். ஆகாஷ் கடைக்காரரிடம் கொடுத்து வித்தைக்காரச்சிறுமி ஆசைப்பட்ட சாக்லேட்டை வாங்கி அவளிடம் தந்தான். அவள் முதலில் தயங்க ஆகாஷ் அவளின் கையில் வைத்தான்.கீர்த்தனா தன் கையிலிருந்த நந்தியா வட்டை பூக்களையும் அவளுக்கு கொடுத்தாள். அவள் சிரித்துக்கொண்டு அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை நோக்கி போனாள். சிறிது தூரம் சென்றவள் திரும்பி வந்து நான்கு பேரையும் பார்த்து " கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க" என்று சொல்லிவிட்டு ஓடினாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் மூச்சு வாங்க ஓடிவந்தவள் கையில் சின்னதாய் கடல் சங்கு ஒன்று இருந்தது.இவர்கள் புரியாமல் அவளை பார்க்க..&lt;br /&gt;" நாங்க கடல் இருக்குற ஊரில் வித்தை காட்டினப்ப .. ஒரு கடைக்காரர் என் தட்டில் போட்டார். பத்திரமா வைச்சிருந்தேன். இனிமேல் நீங்க வைச்சிக்கங்க.." என்று சொல்லிவிட்டு கீர்த்தனா கையில் சங்கை திணித்துவிட்டு ஓடிவிட்டாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமணி- சிறுவர் மணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-1890525060960004656?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/1890525060960004656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=1890525060960004656' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1890525060960004656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1890525060960004656'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/07/blog-post_30.html' title='வித்தைக்கார‌ச் சிறுமி.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TFPN6fWLXpI/AAAAAAAAAHE/2FeIkZZ5yTY/s72-c/31siru10.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-7372688879155011590</id><published>2010-07-27T22:22:00.000-07:00</published><updated>2010-07-28T05:05:50.879-07:00</updated><title type='text'>தஞ்சை பிரகாஷ் நினைவு கூட்டம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TE_JWhCXjYI/AAAAAAAAAG8/RbbQJ7NiAtU/s1600/TA011659.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5498835058705272194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 79px; CURSOR: hand; HEIGHT: 125px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TE_JWhCXjYI/AAAAAAAAAG8/RbbQJ7NiAtU/s400/TA011659.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நேற்று [27&lt;span class=""&gt;072010செளந்தரசுகன்&lt;/span&gt; சிற்றிதழாசிரியர் சுகன் ஏற்பாடு செய்திருந்த தஞ்சை பிரகாஷ் நினைவுப்பகிர்வு கூட்டத்திற்கு நண்பர் கண்ணகனோடு சென்றிருந்தேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுகன் கூட்டம் எப்போதும்போல குறித்தநேரத்தில் துவங்கியது. கவிஞர். நா.விச்வநாதன் பிரகாஷோடு தன் அனுபவங்களையும் கரிச்சான்குஞ்சுவொடு தஞ்சை பிரகாஷின் இயல்புகளை ஒப்பிட்டு பேசினார். தொடர்ந்து பலரும் பேசினர். இடைவெளிகளை சுகன் தகவல்களால் நிரப்பிக்கொண்டிருந்தார். சுகனில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் கிருஷ்ணபிரியா பேசியது ஈர்த்தது.[ நான்கைந்து இதழ்களுக்கு முன் கிருஷ்ணபிரியா எழுதிய கவிதை பலரால் சிலாகிக்கப்பட்ட கவிதை] பொதுவாக பிரகாஷின் படைப்புகள் காமம் சார்ந்து இயங்கும் வெளி குறித்து சிலாகித்தும் விமரிசித்தும் வரும் சூழலில் கிருஷ்ணபிரியா பிரகாஷின் எழுத்துக்களில் தான் உணர்ந்ததையும் தனக்கு அவ்வெழுத்துக்கள் நெருக்கமானதாக உரையாடுவதாகவும் பகிர்ந்துக்கொண்டார். தடையற்ற உரையாடல் நிகழ்த்தகூடிய மனிதராக பிரகாஷை பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். சமூகத்தின் பொதுப்பார்வையில் நிகழும் கணவன் - மனைவி சண்டைக்கு பிறகான ஊடல் குறித்தும், சின்ன நிகழ்வுகளை முன்னிருத்தி பிரகாஷ் படைப்புகள் வாசகனின் மனதில் ஏற்படுத்து சலனத்தத/ ரசனையை இயல்பாக பதிவு செய்தார். &lt;span class=""&gt;கவிஞர் &lt;/span&gt;இலக்குமி குமாரன் &lt;span class=""&gt;ஞானதிரவியம் &lt;/span&gt;பிரகாஷிடமிருந்து நாம் பெற்றதை ஆவணப்படுத்த வேண்டும் என்று சொன்னோதோடில்லாமல் அவரொடு உரையாடியபோது எழுதப்பட்ட குறிப்புகளை வாசித்து பகிர்ந்துக்கொண்டார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படியாக கூட்டம் ஒரு புறம் போய்க்கொண்டிருக்க சுகனின் மகன் பூஞ்சாலியோடு[ பூஞ்சாலி.. நாம் தொலைத்துவிட்ட நெல் வகையின் பெயர்] பேசிக்கொண்டிருந்தேன். [ நான்காம் வகுப்பு படிக்கிறான்] . அங்கு வந்தவர்களுக்கு மிக்சரும் ரசகுல்லாவும் தரப்பட்டது. நான் பூஞ்சாலியிடம் ரசகுல்லாவை காட்டி இதன் பெயர் என்ன என்று கேட்க, அவன் சந்தரகலா என்றான். எனக்கு புரியவில்லை நான் திரும்ப , நான் அவனை கிண்டல் செவதற்காக திரும்ப கேட்கிறேன் என்பதாக முறைக்க, நான் சத்தியம் செய்து சொன்னேன் எனக்கு நீ சொன்ன பெயர் தெரியாது என்று.. கேட்க அவன் தெளிவாக சந்தரகலா என்றான். நிஜமாக அவன் சொல்லுவதற்கு முன் ரசகுல்லாவிற்கு சந்தரகலா என்ற பெயர் இருப்பது எனக்கு தெரியாது. இது கூட தெரியலையா .. எனக்கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் ஓடி, திரும்ப வந்து டீ இன்னும் தயாராகவில்லை.. உங்களுக்கு கடைசியா.. எல்லோரும் குடிச்சபிறகுதான் தருவேன் என்றான். நானும் சிரித்துக்கொண்டே சம்மதித்தேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கூட்டம் முடிந்து பேருந்தில் வருகையில் கண்ணகனிடம் கேட்டேன் "ரசகுல்லாவிற்கு சந்தரகலா எனும் பேரும் இருக்கா... ஆமாம். உள்ளே வைக்கும் பூரணத்தை பொறுத்து சூரியகலா ..சந்த்ர கலா என்று சொல்லுவாங்க.. என்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;[மன்னிக்கவும் .. தஞ்சை பிரகாஷ் கூட்டத்திற்கு போய்விட்டு அவரை பற்றி ஒன்றும் எழுதாதமை.. விரைவில் தனியே எழுத விருப்பம்]&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-7372688879155011590?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/7372688879155011590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=7372688879155011590' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/7372688879155011590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/7372688879155011590'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/07/blog-post_27.html' title='தஞ்சை பிரகாஷ் நினைவு கூட்டம்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TE_JWhCXjYI/AAAAAAAAAG8/RbbQJ7NiAtU/s72-c/TA011659.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-736638648480847421</id><published>2010-07-01T04:58:00.000-07:00</published><updated>2010-07-01T05:18:40.557-07:00</updated><title type='text'>ஒரு பெண்காவலரின் வாழ்க்கை கதை..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TCyG_PonLeI/AAAAAAAAAGs/rtj7VKO_Tlg/s1600/pathiyamLogo.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5488910466944544226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 289px; CURSOR: hand; HEIGHT: 191px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TCyG_PonLeI/AAAAAAAAAGs/rtj7VKO_Tlg/s400/pathiyamLogo.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் பாரதிவாசன் திருப்பூரில் பதியம் இலக்கிய அமைப்பை நிறுவி கலை,இலக்கிய மற்றும் மாற்றுதிரை சார்ந்த பலரால் அறியப்படாத கலைஇலக்கிய முயற்சிகளுக்கு தக்க கெளரவத்தை அளிக்கும் விதமான &lt;span class=""&gt;நிகழச்சிகளை நடத்தி வருபவர்.&lt;/span&gt; .[பல்வித நெருக்கடிகளோடுதான்] சமீபத்தில் நளினி ஜமிலா வின் சுயசரிதை நூல் ஆய்வரங்கதை நடத்தினார். தொடர்ந்து இயங்கும் அவருக்கும் இணைந்து தோள் கொடுக்கும் நண்பர்களுக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம். இந்நிகழ்விற்கு வாய்ப்பிருப்போர் வந்திட அழைக்கிறேன்.&lt;br /&gt;விஷ்ணுபுரம் சரவண‌ன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;&lt;em&gt;பதியம் இலக்கிய அமைப்பு - மகேஸ்வரி புத்தக நிலையம்&lt;/em&gt;&lt;/span&gt; இணைந்து நடத்தும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வினயா&lt;strong&gt; &lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;"ஒரு பெண் காவலரின் வாழ்க்கை கதை "&lt;/span&gt;&lt;/strong&gt; (மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல்.மு.யூசூப் )&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பதிவும் - பார்வையும்18.07.2010 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஞாயிறு மாலை 6 மணிக்கு கே.ஆர்.சி .சிட்டி சென்டர் வளாகம் மங்களம் பாதை , திருப்பூர்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தலைமை : தோழர்.&lt;span style="color:#ff6600;"&gt;மணிமுத்து&lt;/span&gt; வரவேற்புரை : &lt;span style="color:#ff0000;"&gt;து.செந்தில்முருகன்&lt;/span&gt; நூல்குறித்து கருத்துரை :&lt;span style="color:#ff0000;"&gt;வழக்கறிஞர் வடிவு&lt;/span&gt; (தமிழக மக்கள் உரிமைக்கழக்கம் ).&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் &lt;span style="color:#ff0000;"&gt;எம்.கிரிஜா&lt;/span&gt; (உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு )மருத்துவர் .&lt;span style="color:#ff0000;"&gt;நா.சண்முகநாதன்&lt;/span&gt; (திணைக்கழகம்)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாரதிவாசன்&lt;/span&gt;(பதியம் இலக்கிய அமைப்பு ) &lt;span style="color:#ffff00;"&gt;98422 10538&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஏற்புரை:தோழர் .&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;வினயா&lt;/span&gt; &lt;/span&gt;(நூலாசிரியர் )&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குளச்சல்.மு.யூசூப்&lt;/span&gt; (மொழிபெயர்ப்பாளர் ) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றியுரை: &lt;span style="color:#ff6600;"&gt;அ.இளஞாயிறு &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-736638648480847421?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/736638648480847421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=736638648480847421' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/736638648480847421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/736638648480847421'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/07/blog-post.html' title='ஒரு பெண்காவலரின் வாழ்க்கை கதை..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TCyG_PonLeI/AAAAAAAAAGs/rtj7VKO_Tlg/s72-c/pathiyamLogo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-3105697025166076125</id><published>2010-06-29T08:38:00.000-07:00</published><updated>2010-06-29T08:45:15.103-07:00</updated><title type='text'>கண்ணகன் கவிதை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TCoUlTCPwRI/AAAAAAAAAGk/AP-WyCNopiE/s1600/smMoonOverRiver.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5488221726901780754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 239px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TCoUlTCPwRI/AAAAAAAAAGk/AP-WyCNopiE/s400/smMoonOverRiver.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நானே நான்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோண்டிய&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நிலா சுரக்கும் இவ்வூற்று &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனக்ககப்பட்ட பிரபஞ்சத்தை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரதிபலிக்கிறதா..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உள்வாங்குகிறதா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நண்பர் கண்ணகன் குறுஞ்செய்தியில் பகிர்ந்த கவிதை..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-3105697025166076125?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/3105697025166076125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=3105697025166076125' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3105697025166076125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3105697025166076125'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/06/blog-post_29.html' title='கண்ணகன் கவிதை'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TCoUlTCPwRI/AAAAAAAAAGk/AP-WyCNopiE/s72-c/smMoonOverRiver.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-2598385601446253704</id><published>2010-06-26T05:09:00.000-07:00</published><updated>2010-06-26T05:37:01.343-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><title type='text'>விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TCXz5aOGvRI/AAAAAAAAAGc/pnDgJhNgUJ8/s1600/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5487059888637394194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 215px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TCXz5aOGvRI/AAAAAAAAAGc/pnDgJhNgUJ8/s400/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" சிறுகதை தொகுப்பை முன்வைத்து..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;(மே 29 ந்தேதி பெரம்பலூரில் விடுதலை குயில்கள் கலை இலக்கிய அமைப்பு துவக்கவிழாவில் பேசியதின் எழுத்து வடிவம்..)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தொடக்கம் மையப்பகுதி பகுதி இறுதி அல்லது உச்சப்பகுதி என தமிழ்ச் சிறுகதைகள் வரையறுத்து வைக்கப்பட்டிருந்த இலக்கணங்களை எல்லாம் உதறிவிட்டு எழுத ஆரம்பித்து பல ஆண்டுகளாயிற்று. மையம் நோக்கி கதை சொல்லி நகர்வதே பிரதானம் என்பதெல்லாம் மறைந்து மையம் என்பது ஒன்றல்ல என்பதான படைப்புகள் வந்தவண்ணமிருக்கின்றன.மாயப்புனைவு எழுத்துக்களின் வழியே பயணித்த சிறுகதைகளில் பெரும்பாலும் இன்றைக்கான அரசியலை தெளிவாக முன்வைக்கமுடியாமல்போய்விடுகிற விபத்து நேர்ந்துவிடுவதால் அனேகர் யதார்த்த வகை சிறுகதையையே தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். ஆயினும் அது தன்குறிப்பு பதிவு போலவோ அல்லது ஒருவித தட்டைத் தன்மையோடும் இல்லாமல் செய்கின்ற முயற்சியில்தான் அது சிறந்த கதையாக மாறுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இச்சூழலில்.. புதிதாக எழுத வருபவர் இரண்டுவிதமான கூறுகளை முக்கியமாக எதிர்க்கொள்கின்றனர். ஒன்று அவர்களுக்கு முந்தைய தலைமுறை எழுதியவற்றின் மிச்சத்தை அல்லது எழுத மறுத்ததை எழுதவேண்டியிருப்பதும். அடுத்து.. எழுத்தாளர்களையும் மீறி மாறிக்கொண்டேயிருக்கும் வடிவம் குறித்த பிரக்ஞையே அவை. இவை இரண்டிற்கும் தொடர்ந்த வாசிப்பும் உரையாடலும் முக்கியமானது.முந்தைய தலைமுறை தவிர்த்த வாழ்வனுபவங்களை எழுதுவதில் தலித் இலக்கியமும் பெண்ணிய இலக்கியமும் தீவிரமாக முன்னெடுத்துச்செல்கின்றன. எதன் ஒன்றால் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அதனை கொண்டாட்டமாகவும், இயல்பினை ஒட்டியும் எழுதி வருவதை நாம் காணலாம். பெண்ணிய கவிதை தளத்தில் உடல்மொழி எவ்வித பிரதானமான இடத்தில் செயல்பட்டதோ அதேபோல் சிறுகதை மற்றும் நாவல்களில் பெண்ணிய மனவுலகம் சார்ந்த உலகம் முன்வைக்கப்பட்டது. இதுவரை காதல், காமம் போன்றவைகளின் வெளிப்பாடு என்பது பெண்ணிய பார்வையையும் ஆண்களே பெண் குரலாக பதிவு செய்தார்களோ அவை கடந்த பத்தாண்டுகளாக உடைந்து பெண்ணின் மனக்குரலை பெண்களே பதிந்து வருவதில் அவை வேறொரு நிறமாகவும், குரலாகவும் வெளிப்படுவதை நாம் காணமுடிகிறது. மிக இயல்பான அதே சமயம் இடக்கையால் புறந்தள்ளப்பட்ட மெல்லிய உணர்வுகள் பெண்களின் எழுத்து வருகைக்கு பிறகே அது நிகழ்ந்தது.கவிதை எழுதுபவர்கள் பலர் உரைநடைகளும் எழுதும்போது கவிதைக்கான தன்மையோடு அவை மாற்றம் பெறுவதை தவிர்க்கவியலாது. கவிதையில் வெளிப்படும் படிமம் குறீட்டுத்தன்மை பூடகமான தொனி அனைத்தும் சிறுகதைகளிலும் வெளிப்படுவதுபோல, கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் மிக நுண்ணிய உணர்வுகளும் கதைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. அவை பல சிறுகதைகளுக்கு பலமாகவும் சிலவற்றில் உணர்வுக்குவியலாக தேங்கி பலவீனமாக மாறிவிடுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த சூழலில் வெளிவந்திருக்கும் சந்திராவில் காட்டின் பெருங்கனவு எனும் கவிதைக்கான தலைப்பை போல வந்திருக்கும் சிறுகதை தொகுப்பு முக்கியமான தொகுப்புகளூள் ஒன்றே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இத்தொகுப்பிற்கு உப தலைப்பு இடச்சொன்னால் நான் வைப்பது விலக எத்தனிக்கும் அன்பும், கையறு நிலைக்கு முந்தையை கணங்களும் என்று வைப்பேன். ஆம். அந்தளவு ஒரு சிறுகதை தவிர்த்து மற்றவைகள் அனைத்திலும் விலகஎத்தனைக்கும் அன்பையும், விலகியப்பின் சூழப்போகிற வெறுமையும் கையறு நிலைக்கும் இடைப்பட்ட கணங்களை ஒருவித பரிதவிப்போடே எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. கதையாக்கத்தில் எவ்வித சிக்கலுமற்று நேர்க்கோட்டு நடையில் எழுதியிருப்பது இன்னும் நெருக்கமாக்குகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சந்திரா இப்படி எழுதுவதற்கான மனநிலை அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல அவரது அப்பாவின் மரணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். இழந்துபோன அப்பாவின் அன்பை மற்ற உறவுகளில் பொருத்திப் பார்த்தோ அல்லது ஏற்கனவே இழந்த அன்புக்கதையாடல்களை மீட்டுறுவாக்கம் செய்யவோ அவருடைய அப்பாவின் மரணம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவற்றில் முக்கியமான கதையாக பன்னீர் மரத்தெரு கதையைச் சொல்லலாம். குழந்தைகளுக்கான கதை சொல்லலில் பூரணத்துவம் ஆகிற பெண்ணிடமிருந்து குழந்தைகள் தொலைந்துபோகிற நாளிலிருந்து அவள் மனப்பிறழ்வாகிறாள். மனப்பிறழ்வற்ற நாட்களுக்கும் இப்போதைக்குமான இடைவெளிகள் அவளுக்கே தெரிவதுதான் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இதே சிக்கலில்தான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கை அறை கதையில் வரும் பெண்ணும் சிக்கிக்கொள்கிறாள். விபத்து மற்றும் இன்னபிற விடங்களால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கும் புறக்கணிப்பட்ட அன்பினால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கான வித்தியாசத்தை மிக நேர்த்தியாக இந்த இரு கதைகளில் பதிவு செய்திருக்கிறார் சந்திரா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பன்னீர்மரத்தெரு கதையில் வரும் அகிலாவிற்கு தன்னிலிருந்து பறிக்கப்பட்ட அல்லது எது வாழ்நாள் இறுதி வரை போதுமென நினைத்திருந்தமோ அது தொலைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவள் தனக்குள்ளே சுழன்று சுழன்று பேசிக்கொள்கிறாள். ஒருவேளை சிறார்கள் கேட்க மறுத்ததை கூட அவள் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கலா ம். அதற்கு இடையூறான எல்லாவற்றின் மீதும் அவள் வன்மம் கொள்கிறாள். அதன் வன்மத்தை மனிதர்கள் மீது பிரயோகிக்க அவள் எந்த சூழலிலும் தயாரில்லை. தன் காதுகளை அடைத்துக்கொள்வதும், டிவி பின்களை யாருமில்லாத நேரத்தில் பிடுங்குவதுமான அவள் மனநிலை இன்னும் யாருக்கோ கதை சொல்லுவதற்கான தயாரிப்போடே இருப்பதற்கான வெளிப்பாடே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஏறத்தாழ இதே மனநிலையோடேதான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை கதையில் வரும் பறிக்கப்பட்ட அன்பிற்கெதிராகவும் வன்மத்தை பிரயோகிக்காத மனநிலையோடே இருப்பதுபோன்ற சித்திரிப்பு அவர்களின் இழந்த இயல்பு மனவோட்டம் குறித்த பிரக்ஞையோடு இருப்பதுதான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நதியில் மிதக்கும் கானல் மற்றும் காட்டின் பெருங்கனவு கதைகளில் இதோ.. இதோ .. கண்ணெதிரே துடிக்கவிட்டு பிரியும் அன்பினை பற்றிய தவிப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இதிலும் இயல்பாக இருக்கிறாள் ஆனால் இயல்பாக அவள் சிந்திக்கவோ செய்யவோ முடியவில்லை. இந்த மனத்தள்ளாட்டத்தான் கதையில் முக்கிய இழையாக நகர்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் இரண்டை ஒன்றாக்கினால் கூட அவை ஒன்றின் தொடர்ச்சிபோலவே காணப்படுவை பன்னீர்மரத்தெரு மற்றது ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை .குழந்தைக்களுக்கான கதை சொல்லி அத்தெரு வீடுகளில் தொலைக்காட்சி ஆக்கிரமித்துவிட தனித்து போனவளின் மனச்சிதைவு திருமணத்தை மறுத்து அவள் ஏற்றுக்கொள்ளும் தனிமை தருகிற கூடுதல் சிதைவு.. இவளின் நீட்சியாக தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து அதன் மூலம் அவள் கணவன் சந்தேகித்து மனச்சிதைவுக்குள்ளாகிற பெண் இருவரும் ஏறத்தாழ ஒருவளே. இருவருக்கும் இயல்புக்கு இயல்பற்றவைக்கு இனம் காணமுடிவதே மனச்சிதைவை விடவான சிக்கலாகிவிடுகிறது. நான் சரியாகிவிடுவேனா என மருத்துவரிடம் கேட்குமளவும் , வீடுதிரும்பிய தன்னுடன் கணவன் வன்புணர்வு செய்வதை வழியற்று ஏற்றுக்கொள்ளும் அல்லது புரிந்துக்கொள்ளுமளவான தெளிவே அவளுக்கு பெருதுயராக மாறிவிடுகிறது.சந்திராவின் கதைகளின் மிக இயலபாக நிகழ்வது கதை சொல்லப்படும் பகுதியின் நிலவியல் வரையறை. காட்டின் பெருங்கனவில் காட்டின் சூழலும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்நிலையில் அதனின் இருப்பும் கதையோட்டத்தில் தனித்து தெரியாது சொல்லப்படுவதைப்போல, நகரமும் நகர்புறம் சார்ந்த மனிதர்களின் மனநிலையை வாழ்பகுதி எந்த அளவு பாதிப்பு நிகழ்த்தும் என்பதற்கு சூதுநகரம் கதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். கூடுதலாக கழிவறை காதல்பிரதி கதையும் இதில் அடங்கும். சந்திராவின் கதைகள் உள்ளோட்டமாக இன்னுமொன்றையும் காணமுடிகிறது. நகரமயமாதலின் அத்தனை கூறுகளும் எளிய வாழ்முறையை மேற்கொள்ளும் மனிதர்களின் எண்ணவோட்டத்தையும், எதிர்கால சூழல் மீதான மிகையற்ற நினைவில் இருப்பவர்களின் கருத்துக்களை புரட்டிப்போடுவதை நகரமயமாதலின் விளைவுகளாக கதைகள் வெளிப்படுகின்றன. பன்னிர்மரத்தெருவிற்கு தொலைக்காட்சி வருவதும், செல்போன் தகவல்கள் தொடக்கமாகி சிதையும் மனநிலை, கட்டணக் கழிவறையில் காசு வசூலிக்கும் வேலைக்கு செல்லும் பெண்ணின் இருப்புச்சூழல் என ஒரு வாழ்முறையிலிருந்து அடுத்த வாழ்முறைக்கு கட்டாயமாக மாற்றப்படுவதன் மீதான அவஸ்தையை நுணுக்கமாக பதிந்து செல்கின்றன கதைகள். இழந்த அன்புக்கு பிறகான கையறு நிலையை எல்லா கதைகளும் பேசுகையில் ஒரேயொரு கதை மாத்திரம் விருப்பட்ட ஒன்றினை வேறெந்த சூழல் குறித்து கவலையேதுமற்று வன்முறையாக அந்த அன்பை தனக்கானதாக்கி கொள்ளும் கதையாக மருதாணி. கணவரின் நண்பர் மீது தவிர்க்கவே முடியாமல் ஏற்பட்டுவிட்ட அன்பை , அந்த அன்பு தவிர மற்றவைகளை துச்சமாக எண்ணி , அதன் புற விளைவுகள் பற்றி அச்சமற்று அந்த விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வது இடாலோ கால்வினா வின் மனைவியின் சாகசம் கதையை ஒத்தது. கால்வினா கதையிலும் இரவு முழுவது வெறொருவருடன் செல்வழித்துவிட்டு விடியலில் வீட்டிற்கு வரும் மனைவி, அந்த அடுக்குமாடி வாசல் திறக்கும்வரை எதிரேயிருக்கும் உணவு விடுதியில் நேரத்தை கழிக்கையில் சந்திக்கும் மனிதர்கள் மூலம் அவளின் மனநிலை வாசகருக்கு வெளிப்படுத்திவிடும் வித்தையாக இருக்கும். குறியீட்டு கதையாக வரும் தரை தேடிப்பறத்தல் கதையில் இன்னும் அக்கரையோடு எழுதியிருக்கும்பட்சத்தில் சிறந்த கதையாக வரவாய்ப்பிருக்கிறது. சந்திராவின் கதை உலகம் மிக இயல்பாக ஆனால் கூர்மையாக கைகூடிய மொழிநடையுடன் பயணிக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜெயமோகன் குறிப்பிடுவது போல.. "இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவாலே இதுதான் என்று படுகிறது. உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல்தன்மையையும் இன்றுள்ள தேவைக்கு ஏற்ப அடைவது எப்படி என்பது. அதற்கான முயற்சிகளாக எதிர்கால கதைகள் இருக்கலாம்." அம்முயற்சிகளாக தொடங்கியிருக்கும் சந்திராவின் அடுத்தடுத்த கதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எனும் நம்பிக்கையை தருகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-2598385601446253704?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/2598385601446253704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=2598385601446253704' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2598385601446253704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2598385601446253704'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/06/blog-post_26.html' title='விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-oDElTHck48/TCXz5aOGvRI/AAAAAAAAAGc/pnDgJhNgUJ8/s72-c/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-3120347903328184306</id><published>2010-06-25T01:30:00.000-07:00</published><updated>2010-06-25T08:23:36.635-07:00</updated><title type='text'>தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்</title><content type='html'>&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TCTJ4k43EYI/AAAAAAAAAGU/vepVgkhcL7Q/s1600/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5486732219856130434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 146px; CURSOR: hand; HEIGHT: 97px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TCTJ4k43EYI/AAAAAAAAAGU/vepVgkhcL7Q/s400/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கை போர்க்குற்றத்தைவிசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழுதமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a onclick="'CSS.addClass($("&gt;மேலும் பார்க்க&lt;/a&gt;இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும்குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது.இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில்நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர்,தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில்பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும்இடம்பெற்றுள்ளனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.un.org/news/ossg/hilites.htm" target="_blank" rel="nofollow" __untrusted="true"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;http://www.un.org/news/ossg/hilites.htm&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகபோர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பிவைப்போம்.ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன்கேட்டுகொள்கிறேன்.மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்-களைதெரியபடுத்தவும்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-3120347903328184306?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/3120347903328184306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=3120347903328184306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3120347903328184306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3120347903328184306'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/06/blog-post_25.html' title='தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-oDElTHck48/TCTJ4k43EYI/AAAAAAAAAGU/vepVgkhcL7Q/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-6597872603268813061</id><published>2010-06-19T00:55:00.000-07:00</published><updated>2010-06-19T01:02:50.803-07:00</updated><title type='text'>ஒப்பாரியாகப்போகிறதா.. செம்மொழிப்பாடல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TBx5APfT7NI/AAAAAAAAAFo/SdPalQFcUbA/s1600/karuna.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5484391491295243474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 290px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TBx5APfT7NI/AAAAAAAAAFo/SdPalQFcUbA/s400/karuna.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழை அலுவல் மொழியாக ஆக்கக்கோரி மதுரையை சேர்ந்த 6 வழக்குரைஞர்கள் 9/6/2010 முதல் இன்று வரை சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டத்தை தொடர்ந்துவருகின்றன. இவர்களின் போராட்டத்தை பற்றி இந்நொடி வரை தமிழக அரசும், முதல்வரும் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து அவர்களை சந்தித்து ஆதரவளித்துவருவதும், பல்வேறு தமிழ் இயக்கங்கள் மதுரையில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்டு 100 மேற்பட்டோர் கைதாக, அவர்கள் மீது அரசு வழக்கும் போடப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்களும் அடக்கம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்னையிலும் இவர்களுக்கு ஆதரவாக 6 வழக்குரைஞர்கள் நேற்றுமுதல் சாகும் வரை உண்ணாநிலைப்போராட்டத்தை துவங்கியிருக்கின்றனர். மதுரை வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக திருச்சியில் நீதிமன்ற புறக்கணிப்பும், மத்திய அரசு அலுவகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இன்று [வெள்ளிக்கிழமை] தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளனர். வேறு சில தமிழ் அமைப்புகளும் இப்போராட்டத்தினை மக்கள் மத்தியில் கொண்டுச்செல்லும் விதமான முறைகளை திட்டமிட்டுவருகின்றனர். தோழர். நல்லக்கண்ணு, சீமான் போன்ற தலைவர்களும் நேரில் சென்று தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். 15ந்தேதி மத்திய அமைச்சர் முக அழகிரி தலையிடுவதாக தகவல் அடிப்பட்டது.ஜெயலலிதா, விஜயகாந்த் , பாஜகவில் சிலர் என தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.&lt;br /&gt;போராட்டத்தில் இருக்கும் வழக்குரைஞர்களின் உடல்நிலை சுணக்கமாவதை நேரில் சென்ற தோழர் பகிர்ந்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவை எல்லாம் நடப்பது தமிழ்நாட்டில்தான் என்பதை முதல்வர் கருணாநிதிக்கு யாராவது சொன்னால் தேவலை. திமுக அரசின் அனைத்து துறை அமைச்சர்கள், அலுவர்கள் அனைவருக்கும் இப்போதைய ஒரே வேலை செம்மொழி மாநாட்டு பணிதான். கோவையில் தமிழ் உணர்வாளர்கள் காவல் துறையால் கண்ணில் எண்ணை விட்டு கவனிக்கப்படுகின்றனர். வழக்கமாக நடைபெறும் கூட்டங்கள், போராட்டங்கள் எதற்&lt;br /&gt;கும் அனுமதி இல்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அரசு பாராமுகமாக இருப்பதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை. திமுக அரசிற்கு எதிரான நிலைப்பாடு போராட்டத்தை கூட வழக்குரைஞர்கள் மேற்கொள்ளவில்லை. 6/12/2006 நாள் சட்டமன்றத்தில் அனைத்துகட்சியில் ஆதரவோடு இயற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசின் உத்தரவோடு நிறைவேற்றக்கோரியே இவர்களின் போராட்டம் நீடிக்கிறது. இதில் தலையிட்டு அதனை தீர்த்துவைப்பதில் முதல்வருக்கு என்ன நெருக்கடி என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் செய்திதாள்களில் பட்டியலிடுகிறார் அந்த இடத்தில் தமிழை கொண்டுவந்தேன் இந்த திட்டத்தில் தமிழை கொண்டுவந்தேன். அப்படியெனில் என்ன அர்த்தம். நீதி மன்றத்திலும் தமிழை கொண்டு வருவேன் நீங்கள் எல்லாம் போராட்டமெல்லாம் நடத்தாது, திமுக மாநாட்டுக்கு இல்லை இல்லை செம்மொழி மாநாட்டுக்கு அணி திரண்டு வாரீர்... என்பதுதானே.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அலுவல்களில் தமிழை கொண்டுவருவதை அலட்சியப்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வதை சரியாக நடைமுறை படுத்தாதது, ஈழத்தமிழ்ர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டபோது கடிதம் மாத்திரமே எழுதியது, பயிற்று மொழியாக தமிழை கொண்டுவருவதில் ஆர்வம் காட்டாமலிருப்பது, என மக்கள் விரோத ஆட்சியாக மட்டுமில்லாது தமிழ் விரோத ஆட்சிமுறையாக தனதை கொண்டுவிட்டு தமிழ்செம்மொழி மாநாடு நடத்த முனைப்பதாக இருப்பது பச்சையான சுயநலம்தான் வெளிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;அனேகமாக இன்றோ நாளையோ போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்குரைஞர்கள் கைது செய்யப்படலாம் எனும் நிலை இருக்கிறது. அதற்கு மணியோசையாக இரண்டு நாட்களாக வழக்குரைஞர்கள் குடும்பத்தகவல்கள் காவல்துறையால் சேகரிக்கப்பட்டுவருகின்றவாம். கைது செய்தாலும் உண்ணாநிலையை தொடரவிருப்பதாக வழக்குரைஞர்கள் முடிவு எடுக்கவிருப்பதாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை நாட்கள் போராட்டம் நடத்தி செத்துப்போனாலும் இவ்வரசு தூசிக்கு ஈடாக நம்மை மதிப்பதாக தெரியவில்லை. இச்செய்தியினை, அரசின் அலட்சியத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் முக்கியமான பணி தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள், அவர்களை சந்தித்தும், செய்தி தாள்களிலும் ஆதரவளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அவரச தேவையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கையெட்டும் தொலைவில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான ஒப்பாரி பாடலாகத்தான் செம்மொழிப்பாடல் இதுவரை பார்க்கப்படுகிறது. அந்த அளவிலேயே அது இருக்கட்டும். அது தமிழக தமிழ்ர்களுக்கான ஒப்பாரி பாடலாக மாறுமுன் செயலாற்றுவோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;[ இந்த பதிவு நேற்று காலை எழுதியது.. நினைத்தவாறே தமிழக அரசு மதுரையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்களை கைதுசெய்துவிட்டது..]&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நன்றி.. கீற்று.காம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-6597872603268813061?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/6597872603268813061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=6597872603268813061' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6597872603268813061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6597872603268813061'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/06/blog-post_19.html' title='ஒப்பாரியாகப்போகிறதா.. செம்மொழிப்பாடல்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/TBx5APfT7NI/AAAAAAAAAFo/SdPalQFcUbA/s72-c/karuna.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-3845104230495436485</id><published>2010-06-10T07:13:00.000-07:00</published><updated>2010-06-10T07:22:41.236-07:00</updated><title type='text'>வீழ்த்தும் குழந்தை.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TBD0PC8-I_I/AAAAAAAAAFg/K0rbvl0CFaY/s1600/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5481149285837710322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 108px; CURSOR: hand; HEIGHT: 143px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TBD0PC8-I_I/AAAAAAAAAFg/K0rbvl0CFaY/s400/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;உங்கள் சேட்டைகளுக்கு&lt;br /&gt;புறமுதுகு காட்டும்&lt;/div&gt;&lt;div&gt;குழந்தையின் தலையில் கொட்டுகிறிர்&lt;/div&gt;&lt;div&gt;செல்லமாய்&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதல் கொட்டிற்கு &lt;/div&gt;&lt;div&gt;சிரிப்பையும்&lt;/div&gt;&lt;div&gt;அடுத்த கொட்டிற்கு முறைப்பையும் &lt;/div&gt;&lt;div&gt;பரிசளித்த குழந்தையிடம் தொடர்கிறீர்&lt;/div&gt;&lt;div&gt;கொட்டுதலை&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிறிதாய் தொடங்கி&lt;br /&gt;பின் பெரிதாக்கி &lt;/div&gt;&lt;div&gt;தன் அழுகையால்&lt;/div&gt;&lt;div&gt;உங்களை வீழ்த்துகிறது &lt;/div&gt;&lt;div&gt;குழந்தை &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்தது..&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-3845104230495436485?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/3845104230495436485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=3845104230495436485' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3845104230495436485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/3845104230495436485'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/06/blog-post.html' title='வீழ்த்தும் குழந்தை.'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/TBD0PC8-I_I/AAAAAAAAAFg/K0rbvl0CFaY/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-2806294551144170178</id><published>2010-05-13T08:25:00.000-07:00</published><updated>2010-05-13T09:03:01.825-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிவி ..'/><title type='text'>மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுங்கள்: 1</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S-wh5ZoQFKI/AAAAAAAAAFQ/25yJzkcqgk0/s1600/oceans-sleep.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470784917364282530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S-wh5ZoQFKI/AAAAAAAAAFQ/25yJzkcqgk0/s400/oceans-sleep.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;"காலணிகளை அணிந்துக்கொண்டே தூங்குவது எனக்கு பிடிக்காது, ஆனால் பயணங்களில் அம்மா அப்படிதான் தூங்கச்சொல்கிறாள்" என்ற தொடரோடுதான் நிவியோடு உரையாடல் துவங்கியது. சாலையின் அடர் இருட்டை குடைந்து திசைகளுள் போய்கொண்டிருக்கிறது பேருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களின் இறக்கைகளில் தொற்றிக்கொண்டு மனிதர்கள் ஆங்காங்கே பேருந்தை வழிமறிக்கப்பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சற்று தள்ளி அடர்மீசையோடு இரட்டை தலை பூனையொன்று பெரும் பாறையை புரட்டிக்கொண்டிருந்தது பேருந்தின் குறுக்கே உருட்டிவிட.. மழையற்ற அந்த காலத்தில் வானவிலின் துண்டொன்று சிக்னல்விளக்குகளின் நிறங்களை குலைத்துஓட்டுநனின் மனநிலையை கீறிக்கொண்டிருந்தது. பகலில் பார்வையற்ற பாவம்மிக்க அந்த ஆந்தையால் இவர்களை ஏதும் செய்வதற்கில்லை. எண்ணற்ற புறாக்களின் இறக்கைகளை கொண்டு வானத்தின் நிறத்தை சாலையில் வரவழைத்து ஓட்டுநனை திடுக்கிடவைத்த அந்த தேவதூதனை இதற்கு முன் யாரும் பார்த்ததேயில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நிவி நடப்பவற்றை அசைவற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கான ஆறுதல்கள் இரண்டு. ஒன்று பேருந்து நிற்காமல் போய்க்கொண்டேயிருப்பது. மற்றது இறுகப்பிடித்திருக்கும் என் கைகள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இரட்டைத்தலை பூனை உருட்டிவந்த பொன்னிற பாறைமேல் உட்கார்ந்திருந்த கருத்த கிழவனின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மரங்களின் இறக்கைகளில் தொற்றியிருக்கும் மனிதர்கள் மரங்களை வேகமாய் அசைக்க அந்த கிழவனின் நாற்றம் பேருந்தை நோக்கி விரைந்துவந்துக்கொண்டிருந்தது. நேர்க்கோட்டு சாலையில் திடுமென தோன்றிய பக்கவாட்டுப்பாதையில் ஓட்டுநனையும் மீறி திரும்பியது பேருந்து. சன்னல் வழியே எட்டிப்பார்க்க முயலும் நிவியை என் கரங்கள் அமைதிப்படுத்துகின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரும்பிய சாலையின் இருபுறமும் மரங்களோ, வீடோ, கட்டிடங்களோ ஏதுமில்லை. தரிசாய் கிடந்தது நிலம். தூரத்தில் மாடுகள் மந்தைமந்தையாய் மேய்ந்துக்கொண்டிருப்பது போலிருந்தது. அருகே செல்லசெல்ல அவை அங்கிருந்து தூரப்போயின. சாலை நீண்டுக்கொண்டே சென்றது. முடிவற்ற அந்த சாலை ஓட்டுநனுக்கு ஓர் அச்சத்தை தந்தது..அவன் பேருந்தின் வேகத்தை குறைத்தான். மாட்டுச்சாணத்தின் வாசம் மெல்ல வீசியது. வேகத்தை இன்னும் குறைத்தான். மாட்டு மூத்திரத்தில் ஊறிய சாணத்தின் நெடி சுவாசிக்கவியலாதபடி அதிகரித்தது. நிவி கைகளுக்குள் வேர்த்திருந்தது. என் கண்களை பார்க்கிறாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பேருந்து நிற்பதற்கான சற்றைக்கு முந்தைய நொடிகளுக்கு வேகத்தை குறைத்தான். பேருந்தின் கூரை சட்டென்று பறந்துப்போனது. என்னவென்று யூகப்பதற்குள் பழுப்புதிரவம் போல ஏதோ ஊற்றத்துவங்கிவிட்டது. ஓட்டுநன் மூர்ச்சையாகிவிட்டான். ஒரு பெண் எழுந்தோடி பேருந்தின் வேகத்தை உயர்த்துகிறாள். இன்னும்..இன்னும்...இன்னும் வேகத்தை கூட்ட,கூட்ட அந்த பழுப்பு திரவம் ஊற்றுவது நின்றுபோனது. எல்லோரும் மேலே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூரை மாத்திரம் வரவேயில்லை. மேலும் வேகம் கூடகூட மூத்திர, சாணத்தின் துர்நாற்றமும் நின்றுப்போனது. . அவள் பேருந்தை வலதுப்பக்கம் திருப்பினாள். கொஞ்ச தூரம் சென்றிருப்பாள். மீண்டும் வலது பக்கம் திருப்பினாள்.. இரண்டு மரங்கள் கடந்ததும் மீண்டும் வலதுபுறம் பேருந்தை திருப்பினாள். அவளின் இடதுதோளில் ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது. அதனால் அவளால் இடதுபுறமாக திருப்பவே முடியவில்லை. பேருந்திலிருந்த பழுப்புதிரவம் ஆவியாகிகொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவள் மீண்டும் வலப்புறமாக பேருந்தை திருப்பியபோது பேருந்தை நோக்கி இரட்டைதலை பூனை புரட்டிக்கொண்டிருந்த அந்த பழுப்பு நிற பாறை வந்துக்கொண்டிருந்தது. ஆம். பேருந்து இயங்கத் துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்திருந்தது. துர்நாற்றமடிக்கும் அந்த கிழவன் அந்த பாறையின் பின்னால் ஓடிவந்துக்கொண்டிருந்தான். இவள் பேருந்தின் வேகத்தை குறைத்தாள். மாட்டுச்சாணத்தின் நாற்றம் பொங்கியது. வேகத்தை கூட்டினாள். பாறை நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களிலிருந்து தன்னை விடுவித்து அதில் தொற்றியிருந்தவர்கள் கூரிய ஆயுதத்தோடு கூரையற்ற அந்த பேருந்தில் குதித்தனர். அவர்களை தொடர்ந்து இரட்டைதலை பூனையும் குதித்தது மெல்லிய சத்ததோடு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நெருங்கிகொண்டிருந்த பாறையும் கிழவனும் பேருந்திற்கு சற்றுமுன் நின்றார்கள். கிழவன் திரும்பி ஓட ஆரம்பிக்க, பாறை அவனை தொடர, பாறை செல்லுமிடத்திற்கெல்லாம் பேருந்தும் செல்ல ஆரம்பித்தது. சாலையற்ற அந்த பாதையில் அதிராமல் போய்க்கொண்டிருந்தது பேருந்து. அவள் வேகத்தை குறைக்கும் பொத்தானை அழுத்தினாள் வேகம் குறையவேயில்லை. பாறையை தொடர்ந்து பேருந்து போய்ய்ய்ய்ய்க்கொண்டேயிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நிவி என் கரங்களை இன்னும் இறுக்கிப்பிடித்துக்கொள்கிறாள். நிவி அருகே இரட்டைதலை பூனை நின்றதும் என்னருகே நெருக்கமாக அமர்ந்துக்கொள்கிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்ன செய்தால் இவையெல்லாம் போகும் என கேட்கும் நிவியின் கேள்விக்கு பதிலற்று அவள் தலையை தடவிகொடுக்கிறேன். அவை காதுகிழியும் அளவு சத்தம் போட்டால் ஓடிவிடுமா எனக்கேட்மவளுக்கு மவுனத்தை பதிலளிப்பது எனக்கும் உவப்பில்லைதான் ஆயினும் எனக்கு வேறு பதில்களில்லை. அவள் சோர்ந்துபோய்விட்டாள். பூனையில் வால் இவளின் உடல்மேல் பட உடல் &lt;span class=""&gt;சிலிர்த்துப்போகிறாள் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;ஏதோ ஒன்றை கண்டுபிடித்தவள்போல அகலாமான விழிகளோடு," பேரச்சம் தரும் பயங்கர கதையொன்றை சொன்னால் பயந்துஓடிவிடுமல்லவா..? " என்பவளிடம் கதைகள் ஓடவைக்குமா என கேட்க தோணாமல் எனக்கு பயங்கர கதை தெரியாததை சொல்ல... தெரிந்த கதையை சொல்லுங்க.. ஓடுமா எனப்பார்க்கலாம்.. என்பவளுக்கு எனக்கு தெரிந்த ஒரே கதையான மாய இளவரசியை சொல்லதொடங்கினேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ராஜாவுக்கு ஒரு மகளாம்...&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளவரசி பேரு மஞ்சரி. . .&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;அந்த இளவரசி மஞ்சரி ரொம்ப அழகா இருப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவளை திருமணம் செய்துக்க நிறைய பேர் போட்டிபோட்டாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஒரு மந்திரவாதி அந்த இளவரசியை மாயமாக்கி காணாமல் &lt;span class=""&gt;செய்திட்டான்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம்...ம்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்டில் பார்கவன் எனும் வேடன் இருந்தான் அவனுக்கு மந்திரம் எல்லாம் தெரியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;ம்..ம்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம்..ம்..&lt;br /&gt;&lt;br /&gt;ம்..&lt;br /&gt;&lt;br /&gt;ம்...ம்..&lt;br /&gt;&lt;br /&gt;பார்கவன் இளவரசியை காப்பாற்றி அரண்மனைக்கு கொண்டாந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;ராஜா அவனுக்கே இளவரசியை கல்யாணம் செய்து கொடுத்திட்டாரு.. கல்யாணமும் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ம்.. அப்புறம்..&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுக்கே விருந்து நடந்துச்சி..&lt;br /&gt;&lt;br /&gt;ம்..அப்புறம்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன விருந்து திண்ணுட்டு நல்லா தூங்கினாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி தூங்கினாங்க..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இருக்கையில் நன்றாக சாய்ந்து தூங்கிவதுபோல செய்துக்காட்ட, நிவி என்னை இருக்கையாக்கி மேல்சாய்ந்து இப்படியா எனக்கேட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். சிறிதுநேரம் அப்படியே படுத்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிவி..நிவி.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தலையை தடவுகையில் அவள் நன்றாக தூங்கியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிவிக்கு தூங்குவது என்றால் தூங்துவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கூரிய ஆயுதத்தால் இரட்டைதலை பூனையின் வயிற்றின் ஒருவன் கிழித்தான். என் உடல் நடுங்கத்தொடங்கியது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;[தலைப்பின் வரி புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டது].&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-2806294551144170178?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/2806294551144170178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=2806294551144170178' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2806294551144170178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2806294551144170178'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/05/1.html' title='மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுங்கள்: 1'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S-wh5ZoQFKI/AAAAAAAAAFQ/25yJzkcqgk0/s72-c/oceans-sleep.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-5755852630665841526</id><published>2010-05-10T09:04:00.000-07:00</published><updated>2010-05-10T09:09:03.211-07:00</updated><title type='text'>மன்னிக்கும் அதிகாரம் எச்சில் தொட்டிக்கு கிடையாது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S-gvRm4dU5I/AAAAAAAAAFI/7xI2g57cKSs/s1600/123.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5469673726983099282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S-gvRm4dU5I/AAAAAAAAAFI/7xI2g57cKSs/s400/123.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஓர் எச்சில் அவனை&lt;br /&gt;எப்போதும் துரத்துவதாக&lt;br /&gt;திரும்பி திரும்பி பார்ப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;கனவோ அல்லது மீதம் வைத்த மதுவின் ஈரமென்றோ&lt;br /&gt;விட்டுவிடுவான் அனேக நாட்களில்&lt;br /&gt;&lt;br /&gt;அது வாசமற்று கடக்கும் பொழுதுகளே&lt;br /&gt;அதை பேரச்சத்துக்குரியதான ஒன்றாக மாற்றிப்போனது&lt;br /&gt;&lt;br /&gt;அன்பினிலான அட்சயப்பாத்திரத்தின்&lt;br /&gt;தவறிய துளியாக இருக்குமென்று&lt;br /&gt;உறக்கத்தினிடையே உளறினான் மழைநாளொன்றில்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாடை உடுத்தியிருந்த நாளில்&lt;br /&gt;வீசப்படாதிருக்க பிராத்தித்தான்&lt;br /&gt;[அன்று அவன் பிறந்த நாளும் கூட]&lt;br /&gt;&lt;br /&gt;கடும்கோடைபொழுதொன்றில்&lt;br /&gt;தானே அந்த எச்சிலை&lt;br /&gt;விரும்பி விழுங்கிவிடாலாமென்றும் பிரயாசை கொண்டதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியில்லாமல் வெப்பம் சுமந்துவந்த&lt;br /&gt;அந்த துயர்மிகுநாளில்&lt;br /&gt;எச்சில்&lt;br /&gt;அவன் மீது துப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு நாளும் நம்பியதில்லை&lt;br /&gt;ஒளி பெருக்கும் கிழக்கிலிருந்து&lt;br /&gt;அது வீசப்படுமென்று. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-5755852630665841526?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/5755852630665841526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=5755852630665841526' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5755852630665841526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5755852630665841526'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/05/blog-post.html' title='மன்னிக்கும் அதிகாரம் எச்சில் தொட்டிக்கு கிடையாது'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S-gvRm4dU5I/AAAAAAAAAFI/7xI2g57cKSs/s72-c/123.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-7424958831128524539</id><published>2010-04-27T23:56:00.000-07:00</published><updated>2010-04-28T09:03:06.937-07:00</updated><title type='text'>நளினி வளர்த்த யாணை..</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S9fexxpQkFI/AAAAAAAAAFA/hA1gc5utX1w/s1600/à®¨à®³à®¿à®©à®¿1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5465081619558731858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 94px; CURSOR: hand; HEIGHT: 118px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S9fexxpQkFI/AAAAAAAAAFA/hA1gc5utX1w/s400/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நேற்றிரவு ஒரு கனா வந்தது அதுவும் பேருந்தில் தூங்கிக்கொண்டு வந்தபோது.. கனா சோதிடத்தில் பயணத்தின்போது வரும் கனாவிற்கு என்ன பலன் போட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. சரி கனாவிற்கு வருவோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழ்நாட்டு சட்டசபையில் அமைச்சர் கண்ணாடி பிரேமை தூக்கி பிடித்துக்கொண்டு கையிலிருக்கும் குறிப்பேட்டை பார்த்தப்படியே பேசுகிறார். " சிறையில் இருக்கும் நளினி யானை ஒன்றை வளர்க்கிறார். கடந்த இருபதுஆண்டுகளாக வளர்த்துவரும் [சட்டென்று குறிப்பேட்டில் திருத்திவிட்டு] ஆறு ஆண்டுகளாக வளர்க்கும் அந்த யானைக்கு" துலா" என்று பெயரும் வைத்திருக்கிறார், யானை சகாரா பாலைவனத்தில் ஒட்டக்ம் மேய்க்கும் சிறுவன் பெயரில் வாங்கியதற்கான ரசிது இப்போது கிடைத்திருக்கிறது. யானைச்சாணத்திலிருந்துமின்சாரம் தயாரித்து விற்று அந்த பணத்தில் நளினி துவக்கு வாங்கத்திட்டமிட்டிருந்தது உளவுபிரிவினரின் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை நாளாய் சிறைத்துறையினரின் கண்களுக்கு தெரியாதிருந்த யானை புதிதாக சிறை துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அதிகாரி மட்டும் எப்படி கண்டுபிடித்தார் என எதிர்கட்சி நண்பர்கள் கேட்கலாம் நளினி சென்ற வாரம் வெள்ளிக்கிழமை யானையை குளிப்பாட்டி திருநீர் பூசியபோது அந்த திருநீர்ரின் வாசத்தால் நமது புதிய அதிகாரி யானையை கண்டுபிடித்தார்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உடனே சில உறுப்பினர்கள் எழுந்து,. அப்படியென்றால் இதற்கு முன் இருந்த அதிகாரிகளுக்கு மூக்கே இல்லையா என்று கேட்டு அமர்ந்துவிட, முதல்வர் குறுக்கிட்டு.,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;""மாண்புமிகு அமைச்சர் அந்த தன் குறிப்புகளை முழுவதும் படித்துமுடிக்குமுன்னே சட்டமன்ற உறுப்பினர் இடையில் மூக்கை நுழைக்கை நுழைக்காமல் இருந்தாலும் கூட எனக்கு தெரியும் அந்த சட்டமன்றமன்ற உறுப்பினருக்கு மூக்கு இருக்கும் விஷயம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்று இலக்கிய நயத்தோடு சொல்ல உறுப்பினர்கள் மேசையில் தட்டி ஆரவாரிக்க, ஆய்வாளர்கள் குறிப்பெடுத்துக்கொள்கின்றனர். முதல்வரின் அங்கத சுவை கட்டுரை எழுத.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமைச்சர் கணைத்துக்கொண்டே தொடர்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"நளினி யானை வளர்த்ததில் ஒரே விஷயம்தான் பிடிபடவில்லை. கம்பிகளின் இடைவெளியில் எப்படி யானையை உள்ளே கொண்டுச்சென்றார்.அதனை ஆய்வுசெய்ய உத்திரவு இடப்பட்டுள்ளது டெல்லியிருந்து அதற்கான கடிதம் வந்தவுடன் அந்த அறிக்கை வெளியிடப்படும்.". . &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சில உறுப்பினர்கள் நளினி யானை வளர்த்திருக்க வாய்ப்பே இல்லை என கோஷமிட ..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இல்லை வளர்த்தற்கான ஆதாரம் இருக்கு என அமைச்சர் யானை சாணத்தில் தட்டிய வரட்டியை காட்ட , &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சபாநாயகர் இதைவிட வெறென்ன ஆதாரத்தை எதிர்ப்பார்க்கிறீர் எனஅந்த சில உறுப்பினர்களை கேட்க ..,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதல்வர் , "ஆதாரம் கேட்கும் நண்பர்கள் ஆதாரம் என கூச்சலிட்டு சபாநாயகருக்கு ஆகார இடைவேளை விடச்சொல்லி சமிஞ்ஞை செய்கிறார்களோ என மொழிய.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மீண்டும் சபை அதிர மேசை தட்டப்படுகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மதிய உணவிற்கு பின் சபை கூட.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமைச்சர் யானையின்  வால் முடியில் செய்த மோதிரம் ஒன்றை காட்டி இந்த ஆதாரத்தையும் நம்ப மாட்டேன் என்பீர்களா.. என கேட்க, &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடக்க முடியாமல் பகுத்தறிவு உறுப்பினர் கேட்டார். போன வருசம் விஜயம் செய்த சாய்பாபா விடம் கற்றுக்கொண்டதுதானே இப்படி மோதிரம் வரவழைக்கும் வித்தை என்க, &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதல்வர் குறுக்கிட, மேசை தட்டப்பட.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமைச்சர் கண்ணாடி பிரேமை தூக்கிவிட்டுக்கொள்ள நளினி யானை வளர்த்தாரா இல்லையா என தொடர்ந்த விவாதம் ஒரு வாரம் ஆகியும் முடியவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதல்வர் அருகில் அமர்ந்திருப்பவரிடம் சொன்னார். பார்த்தீங்களா... இப்ப யாருமே நளினி விடுதலைப்பற்றி பேசலை.. டெல்லி போனை போடுங்க தகவலை சொல்லிடுவோம்..நாற்காலி ஆடுற அப்ப அப்ப சரிசெய்யல்லன்னா பிறகு ரொம்ப சிரமம்.. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; கனா கலைந்தது.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;####### நளினி விடுதலை குறித்து பலரின் மெளனங்களும், இடைவெளி மிகுந்த உரையாடல்களும் எனக்கு வியப்பையும் அச்சத்தையும் தருகின்றன. அவர்களின் அச்சத்தின் நதிமூலத்திற்கான யூகங்கள் மதுவிடுதி செல்லும் வழியை நினைவூட்டுவதை தவிர்க்கவியலவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழகச்சூழலில் மனித உரிமைபேசும் இன்னும் சிலர் உறக்கம் கலையாமல் இருப்பது எப்படி எனும் பயிற்சி வல்லுநர்களாக இருப்பதால் அங்கு அதிகம் எதிர்ப்பார்ப்பது வீணே,, உரையாட தொண்டையை கமறும் நபர்களையும் நாளுக்கொரு அறிவிப்பால் நீர் வார்க்கிறது அரசு..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;[நளினியிடமிருந்து செல்போன் கிடைத்தாக அரசு சொல்லியது இனி கைதிகளை பார்க்கசெல்லுவோரிட கெடுபிடியோடு இருக்கச்சொல்லி தினமணி கட்டுரையாக தருகிறது. ஏற்கனவே பெண்கள் சிறையிலிருக்கும் தம் உறவுகளை பார்க்கச்செல்லும்போதெல்லாம் அங்கிகரிக்கப்பட்ட ராங்கிங் கொடுமைகளை அனுபவித்துவருகின்றனர். இதில் கட்டுரையாளர் கூடுதல் நெய் வார்க்கிறார்.. ]&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-7424958831128524539?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/7424958831128524539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=7424958831128524539' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/7424958831128524539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/7424958831128524539'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/04/blog-post_27.html' title='நளினி வளர்த்த யாணை..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S9fexxpQkFI/AAAAAAAAAFA/hA1gc5utX1w/s72-c/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-508526369013541244</id><published>2010-04-18T00:56:00.000-07:00</published><updated>2010-04-18T01:16:24.882-07:00</updated><title type='text'>திருப்பி அனுப்பியதில் வெளிப்பட்ட காய்ந்த மனம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S8q_xNTATjI/AAAAAAAAAE4/s-uH_TkvX-E/s1600/amma_001-100x65.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5461388350244015666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 100px; CURSOR: hand; HEIGHT: 65px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S8q_xNTATjI/AAAAAAAAAE4/s-uH_TkvX-E/s400/amma_001-100x65.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இம்மாதம் பதினாறாம் தேதி சென்னையில் நண்பர் அறையிலிருந்து ஊருக்கு திரும்ப புறப்பட்டிருக்கும் வேளையில் நண்பருக்கு அழைப்பு வந்தது. மேதமிகு பிரபாகரன் அவர்களின் தாயார் மருத்துவசிகிச்சைக்காக தமிழகம் அழைத்துவர விசா உள்ளிட்ட அனுமதியோடு நடந்த முயற்சியின் இறுதியில் விமானநிலையத்திலிருந்து வெளிவரமுடியாமல் அந்த அதிகாரிகள் தடை விதித்ததாக சொல்ல நண்பர்களோடு அங்கு செல்லலாம் என நினைத்தோம். சிறிது நேரத்தில் மறு அழைப்பில் பார்வதி அம்மா அதே விமானத்தில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. நண்பரிடம் கேட்டேன் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது மத்திய அரசா மாநில அரசா காவல்துறையினரா.. என்றேன். மத்திய குடியுரிமை காவல்துறைதான் இதை செய்திருப்பர் அதற்கு முன் மாநில அரசிடம் பேசிய இம்முடிவிற்கு வந்திருப்பர். மாநில அரசு நினைத்தால் சட்ட ஒழுங்கிற்கு குந்தகமில்லை எனும் சொல்லும்பட்சத்தில் மிக எளிதாக பார்வதி அம்மாவின் வருகை அமைந்திருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனது குடும்ப பிரச்சினைகளின் காரணமாய் அடிக்கடி ஓய்வெடுத்தும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர். கருணாநிதிக்கு நன்கு தெரியும் உடல் நிலைக்கும் மனநிலைக்குமான தொடர்ப்பு. தனது மகன் கொல்லப்பட்டதாக உடல் வரைக்கும் காட்டியபோது பார்வதி அம்மாவின் மனநிலையும் மிக அண்மையில் தனது கணவரை இழந்த துயரையும் இவற்றை எல்லாம் மீறி தன் இனம் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டதை கண்ட பெருந்துயரத்தை கொண்டுள்ள அவரை தாக்கியுள்ள நோய்குறித்தும் அதன் வேதனையும் தெரிந்தும் கருணாநிதி பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பி விட்டார் என்றால்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மனித உரிமை ஆர்வலர்கள் மொழிகடந்து இந்த விஷயத்தை பரவலாக்கப்படவேண்டிய தேவை இருப்பதை உணரவேண்டும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இயக்குனர் ராம் அவர்களின் வலை பூ வில் இருப்பதை உங்களிடம் முன்மொழிவதை தவிர்த்து வெறெதும் எழுத தோன்றவில்லை..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_7210.html"&gt;http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_7210.html&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-508526369013541244?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/508526369013541244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=508526369013541244' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/508526369013541244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/508526369013541244'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/04/blog-post_18.html' title='திருப்பி அனுப்பியதில் வெளிப்பட்ட காய்ந்த மனம்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S8q_xNTATjI/AAAAAAAAAE4/s-uH_TkvX-E/s72-c/amma_001-100x65.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-4431243618890220887</id><published>2010-04-02T08:27:00.000-07:00</published><updated>2010-04-02T09:24:03.235-07:00</updated><title type='text'>அங்காடி தெருவும்.. விற்பனனகேற்ப தயாரக்கப்படும் வாழ்வும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S7YZ0Cas_pI/AAAAAAAAAEw/_zBWB9tLjj0/s1600/1227005292.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5455576380398698130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 345px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S7YZ0Cas_pI/AAAAAAAAAEw/_zBWB9tLjj0/s400/1227005292.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நானும் நண்பன் செந்திலும் முன்னரே திட்டமிட்டப்படி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய இரண்டொரு நாளில் திருப்பூர் நோக்கி பயணித்தோம். அங்கு ஏற்கனவே வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் ஊர் நண்பர்களின் உதவியோடு ஒரு கம்பெனியில் வேலை தேடிக்கொண்டதில் சிரமமேதுமில்லை. காலை 8மணிக்கு ஷிப்ட் துவங்கி இரவு 8மணிக்கு முடியும். ஷிப்டிற்கு அரைமணி முன்னதாக செல்லவும் ஷிப்ட் முடிந்து அரைமணி தாமதமாக விடப்படுவதும் அங்கு எழுதா விதியாயிருந்தது. ஒரு வாரம் முழுவதும் விடுப்பெடுக்காது வேலை செய்தால் 250ரூபாய் கிடைக்கும் அதில் மெஸ் க்கு 100பிடித்தது போக மீதம் தருவார்கள். இரவு பணி என்றால் டீக்கும் பப்ஸ்க்கும் வாரம் முப்பது தனியாக செலவாகிவிடும். நான் சேர்ந்த இரண்டு நாட்களிலேயே எனக்கும் செந்திலுக்கும் இரவு ஷிப்ட். இரவு பத்து மணிக்கு மேல் விழித்திருத்து பழக்கமற்ற எனக்கு எப்படி தாக்குபிடித்தும் நேரம் பன்னிரெண்டை தொட்டதும் கட்டுப்படுத்தமுடியாத தூக்கத்தினால் சுவரில் சாய்ந்து நின்று, கொஞ்சநேரத்தில் அப்படியே உட்கார்ந்து தூங்கி சில நிமிடங்கள் ஆயிருக்கும் தொடையில் ஏதோ நறுக் என குத்துவதுபோலிக்க, பதறி விழித்து பார்க்கையில் மூன்றாவது மிஷின் ஆப்ரேட்டர் ஒருவன் கையிலிருந்த கத்திரிகோலின் கூர்மையான பகுதியை முன்வைத்து அங்கிருந்து வேகமாய் தள்ளியிருந்தான். வந்த வேகத்தில் என் தொடையில் குத்தியிருந்தது. நான் யாருக்கு உதவியாளனாய் நியமிக்கப்பட்டவனோ அந்த ஆப்ரேட்டர் சிரித்துக்கொண்டே போய் அந்த கத்திரியை கொடுத்து வரச்சொன்னான். அன்று விடியும் வரை தூக்கம் வரவில்லை. காலையில் வேலை முடிந்து தங்கும் கூடத்திற்கு செல்லும் வழியில் அந்த கம்பெனியில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் லிப்ட் டில் இளைஞன் ஒருவன் ஜட்டியைத்தவிர மற்ற உடைகள் கழற்றப்பட்டு கட்டப்பட்டிருந்தான். அவனை கேட் கீப்பரும் வேன் ஓட்டுனரும் மரச்சட்டத்தால் அடித்துக்கொண்டிருந்தனர். அவன் அலறிக்கொண்டிருந்தான். அந்த இருவரை தவிர இன்னும் சிலர் வேலை முடிந்து போகிறவர்கள் கூட அவனை அடித்துச்சென்றனர். ஒரு வருடமாக தங்கியிருந்த நண்பனிடம் கேட்டோம். இந்த கம்பெனிக்கு வேற இடத்தில் கிளை இருக்கு அதில வேலை செய்யற பொண்ணுக்கு லவ் லெட்டர் தந்துட்டானாம் அதான் காலைலேருந்து வெளுக்குகிறானோம் என சொல்லிவிட்டு டீ குடிக்க வாரீயா என கேட்டுவிட்டு முன்நகர்ந்துவிட்டான். போன மாசம் ஒருத்தன் சிவப்பு கலர் சட்டை போட்டுட்டு வேலைக்கு வந்திருப்ப முதலாளி இப்படிதான் அவனையும் கட்டிவைச்சி அடிச்சி அந்த சட்டையை கிழிச்சி அவனை அடிச்சி துரத்தினாங்களாம் என செந்தில் யாரிடமோ கேட்டறிந்ததை சொன்னான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வேலைக்கு சேர்ந்து ஒருமாதம் முடிவதற்குள்ளேயே உடல்நிலை சரியில்லாமல் போய்விட ஊருக்கே திரும்ப வந்துவிட்டேன். [ பிறகொரு விடுமுறையில் வந்த செந்தில் சொன்னான் நம்ம ஊர் காரங்க ஆபிஸ்ல இருந்ததாலதான் நான் எந்த வித கெடுபிடி இல்லாமல் ஊர் வரமுடிந்ததாம்] &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இத்தனை வருடங்களாக லிப்ட் டில் அடிப்பட்டவனை பற்றி செந்திலும் நானும் சந்திக்கிற அநேக சந்திப்புகளில் நினைவுப்படுத்திக்கொள்வ்வோம். ஆனால் சென்ற வாரம் அங்காடி தெரு பார்த்ததும்தான் அவன் இப்போது என்ன செய்துக்கொண்டிருப்பான் என யோசனை வந்தது. யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;@@&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-4431243618890220887?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/4431243618890220887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=4431243618890220887' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4431243618890220887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4431243618890220887'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/04/blog-post.html' title='அங்காடி தெருவும்.. விற்பனனகேற்ப தயாரக்கப்படும் வாழ்வும்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S7YZ0Cas_pI/AAAAAAAAAEw/_zBWB9tLjj0/s72-c/1227005292.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-4834577918019456542</id><published>2010-03-10T07:07:00.001-08:00</published><updated>2010-03-10T07:21:42.647-08:00</updated><title type='text'>வாசனையை பின் தொடருதல்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S5e4yRe1wrI/AAAAAAAAAEo/s5DmYwfIdk0/s1600-h/ist2_3988564-little-girl-walking-through-edge-of-forest-into-field.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5447025448153629362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 380px; CURSOR: hand; HEIGHT: 253px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S5e4yRe1wrI/AAAAAAAAAEo/s5DmYwfIdk0/s400/ist2_3988564-little-girl-walking-through-edge-of-forest-into-field.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;'நிவி' யின் வீட்டிற்கு அண்மையிலிருக்கும் அந்த திடலில் யாரும் விளையாடவருவதேயில்லை. வீட்டிற்குள் தனியாக விளையாடி அலுத்துவிட்டால் நிவி அந்த திடலுக்கு சென்று படர்ந்து கிளைபரப்பியிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தின் கீழ் அமர்ந்துக்கொள்வாள். வேகமாக வீசும் காற்றில் கலையும் தலைமுடியை ஒழுங்குசெய்துகொள்வதும், விலகும் ஆடைகளை மீண்டும் சரியாக பொருத்திக்கொள்வதுமே தனி விளையாட்டாகி போய்விடும். ஒரே வரிசையில் பொங்கன் மரமும் ரெட்டை தூங்குமூஞ்சி மரங்களும் அத்திடலுக்கு தேவையான நிழலைத் &lt;span class=""&gt;தந்துவிடும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இன்றும் அப்படித்தான் நிவி அந்த திடலில் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். காலையில் பறவை பிடிப்பவர்கள் வந்திருப்பார்கள் போலிருக்கிறது. சின்ன முட்டை ஒன்று உடைந்து கிடந்தது. யாரோ கூப்பிடுவது போலிருந்தது. திரும்பி பார்த்தாள். தூரத்தில் வீட்டில் அம்மா துணி உலர்த்திக்கொண்டிருந்ததை தவிர வேறு யாருமேயில்லை. வழக்கமாக மாடுகளை மேயவிட்டு இளைப்பாறும் வேணி பாட்டியைக்கூட இன்று காணவில்லை. காற்றின் வேகம் கூட இன்றைக்கு சுரத்தையில்லாமல் வீசுகிறது. அந்த திடலில் வலதுமூலையில் மரங்கள் ஏதுமில்லாமல் வெயில் அதிகமாக இருக்கும். அதில் யாரோ எள் செடிகளை பிடுங்கி காயவைத்திருந்தார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;சுவாரசியமின்றி அமர்ந்திருந்த நிவியை கடக்கும் காற்றில் ஏதோ புதுவாசம் இருப்பதை உணர்கிறாள். மூக்கினை கூர்மையாக்கி சுவாசிக்கிறாள். மகிழம்பூ வாசம் உடலெங்கும் புகுந்துக்கொள்ள உடல் இறக்கையாகி விட துடித்தது.எழுந்து வாசனை வந்த திசையை நோக்கி நடக்கத்துவங்குகிறாள். திடலை விட்டு வாசம் அவளை வெளிக்கொண்டுவருகிறது. மரங்களின் நிழலிலிருந்து வெயிலை சுமக்கும் வயல்களில் நடக்கிறாள். வரப்புகளை தாண்டுகையில் மாத்திரம் வாச சுவாசம் தடைபடுகிறது. வயல்களின் ஒருமுனை முடிந்த நிலையில் ஒற்றையடி பாதையை கடக்கிறாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;சலசலப்போடு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. நிற்கிறாள். மகிழ்ம்பூவின் வாசம் முன்னையை விட அதிகமாக அவளைத் தீண்ட சுற்றிலும் தேடுகிறாள். மரத்தை காணோம். அவளின் நினைவிலும் அங்கு மகிழம்பூ மரம் இருந்ததாக பதிவில்லை. யாரோ தன்னை தொடவது போல திரும்பி திரும்பி பார்த்துக்கொள்கிறாள். ஆற்றில் ஓரு காலை நனைக்கிறாள். ஆற்றின் உன்னத ஈரம் அவளின் அடுத்த காலை இலகுவாக ஈர்த்துக்கொள்கிறது. வெயிலின் நேர்க்கோட்டில் ஆற்றில் நீந்தும் மீன்களின் பயணத்தில் நிவி பார்வையாய்கலந்துக்கொள்கிறாள். கூட்டம் கூட்டமாய் மீன்கள் நீந்திக்கொண்டு செல்கிறான. தூரத்தில் பார்க்கிறாள். வெகுதூரம் வரை மீன்களின் வருகை இடைவெளியில்லாமல் வந்துக்கொண்டிருந்தது.குனிந்து மீன்களை பார்த்து அவற்றின் விரையும் பயணம் பற்றி கேட்கிறாள். மகிழ்ம்பூ வின் வாசத்தினை பின்பற்றி சென்றுக்கொண்டிருப்பதாக சொல்கின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"நானும் வரட்டா" எனக்கேட்பதற்குள் மீன்கள் சிட்டாய் பறந்துப்போயின. நிவியும் கூடவே நீந்திக்கொண்டு அம்மீன்களை நெருங்கினாள். "நீயும் வருகிறாயா" எனக்கேட்டுக்கொண்டே விரைந்தன மீன்கள். "இன்று நீரில் ஒளி இறங்கியதிலிருந்து இந்த வாசம் வீசிவருகிறது. அது எங்கிருந்து வீசுகிறது என தெரிந்துக்கொள்ளப்போகிறோம் "என்றன மீன்கள்.. சொல்லிவிட்டு "அதற்குதானே நீயும் வருகிறாய்" என்றது ஆமாம் என்பதாய் தலையசைத்தாள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"வாசம் வருமிடத்தை பார்த்ததும் என்ன செய்யப்போகிறாய்"என மீன்கள் கேட்ட பிறகுதான் நிவிக்கும் அந்த கேள்வி வந்தது. மகிழம்பூ மரத்தை பார்த்ததும் என்ன செய்யப்போகிறேன் .?..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இரண்டு பாம்புகள் இவர்களை முந்திச்சென்றது. மீன்களோடு நீந்திவரும் நிவியை பார்த்ததும் சிறிது நேரம் நின்றது. நிவி பாம்புகளோடு சேர்ந்து நீந்ததுவங்கினாள்.. பாம்புகள் தாங்கள் வெகுதூரத்திலிருந்து வருவதாகவும், வாசனை வருமிடம் எங்கு இருக்கிறதென அவை பார்த்துச்சென்று மற்றவைகளை அழைத்து வரவேண்டியிருப்பதால் விரைந்து செல்லவேண்டும் நீ மீன்களோடயே வா என்று சொல்லி விரைய நிவி மீன்களை பார்க்க திரும்பியவள் அதிர்ந்துப்போனாள். ஒரு மீனையும காணோம். மீண்டும் திரும்பி பார்க்க பாம்புகளையும் காணோம். கண்ணுக்கெட்டியவரை அவை நீந்துவதுபோலவே தெரியவில்லை. ஆறு இவள் நீந்தும் சலனமுமற்று மெளனித்திருந்தது. இவள் களைப்பாகி தண்ணீரின் மேலே வந்தவளுக்கு மேலுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. இவள் ஆற்றில் இறங்கிய இடத்திலேயே இன்னும் நின்றுக்கொண்டிருந்தாள். மறுகரையில் இவள் ஏறியதும் ஆறு மீண்டும் சலசலக்க ஆரம்பித்தது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;கரையில் ஏறியதும் உடைமீது உடல் மீதும் ஒட்டியிருந்த நீர் சட்டென்ற உலர்ந்த ஆச்சரியத்திலிருந்து மீள்வதற்குள் எதிரே விசித்திரமான மனிதன் ஒருவனை பார்த்தாள் நிவி. ஒரு ஆட்டுக்குட்டியின் உயரேமுள்ள அவனின் கண்களும் காதுகளும் பெரிதாக இருந்தன. அவனுக்கு ஒரு கை மாத்திரமே இருந்தது. மறுபுறம் இறக்கையொன்று இருந்தது. அவன் நிவியை பார்த்ததும் "மகிழம்பூ மரத்தை பார்க்கவந்தாயா.. உன் கையில் என்ன ஓட்டியிருக்கிறது" என்றான். அப்போதுதான் நிவி பார்த்தாள். மீன்களின் சில செதில்களும் பாம்பு நஞ்சின் நிறத்தில் கொஞ்சமும் அவள் கையில் ஒட்டியிருந்தது.' மீன்களோடும் பாம்புகளோடும் நீந்தினாயா" என்றான் அவன். நிவி தலையசைத்தாள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"அவை எப்போதுமே எங்கும் சரியான வழியை காட்டுவதில்லை. நேற்று வந்த சிறுவனிடமிருந்த சர்க்கரை கட்டியை பிடுங்கி கொண்டன. அவன் அந்த சக்கரை காணாது மகிழம்பூ மரத்தை பார்க்காமலே திரும்பிவிட்டான்.. சரி..விடு.. நீ பார்க்க வந்திருக்கிர மகிழம்பூ மரத்தை நாந்தான் சிறுசெடியாக நட்டேன். அதோ அந்த ஆற்றங்கரையோரத்திலிருந்துதான் பிடுங்கிச்சென்றேன். நீ அவசியம் அதை பார்க்கவேண்டுமா"&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;என்று கேட்டதற்கு நிவி மீண்டும் ஆமாம் எனத்தலையசைத்தாள். "வா.. நானே அழைத்துச்செல்கிறேன்" என்று முன்னே நடந்தான். சிறிதுதூரம் நடந்தபோது எதிரே ஒரு கருநீல முயல் ஒன்று ஓடிவந்தது. அதை கையால் தூக்கி நிவியிடம் தந்து தூக்கிவரச்சொன்னான். சரியென தூக்கிக்கொண்டு வந்தவளின் கைகளிலிருந்து நழுவி தோளில் ஏறியது. அப்படியே தலையில் ஏறி, பின் பக்கம் குதித்தது. திரும்பி அதை துக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவள் முன்னே வழிக்காட்டிக்கொண்டிருந்த விசித்திர மனிதனை காணாது என்ன செய்வது என்பதாய் முயலை பார்த்தாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"அவன் எப்போதும் அப்படிதான் வா நான் அழைத்துச்செல்கிறேன்." என்றது.. "நிவி மெல்ல தயங்கி நான் எங்கே போகிறேன் என உனக்கு தெரியுமா" என்றாள்."தெரியுமே.. மகிழம்பூ மரத்திற்குதானே" எனச்சொல்லிவிட்டு தாவி ஓடியது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;முயலின் வேகத்திற்கு நிவியால் செல்லமுடியாமல் மெதுவாய் செல்ல ஒரு வளைவில் முயலையும் காணாது திகைத்து நிற்கையில் அடுத்த வளைவின் தொடக்கத்திலிருந்த மரத்திலிருந்து வெளியே வந்த முயல் "சீக்கிரம் வா" என்று சொல்லி காத்திருந்தது. நிவி மரத்தினருகே ஓடிச்செல்லும்போது மீண்டும் முயலை காணவில்லை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;மகிழம்பூ மரத்தினருகே வந்ததை போல் அந்த பகுதியே மகிழம்பூ வாசனையால் நிரம்பிகிடந்தது. வந்துவிட்டோம்.. இந்த இடத்திலிருந்துதான் வாசம் வருகிறது. இங்குதான் அந்த மரம் இருக்கும். அந்த இடத்தில் காற்றின் அசைவே இல்லை ஆனாலும் வாசனை அங்கு இல்லாத இடமே இல்லை என்பது போலிருந்தது. அந்த இடத்தில் காய்ந்த இலை, சருகு, சிறு கிளை, விறகு எதையும் காண்பதற்கில்லை. எல்லாமே பசுமையாக இருந்தது. அந்த இடத்தில் வெய்யிலே இல்லை ஆனால் அந்த இடமே வெளிச்சமாய் இருந்தது. வாசனை ஒளிருமா என்ன? அப்படியெனில் இருட்டை எது தரும்.. பறவைகளின் சத்தமே இல்லை. ஆனாலும் பறவைகள் பறந்துக்கொண்டிருந்தன. வெளிர் நீல நிற பறவை ஒன்று ஒரே இடத்தில் பறந்துக்கொண்டிருந்தது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இதில் எந்த மரம் வாசனை மரம் என நிவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் அந்த மரமா என ஒவ்வொரு மரமா பார்த்து ஏமாந்து சோர்ந்துபோனாள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;குட்டிஆடு ஒன்று ஓடிவந்தது. இந்த குட்டிஆட்டை எங்கோ பார்த்திருக்கிறோமே என யோசித்துக்கொண்டிருக்கையில் இன்னும் பல ஆடுகளும் குட்டிகளும் வர எல்லாவற்றையும் மேய்த்துக்கொண்டு வேணி பாட்டி அந்த ஆட்டுமந்தையின் பின்னாலே வந்தாள். திடலில் காயப்போட்டிருந்த எள்ளுச்செடியை நோக்கி ஆடுகள் ஓட வேணி பாட்டி பதறி ஆடுகளின் திசையை மாற்றினாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;நிவி உங்க அம்மா கூப்பிடுறாங்க பாரு என்று பாட்டிச்சொல்ல, அம்மாவின் குரல் அருகில் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு சென்றதும் ரகசிய பெட்டியைத்திறந்து மீனின் செதில்களையும் பாம்பு நஞ்சின் நிறத்தையும் விசித்திர மனிதனின் இறக்கையிலிருந்த உதிர்ந்த சிறகொன்றையும் தோளில் ஒட்டியிருந்த கருநீல முயல் முடி ஒன்றையும் பத்திரமாக வைத்தாள் நிவி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-4834577918019456542?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/4834577918019456542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=4834577918019456542' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4834577918019456542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/4834577918019456542'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/03/blog-post_10.html' title='வாசனையை பின் தொடருதல்...'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S5e4yRe1wrI/AAAAAAAAAEo/s5DmYwfIdk0/s72-c/ist2_3988564-little-girl-walking-through-edge-of-forest-into-field.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-209212900506224711</id><published>2010-03-04T01:32:00.000-08:00</published><updated>2010-03-04T02:15:14.511-08:00</updated><title type='text'>கனகசபை: உதிர்ந்[த்]துவிட்ட இறகு வாகனன்..</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S4-Hr2bvv4I/AAAAAAAAAEg/d_GZ_HthSSw/s1600-h/768px-Feather_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5444719661930233730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 312px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S4-Hr2bvv4I/AAAAAAAAAEg/d_GZ_HthSSw/s400/768px-Feather_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;######&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நேற்றிரவு அம்மாசத்திரம் இளங்கோ தொலைப்பேசியில்அழைத்து " சரவணன்.. எங்க இருங்கீங்க.. கனகு இறந்திட்டான் இப்பத்தான் பதினைந்து நிமிசங்களிருக்கும் நண்பர்களுக்கு சொல்லிடுங்க" என இணைப்பை துண்டித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;######&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;கனகசபை என்னும் கனகு தமிழ்நாட்டில் பல எழுத்தாளர்களுக்கு நன்கு பரிட்சயமானவர். நல்ல வாசிப்பாளி. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, யூமா வாசுகி, அ.மார்க்ஸ், பிரான்சிஸ் கிருபா, எம்.ஜி.சுரேஷ், கரிகாலன், விக்கிரமாதித்யன் ... என அவரை மிக நன்கு அறிந்த படைப்பாளிகளின் வட்டம் விரிவடையும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"சரவணன்&lt;/span&gt; நீங்க அந்த பத்திரிக்கைக்கு ஒரு கதை அனுப்பிருந்தீங்களே. . அதை படிச்சேன்.. அதை அவங்க போடுவாங்களான்னு தெரியல்ல.. ஆனால் கதை நல்லா இருந்துச்சு.. இங்க ஒரு அறையில் தங்கியிருக்கேன் வாரீங்களா.."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படித்தான் கனகசபையோடு என் முதல் உரையாடல் தொலைப்பேசி வழியே துவங்கியது. சென்று பார்த்தேன். கவிஞர் கைலாஷ்சிவனோடு கனகுவும் இருந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். வண்ணநிலவன், ஜெயமோகன், எஸ்.ராமகிரூஷ்ணன், மெளனி என பலபடைப்பாளிகளின் படைப்புகள் குறித்து பேசிய கனகுவை பார்த்து எனக்கு ஆச்சரியமாக கூட இருந்தது. சராசரி உயரம் அல்லது குள்ளம் என சொல்லிவிடமுடியாத உயரம், இருவார தாடி, சற்றே எழும்பலான பற்வரிசை, ஆடை குறித்த அக்கரையின்மை இப்படி அப்போதுதானில்லாமல் எப்போதுமே கனகுவின் தோற்றம் இப்படித்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உரையாடலில் முடிவில் ஒரு புத்தகம் தந்து வாசிக்கச்சொன்னார். கூடவே ஒரு பட்டியல்தந்து அதையும் வாசிக்கச்சொன்னார். கைலாஷ்சிவன் அதிகம் பேசவில்லை. கவிதைகளை அடுத்த முறை எடுத்துவாருங்கள் என சொன்னது பிரிந்தோம். அடுத்த முறை சந்திக்கையில் என் கவிதைகளை புத்தகமாக்கிவிடுலாம் என சொன்னதோடு சில பதிப்பகங்களோடு தொடர்புகொண்டு , இறுதியில் ஒத்துவ்ந்தது அன்னம் கதிர்தான். அதனை தொடர்ந்து நண்பர்களின் முயற்சிகளினாலும் ஓரிரு மாதங்களிலே என் கவிதைகள் புத்தகமானது. அதற்கான முதல் புள்ளியை எழுதியவர் கனகு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு பங்கேற்க பலத்தரப்பட்ட எழுத்தாளர்களை வரவழைத்ததிலும் கனகுவின் பங்கு கணிசமானது. எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸ், தேவதேவன், [பிரேம்] ரமேஷ், கரிகாலன் என அழைப்பிதழ் பட்டியலில் நிறைய அவரேமுக்கிய பொருப்பு. நிகழ்விற்கு கவிஞர் பிரான்சிஸ் கிருபாவை அழைத்துவந்தார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படி என் முதல் [இதுவரை அது மட்டுமே] புத்தகத்தோடு இணைந்த கனகுவின் மறைவு செய்தி. மிகுந்த வருத்தத்தை தந்தது. எப்போது சந்திக்கும்போதும் ஏதாவது புத்தகம் தருவார் அல்லது புத்தகம் பெற்றுச்செல்வார். அவர் தந்த புத்தகங்கள் பலவும் இருக்கின்றன என்னிடம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரொம்பவும் சிலாகிக்குமளவு பாடவும் பாடிக்கொண்டே பலகை, பாத்திரம் ஏதாவதில் இசைக்கூடியவரும் என நண்பர் கண்ணகன் அடிக்கடி சொல்லுவார். இன்று காலை அவரை 'அது' வாக பார்க்கச்செல்லும் போதும் கண்ணகன் இதையே திரும்பதிரும்பச்சொன்னார். கண்ணகனின் நண்பரது அறையில் சமையல் பாத்திரத்தில் தாளம்போட்டு அது நசுங்கிப்போனதை முன்பொருமுறை சொன்னபோது சிரித்துக்கொண்டு கேட்டேன். சிரித்துக்கொண்டு அவரும் சொன்னார். அதையே இன்று அவர் நினைவுப்படுத்துகையில் ...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவர் வீட்டிற்கு செல்லும்வழியில் எழுத்தாளர் ஜி.சரவணன், ஜி.பி. இளங்கோவன், பிரகாஷ் கடைவீதியில் சந்தித்து அனைவரும் இணைந்து சென்றோம். ஜி.சரவணன் கனத்த மாலை ஒன்றை வாங்கியிருந்தார். இரவிலிருந்தே அவர் அங்கேதான் இருப்பார் போலிருந்தது. நானும் கண்ணகனும் அவர்களோடு இணைந்து கனகு வீட்டிற்கு சென்று , மாலை போட்டுவிட்டு வாசலில் அமர்ந்தோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் செத்தால் குளிச்சிட்டு வெள்ளை வேட்டியில் வரனும்..பெரிய மாலை வாங்கி போடனும் என்று ஒருமுறை சொன்னாராம் கனகு. ஜி.சரவணன் அதை சொல்லி சொல்லி நண்பர்களை அணைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தார். கனகுவின் உடல்நிலை நண்பர்கள் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆஸ்துமா தொந்திரவு அதிகமாகி ஆறுமாதங்கள் மது அருந்தாமல் இருந்தும்கூட இறப்பை சந்திக்கநேரிட்டுவிட்டது. எழுத்தாளர் கோணங்கி மதுரையில் பேருந்து ஏறிவிட்டதாக இளங்கோ சொன்னார். எப்படியும் இன்னும் ஐந்து மணிநேரத்தில் வந்துவிடுவார் என்றேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கனகு தொடக்கத்தில் தமுஎச வில் இருந்தார். திருபுவனத்தில் தமுஎச கிளை தொடங்கியதில் அவரே பொருப்பாவார். பல நிகழ்ச்சிகள் நண்பர்களோடூ இணைந்து நடத்தினார். பின் அதிலிருந்து விலகி அமைப்புகளிலில்லாமல் தனியாக நண்பர்களோடு அவ்வப்போது நிகழ்ச்சி நடத்தினார். குடந்தையிலிருப்பார். திடென்று சென்னையில் இருப்பார் ..அடுத்தநாள் நெல்லையில்.. இலக்கற்று இருக்கும் அவரது பயணம். அவரின் கருத்தியலும் அவ்விதம்தான் போல. மார்க்கியத்தோடு, பின்பு பின்நவினத்துவ வாசிப்பில். அடுத்து வாசிப்புமுமற்று, இறுதி ஆண்டுகளில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். விசாரிக்கையில் என் தேவைகளை தீர்க்கின்றனர் என்பார் சிரித்துக்கொண்டே. அவரது பயணம் ஒரு உதிர்த்[ந்] த இறகினைப் போன்றதாக நான் உணர்கிறேன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த தோழமையின் பிரிவு விழிகளை &lt;span class=""&gt;கசிச்செய்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-209212900506224711?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/209212900506224711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=209212900506224711' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/209212900506224711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/209212900506224711'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/03/blog-post.html' title='கனகசபை: உதிர்ந்[த்]துவிட்ட இறகு வாகனன்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-oDElTHck48/S4-Hr2bvv4I/AAAAAAAAAEg/d_GZ_HthSSw/s72-c/768px-Feather_1.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-2685692399200865213</id><published>2010-02-28T21:25:00.000-08:00</published><updated>2010-02-28T22:04:17.075-08:00</updated><title type='text'>ஓடும் ரயிலில் நகராத கப்பல்...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/S4tYlpb7MDI/AAAAAAAAAEY/9Z9xfV9Db0Y/s1600-h/SuperStock_1569R-136009.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5443541978408759346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 350px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_-oDElTHck48/S4tYlpb7MDI/AAAAAAAAAEY/9Z9xfV9Db0Y/s400/SuperStock_1569R-136009.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;அத்தனை பெரிய ரயிலில் 'நிவி'யோட விளையாட யாருமேயில்லை. நாகர்கோவிலிருந்து கோவை செல்லும் இரவு ரயிலில் நானேறியது நெல்லையில். எங்கள் பெட்டியில் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று திரும்பும் அந்த குடும்பத்தில் இருப்பவள்தான் 'நிவி'. [நான் ஏறிய சிறிது நேரத்திலேயே 'நிவி.. வெளியே எட்டிப்பார்க்காதே.. ஒழுங்கா உட்காரு.. " என்ற மிரட்டல்களின் வழியே அவள் பெயர் நிவி என்று அறிந்துக்கொள்ளமுடிந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நானும் நிவியும் ஒரே சமயத்தில் கொட்டாவி விட்டதை ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டதிலிருந்து சினேகிக்கத்தொடங்கியிருந்தோம். நான் கைலிலிருக்கும் புத்தகத்தை புரட்டலானேன். அவளின் அடுத்த கொட்டாவியின்போது எனக்கும் கொட்டாவி வருகிறதா என அவள் பார்த்தபோது இன்னும் நெருங்கினோம். போலியாய் கொட்டாவிகளை விட்டுக்கொண்டே அவள் பார்ப்பதும், ஒவ்வொரு வரி இடைவெளியிலும் அவள் போலி கொட்டாவி விடுகிறாளா என நான் பார்ப்பதுமாக எங்கள் விளையாட்டுத் துவங்கியது. ரயில் சிக்னலுக்காக நின்றயிடத்தில் இருந்த கோவிலில் குத்துவிளக்கு போன்ற அமைப்பில் ஒளிர்ந்த சின்னஞ்சிறிய மின்விளக்குகளில் ஒன்று ஒளிராது இருந்ததை பார்த்து நானும், நிவியும் ஒருசேர சிரித்துக்கொண்டோம். அதனை தொடர்ந்த சிறிதுநேரத்திலேயே 'நிவி' யின் சுற்றத்தை தூக்கம் சூழ்ந்துவிட்டது. எதிரெதிரே திறந்த புத்தகத்தோடு நானும், பாலித்தீன் உறையாலும் , அவள் அம்மாவாலும் கட்டப்பட்டுள்ள கப்பல் பொம்மையோடு நிவியும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கொட்டாவிகள் தீர்ந்தவிட்ட நிலையில் விளையாட ஏதுமற்ற கையறு நிலையில் நாங்கள் இருவரும் . புத்தகவரிகளை நான் மேய ஆரம்பித்துவிட, தனித்து விடப்படுகிறாள் நிவி. அத்தனை பெரிய ரயிலில் நிவியோட விளையாட யாருமேயில்லை. அவள் கையிலிருக்கும் மூடப்பட்டிருக்கும் கப்பல் பொம்மையை பார்க்கிறாள். அதன் முடிச்சுகள் எளிதில் அவிழ்க்க கூடியவைதான் என்றாலும் " வீட்டிற்கு போய்தான்", " வீட்டிற்குள்ளேயேதான்" போன்ற கட்டளைகளின் இறுக்கத்தாலே பொம்மையை விடுவிக்கவியலாது தவிக்கிறாள் நிவி. நேரம் செல்ல, செல்ல முடிச்சுகளையும், கட்டளைகளையும் ஒவ்வொன்றாய் அவிழ்க்கும் நிவியையும், அடுத்த பக்கம் புரட்டும் என்னையும் தூங்கும் பயணிகளையும் ஒரு சேர திரும்பச் செய்கிறது டீ விற்பவனின் குரல். விழித்த நிவி அம்மாவின் பார்வையில் படுகிறது புறப்படுவதற்கு தயாராகிவரும் கப்பல் பொம்மை. அவரசமாய் அதனை பிடுங்கி, மீண்டும் அந்த உறையிலே கட்டி ஏதேதோ சொல்லி பைக்குள் வைக்கப்போனவளை முடிச்சுகளின் கட்டளைக்கு மேலாக பிரிக்கமாட்டேன் என்கிற சத்தியத்தோடு திரும்பபெறுகிறாள் அந்த கப்பல் பொம்மையை 'நிவி' கொஞ்சம் அழுகையோடும்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'டீ' விற்பவனின் குரலை மட்டுமே அவர்கள் வாங்கியதால் அவன் இறங்கிச் செல்லுகையில் இவர்களின் விழிப்பையும் எடுத்துச்செல்கிறான். நிவி கப்பல் பொம்மையின் பாலித்தீன் உறையை தடவி, தடவிப்பார்க்கிறள். எவ்வித நங்கூரமுமின்றி நகராதிருந்தது அக்கப்பல். இடையிடையே வேறு ஏதாவது சத்தம் வரும்போதெல்லாம் 'தூங்கேண்டி' என அவள் அம்மாவின் நச்சரிப்பால் நிவியே எதிர்ப்பார்க்கிறாள் நிஜமான கொட்டாவியை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் இறங்குவதற்குள் பொம்மையை விடுவித்துவிட எழுந்த ஆசையை நிவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகையும் அவள் அம்மாவின் கண்டிப்பும் தடுத்துவிட... வரிகளை திண்ணும் பணியில் செவ்வனே நான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த நிறுத்தத்தில் ரயில் நிற்குமுன்னே எழுப்புகிறது வேறொருவரின் "டீ' குரல். கட்டளைகளையும். சத்தியத்தையும் அவிழ்க்காத நிலையிலும் பறிக்கப்படலாமென்பதால் நகராத அக்கப்பலை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு படுத்து கண்களை மூடிக்கொள்கிறாள் நிவி. கொட்டாவி வராமலே அன்றிரவு நிவி தூங்கினால் அவள் கனவில் பயணிக்கக்கூடும் கப்பலில். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் இறங்க வேண்டிய நிறுத்தம் மட்டுமே வந்திருந்தது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-2685692399200865213?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/2685692399200865213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=2685692399200865213' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2685692399200865213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/2685692399200865213'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/02/blog-post_28.html' title='ஓடும் ரயிலில் நகராத கப்பல்...'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_-oDElTHck48/S4tYlpb7MDI/AAAAAAAAAEY/9Z9xfV9Db0Y/s72-c/SuperStock_1569R-136009.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-1448420417552542712</id><published>2010-02-25T21:14:00.000-08:00</published><updated>2010-02-25T21:31:29.294-08:00</updated><title type='text'>ஏமாற்றங்களால் நிரப்பப்படும் இடைவெளி...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S4dcg_VZGHI/AAAAAAAAAEQ/FEKms9DehJc/s1600-h/front_deepam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5442420396527261810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 250px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S4dcg_VZGHI/AAAAAAAAAEQ/FEKms9DehJc/s400/front_deepam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;" எனது மகள் பெரியவளாகி இக்கதைகளை வாசிக்கையில், எனது கதையில் பல அவளின்ஆச்சரியத்துக்கு உரியனவாய்- நம்பமுடியாதனவாய்- இவையெல்லாம் அப்பாவின்காலத்தில் நடந்தனவா எனச்சினக்க வைக்கிற மனசுருக்கத்தினை அளிக்குமெனநம்புகிறேன். ஏனென்றால் என் மகள் எனது கதைகள் சித்திரிக்கிறபிரச்சினைகள், கொடுமைகள் நீங்கிய பொற்காலத்தில் தான் வாழ்வாள். அப்போதுஇந்த ஜன்னலின் பின்னே இருந்து அவளது தகப்பன் கதைகள் எழுதியதற்கானகாரணத்தை அவள் தெரிந்துகொள்வாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;---செ.யோகநாதன்..[ இரவல் தாய்நாடு]&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எண்பதுகளின் நடுப்பகுதியில் எழுத்தாளர் யோகநாதனின் சிறுகதைகளின்தொகுப்பான இரவல் தாய்நாடு நூலின் முன்னுரையில் இவ்வரிகளை எழுதியுள்ளார்.[ தெ.வெற்றிச்செல்வன் தனது சிறுகதை தொகுப்பிற்கு முன் இவ்வரிகளைபதிந்துள்ளார்] எண்பதுகளில் இப்படைப்பாளின் சிறுமகளுக்கு இப்போது என்னவயதிருக்கும் . அவர் யோகநாதன் நினைத்த பொற்காலத்தில்தான் வாழ்கிறாரா?தந்தையின் கதை நிகழ்வுகளை விஞ்சிய கொடுமைகளை காணுவார் என இதை எழுதும்நேரத்தில் ஏதேனும் ஒரு நொடியேனும் யோகநாதன் நினைத்திருக்கக்கூடுமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்போது முகாமிலிருப்பவர்கள் ஜன்னலுக்கு வெளியே இருக்கிறார்களா..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இல்லை.உள்ளே இருக்கிறார்களா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;யோகநாதனின் பேத்திக்கும் இவரின் வரிகள் வரிகளாகவே இருப்பதற்கு என்ன செய்ய?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தலைமுறைகள் மாறிக்கொண்டேயிருக்க வலிகளும் வதைகளும் அப்படியே இருக்க அதனைஎந்த தலைமுறை இடைவெளி மாற்றியமைக்கப்போகிறது. இடைவெளிகளை ஏமாற்றங்களேநிரப்பிக்கொண்டிருப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;செ.யோகநாதனின் மகள் அவர் மகள் மாத்திரமல்ல என்பது எல்லோருக்கும் தெறியும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;அவரின் அடுத்த தலைமுறை கவிஞர் தீபச்செல்வனின் கவிதை தொகுப்பின் தலைப்பேபதுங்கு குழியில் பிறந்த குழந்தை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இவரின் முன்னுரை யோகநாதனின் முன்னுரைவரிகளுக்கு எவ்விதத்தில் தொடர்பு கொள்கிறது அல்லது &lt;span class=""&gt;தொடர்பற்றுஇருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;எண்பதுகளில் இருந்த அடுத்த தலைமுறை வாழ்வு பற்றி கனாவினை இனப்பகைவரினரால்எவ்விதம் சிதைத்திருக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;" இருப்பு குறித்துப் பேசுவதைத் தொடங்கிய பொழுது முகத்தைக் கழற்றி எறியநேர்ந்திருக்க ஆளிலில்லாதவரின் கவிதைகளைக் போல எனது கவிதைகள்வெளிவருகின்றன. முகவரியைக் குறிப்பிடுவது என்பது &lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;வாங்கிவைத்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;எதைப் பற்றியும் பேசமுடியாத மலட்டுச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பதுஅம்மாவிலிருந்து நண்பர்கள் வரை தேவையற்ற செயலாகவே சூறப்படுகின்றாது.அப்படி ஒரு சூழலை அரசும் உலகமும் உருவாக்கியிருப்பதுதான்ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்டிருக்கிற சவாலாக இருக்கிறது. இந்த வியூகங்கள்மக்களைச் சிக்க வைத்து, தவிக்கவைத்து அவர்களின் கனவைமலடாக்கியிருக்கின்றன. இந்த வாழ்வையும் போரையும் அடக்குறையையும்புறக்கணிக்காமல் வாழ்வது என்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இது தீபச்செல்வன் 2008 ல் எழுதிய முன்னுரையிலிருந்து சில வரிகள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;ஆம்.. இடைவெளிகளை ஏமாற்றங்களே இட்டுநிரப்புகின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-1448420417552542712?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/1448420417552542712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=1448420417552542712' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1448420417552542712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1448420417552542712'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/02/blog-post_25.html' title='ஏமாற்றங்களால் நிரப்பப்படும் இடைவெளி...'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S4dcg_VZGHI/AAAAAAAAAEQ/FEKms9DehJc/s72-c/front_deepam.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-5904907910266359400</id><published>2010-02-15T06:34:00.000-08:00</published><updated>2010-02-15T07:21:36.653-08:00</updated><title type='text'>குட்டி குருவும் எருமை சிஷ்யனும்..</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S3llvI3xIyI/AAAAAAAAAEI/c8Q_XyN0Qqk/s1600-h/pissed1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5438489885536232226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 278px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S3llvI3xIyI/AAAAAAAAAEI/c8Q_XyN0Qqk/s400/pissed1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;கால்கள் இல்லாமல் ஓடுவான்;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;றெக்கை இல்லாமல் பறப்பான்;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடித்தாலும், உதைத்தாலும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அழவே மாட்டான்... அவன் யார்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பக்கத்துவீட்டு சிறுமியுடன் நேரமிருக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டிருப்பேன். அவளிடம் விடுகதைகள் ஏராளமிருக்கும் எனக்கு ஆச்சரியமாகயிருக்கும் எப்படி இவ்வளவு விடுகதைகளை நினைவில் வைத்திருக்கிறாள் என்று. சில விடுகதைகள் பெரியவர்களையே திணற வைத்துவிடும். மேலே கேட்டிருக்கும் விடுகதையை ஒருநாள் என்னிடம் கேட்டாள். நான் யோசித்து பலவிடைகளை சொன்னேன். தாள், சட்டை...... அவள் இல்லை இல்லை என உதட்டை பிதுக்கிக்கொண்டே இருந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனக்கு விடை கண்டுபிடிப்பதை விட அவளுக்கு எப்படி இவ்வளவு புதியபுதிய விடுகதைகள் கிடைக்கிறது என்பதை அறிய மிகுந்த ஆவலாயிருந்தேன். சரி நீயே சொல்லு .. என ஒத்துக்கொண்டதும் பதிலை சொன்னால் [பதில் .. இப்பதிவின் இறுதியில்] சரி.. சரி ..உனக்கு இதைமாதிரி விடுகதையெல்லாம் எங்கேருந்து கிடைக்குது?.. என்றதும், என் கேள்வி முதலில் அவளுக்கு புரியாததால் மலங்க,மலங்க விழித்தாள். நான் என் கேள்வியை இன்னும் எப்படி எளிதாக்கி தருவது என யோசித்துக்கொண்டிருந்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவள் அடுத்த விடுகதைக்கு தயாராகிவிட்டாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கால்கள் இல்லாமல் ஆடுவான்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாய் இல்லாமல் சத்தம் போடுவான் - ஆனால்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நடக்க மட்டும் தெரியாது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவன் யார்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதை என்னால் யூகிக்கமுடிந்தது " கதவு" என்றேன். எப்படி தெரியும், கீர்த்தனா சொன்னாளா? [ கீர்த்தனா என் அண்ணன் மகள்] கேட்டாள். நான் இல்லை எனக்கே தெரியும் என்றேன். அவள் எனக்கு தெரியாத விடுகதை கேட்க யோசிக்க ஆரம்பித்தாள். அந்த இடைவெளியில் நான் எனது கேள்வியை அவளுக்கு புரியவைக்க அல்லது அவள் புரிந்துக்கொள்ளுமளவு என் கேள்வியை தெளிவாக்கி " நிறைய விடுகதை சொல்றியே உங்க டீச்சர் சொல்லி தருவாங்களா.. இல்லை.. கூட படிக்கிற புள்ளைங்க கிட்ட கத்துப்பியா.." என்றேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"டீச்சர்&lt;/span&gt; எல்லாம் சொல்லித்தரமாட்டாங்க.. நாங்களாத்தான் சொல்லிப்போம்... என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;"நீங்களா&lt;/span&gt; ன்னா எப்படி யார் முதல்ல சொல்லிதருவா.. என்றேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;'எல்லோரும்&lt;/span&gt; முதல்தான் சொல்லுவோம்.'. என்றாள். அவளுக்கு இந்த உரையாடல் பிடிக்கவில்லை. 'இன்னொரு விடுகதை கேட்கட்டுமா 'என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் பதில் சொல்வதற்கு முன்னரே அவள் சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவனை தொட்டாச் சுத்துவான்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தொட்டா நிப்பான்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவன் யார்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்றாள். மிக எளிதாக இருந்ததால் " மின்விசிறி" என்றேன். அவள் புரியாமல் பார்க்க ஆங்கிலத்தில் சொன்னதும் ஆமா.. இதுவும் உங்களுக்கு முதலிலேயே தெரியுமா எனக்கேட்க, என்ன பதில் சொல்வதென தெரியாமல் நான் பார்க்க.. நான் அப்புறமா வாரேன்.. எனச்சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவள் கேட்ட விடுகதைகளுக்கு பதில் தெரிந்துவிட்டது. அவளுக்கு விடுகதைகள் எப்படி தெரிகிறது என்பதை யூகிக்கமுடியாமல் மரப்பெஞ்சில் படுத்தேன். மேலே மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. அம்மா தெருவிற்கு போகையில் கதவை சாத்திவிட்டு போனாள். எனக்கு கொஞ்சமாய் விளங்க ஆரம்பித்தது. அவள் கேட்ட விடுகதையின் பதில் பெஞ்சின் கீழ் கிடந்தது. இங்கிருக்கும் பொருட்கள் விடையாக வரும் விடுகதையாக அவளால் எப்படி விடுகதை கேட்க முடிந்தது. அல்லது விடைக்கேற்ப விடுகதைகளை உருவாக்குகிறாளா..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஏதோ மறந்துபோன கவிதை வரி கிடைத்ததை போல பரவசத்தோடு எழுந்து அமர்ந்தேன். அவள் இதற்கு முன் கேட்ட விடுகதைகள் பலவற்றை யோசித்தேன். ஓன்னு ரெண்டுதான் நினைவுக்கு வந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விடைக்கேற்ப விடுகதைகளை உருவாக்குவது இலகுவானதா என முயற்சித்தேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சட்டைபையில் பேனா இருந்தது. இதற்கு எப்படி சொல்வாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரு சொட்டில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரு பக்கத்தை நிறைப்பான் ..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவன் யார்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் உருவாக்கியது எனக்கே பிடிக்கவில்லை இதில் கண்டுபிடிப்பிறாகனதுதான் இருக்கிறது தவிர .. அந்த குழந்தைமை இல்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;குழந்தைமை இணைந்தால்தான் விடுகதையாக முடியுமோ என்னவோ..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்போது பார்க்கும் பொருள் எல்லாவற்றிருக்கு விடுகதைகள் தயாரித்து வருகிறேன். [நிஜம்தான் என்னால் உருவாக்கமுடிவதில்லை தயாரிக்கவே முடிகிறது]&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி.. சரி.. தொடக்கத்தில் கேட்ட விடுகதைக்கு என்ன பதில் என கேட்கிறீர்களா..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உங்களுக்கு தெரியுமெனில் பின்னூட்டத்தில் போடுங்களேன்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-5904907910266359400?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/5904907910266359400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=5904907910266359400' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5904907910266359400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/5904907910266359400'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/02/blog-post_15.html' title='குட்டி குருவும் எருமை சிஷ்யனும்..'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S3llvI3xIyI/AAAAAAAAAEI/c8Q_XyN0Qqk/s72-c/pissed1.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-6032483616331260436</id><published>2010-02-11T06:25:00.000-08:00</published><updated>2010-02-11T07:03:00.759-08:00</updated><title type='text'>தயா அழைத்து செல்லும் சின்னசிறு உலகம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S3Qb-pK8VHI/AAAAAAAAAEA/5FV6g__BMdg/s1600-h/27xnlaw.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5437001413160621170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 277px; CURSOR: hand; HEIGHT: 204px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S3Qb-pK8VHI/AAAAAAAAAEA/5FV6g__BMdg/s400/27xnlaw.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்ற வாரத்தில் ஒருநாள் நண்பர் மேகங்கள் விஜய் எம்.டி.வாசுதேவநாயரின் சிறாருக்கான குறுநாவல் ஒன்றை தந்து நீங்க அவசியம் படிக்கனும் என்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாவலின் பெயர்: தயா.. அட்டையில் ஒருசிறுமியின் ஓவியம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மலையாள இலக்கியத்தில் பெரும் எழுத்தாளர்கள் குழந்தைகள் இலக்கியத்தோடும் தொடர்ப்பிலிருப்பார்கள் என கவிஞர் யூமா வாசுகி சொன்னது நினைவில் வந்தது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிறாருக்கான எழுத்தின் மீதான என் இயல்பான ஆர்வத்தால் அன்றே படித்தேன். வழக்கமான கதைபோல தொடங்கும் கதை சிலபக்கங்களில் நம்மையும் அழைத்து பயணித்தது. மிக இலகுவான மொழிநடை. குழப்பமில்லாத கதை சொல்லல். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரு செல்வந்தருக்கு ஒரே மகன் பெயர் மன்சூர். கல்வியில் நாட்டமில்லாமல் காலத்தை கழிக்குமவன் இளைஞனாகும் காலத்தில் தந்தை இறந்துவிடுகிறார். மூன்று தலைமுறைக்கு தாங்கும் சொத்து. பிறகென்ன.. செலவழிக்கிறான்..செலவழிக்கிறான்.. மூன்றே வருடத்தில் மூன்று தலைமுறை செல்வத்தை செலவழித்து பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிடுகிறான். அவனிடம் இருந்த வேலை ஆட்கள் சொல்லாமலே ஓடிவிட.. தயா எனும் இவன் வயதொத்தவள் வருகிறாள். தான் உங்கள் வீட்டில்தான் வேலை செய்கிறேன். நீங்கள் என்னை இந்நாட்டி அரசனுக்கு அடிமையாக விற்று ஏதேனும் தொழில் செய்து நன்றாக இருங்கள் என்கிறாள். மன்சூர் தயங்கியபடியே ஒத்துக்கொண்டு அரசனிடம் கொண்டுசெல்கிறான் . அவளை அற்வில் கலைகளில் சோதித்து வியந்து பரிசளித்து இருவரும் திருமணம் செய்து வாழுங்கள் என்று அனுப்பிவைக்கிறார். ஆனால் தயா முதலில் தொழில் செய்து செல்வம் சேர்த்து பிறகு திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றாள். மன்சூரும் சம்மதித்து பட்டு துணி நெய்து வியபாரம் செய்கிறார்கள். அப்போது வேறுநாட்டரசன் மன்சூரை ஏமாற்றி தயானை தூக்கிசென்றுவிட, முதியவரின் துணையோடு அவளை மீட்க செல்லுகையில் தயா வேறொரு திருடனின் கைகளில் மாட்டிக்கொள்ள, பிறகு அவளின் சாமார்த்தியத்தால் தப்பித்து அயல்நாட்டில் ஆண்வேடத்தில் அந்நாட்டுக்கு மந்திரியாகிறாள். தயாவை தப்பவிட்ட ஒவ்வொருவரும் அந்நாட்டுக்கு வருகின்றன்ர். அவர்களை சரியான விகிதத்தில் தண்டிக்கிறாள். இறுதியாக மன்சூர் தயாவை தேடி பல இடங்களுக்கு பிறகு தயா மந்திரியாக இருக்கும் நாட்டிற்கு வருகிறான். தயா அவனை அடையாளம் கண்டுக்கொண்டு அந்நாட்டு அரசனிடன் தன் வேடத்தை கலைத்து அதற்கு மன்னிப்பு கேட்டு விடைபெறும் சூழலில் தயா மந்திரியாக இருந்தபோது செய்த நல்காரியங்களால் அந்நாட்டு மக்கள் அவளுக்கு விடைதர மறுத்து அங்கேயே இருக்கச்சொல்கிறாள். அரசனும் சம்மதித்து மீண்டும் வேசமிடாத மந்திரியாகி மன்சூரோடு திருமணம் செய்து வாழ்கிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதுதான் கதையின் சுருக்கம். இதில் யாருக்காவது சுணக்கம் தெரிந்தால் அது நான் இங்கு பகிர்ந்ததில் இருக்கும் குறைபாடே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தயாவை அரசன் அடிமாக்கிக்கொள்ள அவளை சோதிக்கும் பகுதியில் இடம்பெறும் விடுகளைகள் , கேள்வி-பதில்கள் சுவையானது. சிறார்கள் விரும்பிப்படிக்கும் விதமாகவும் மொழியை வைத்து அதில் சிறுவிளையாட்டு நிகழ்த்துவது போன்றவை வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உபரி மதிப்பு மாயை மாயை அல்ல என விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில்.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மன்னர் தந்த பணத்தை வைத்து சிறியதாக தொழில் செய்யமுடிவெடுத்து பட்டு துணி தயாரித்து முந்நூறு பணத்திற்கு விற்கச்சொல்லும் தயாவிடன் இது இன்னும் அதிக விலைக்கு போகும் என்கிறான். தயாவோ., கூடாது மன்சூர்.. இது தயாரிப்புக்கான பொருட்களின் மதிப்பு, இதை நெய்ய ஆகும் ஒரு வாரக்கால கூலி இவை மட்டுமே இதன் விலையில் இருக்கவேண்டும் என்கிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிறுவர்களுக்கு பரிசளிக்க வாசிக்க சொல்ல மிக தகுதியான நூலாக இது எனக்கு தோன்றுகிறது. இதனை மொழிபெயர்த்தவர்களுக்கும் வெளியிட்ட பாரதி பதிப்பகத்தினருக்கும் நன்றி இங்கு பதிவதில் மகிழ்ச்சி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-6032483616331260436?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/6032483616331260436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=6032483616331260436' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6032483616331260436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/6032483616331260436'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/02/blog-post_11.html' title='தயா அழைத்து செல்லும் சின்னசிறு உலகம்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S3Qb-pK8VHI/AAAAAAAAAEA/5FV6g__BMdg/s72-c/27xnlaw.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-1011764160455622838</id><published>2010-02-08T23:13:00.000-08:00</published><updated>2010-02-08T23:54:07.379-08:00</updated><title type='text'>மேடைப்பேச்சாளர்கள் மொழியில் திருநங்கைகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S3EUfdqNr2I/AAAAAAAAAD4/TGkaBRziL8s/s1600-h/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5436148755983085410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 102px; CURSOR: hand; HEIGHT: 94px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S3EUfdqNr2I/AAAAAAAAAD4/TGkaBRziL8s/s400/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடந்த பிப்-6ந்தேதி சனி மாலை குடந்தைத் தமிழ்க்கழகத் தோழர்களால் குடந்தை மகாமக குளக்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முத்துகுமார் உள்ளிட்ட 17பேரின் உயிர்கொடைக்கான வீரவணக்க நிகழ்வு நடந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுமார் ஆறரை மணியளவில் நிழ்வின் முதல் நிகழ்ச்சியாக ஈழத்தில் புலிகள் மத்தியில் தன் பாடல்களை இசைத்து புலிகளுக்கே உணர்வேற்றிய பாசறை பாணர் என்று தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்ட தேனிசை செல்லப்பாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கைகளை நிறைத்திருந்த தமிழ் உணர்வாளர்கள் ஓரிரு பாடல்களுக்கு பிறகு நின்றுகொண்டு கேட்கும்விதமாக இருக்கைகளை நிரம்பிவழியவைத்தனர். செல்லப்பாவின் மகள் பாடிய பெண்ணிய பார்வைகளோடான பாடல்களை வெகுவாக ரசித்தனர். தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான நம்பிக்கை தரும் பாடல்களில் கரவொலி இடைவிடாமல் கேட்டது. இறுதி பாடலாக " எம் தலைவர் சாகவில்லை" எனும் பாடலை தேனிசை செல்லப்பா பாட ஆரம்பித்ததிலிருந்து அந்த பாடலை முடிக்கும் வரை எல்லோர் கைகளும் அந்த பாடலுக்கு ஒத்திசைவோடு இசைத்தந்தன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிறகு முத்துகுமார் உள்ளிட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பேகன், பேரா. ச.மணி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்ததாக பேச்சரங்கம் துவங்கியது. நிகவிற்கு தலைமையை குடந்தை தமிழ்க்கழக செயலாளர் தோழர் விடுதலை சுடர் ஏற்று நடத்தினர். வரவேற்புக்கு பின் மதிமுகவை சார்ந்த விடுதலைவேந்தன் மிகசுருக்கமாக செறிவாகவும் பேசினார். அவரின் பேச்சில் பெரியாருக்கு பிறகு இந்த மண்ணை பண்படுத்த சரியான ஆளில்லை என்பதாக இருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்ததாக தமிழ்நாடு குடியுரிமை பாதுகாப்பு கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் பேசினார். அவர் ஈழவிடுதலை போரின் தோல்விக்கு தலைவர்கள் மாத்திரமல்லாமல் நாமும்தான் பொறுப்பு என்றுசொல்லிவிட்டு தலைவர்களை வரிசையாக விமர்சித்துபேசுகையில் , விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களை பிரபாபகரன் தாய்க்கு ஆறுதல் சொன்ன உன்கையை நான் முத்தமிடுகிறேன். அதே சமயம் ராஜபக்ஷே வோடு கைகுலுக்கிய உன்னை எதனை கொண்டு அடிப்பது எனசொன்னவுடன் விடுதலைசிறுத்தைகள் தோழர்கள் தமிழன், திருவாணன் உள்ளிட்ட தோழர்கள் அவரின் பேச்சை இடைமறித்து கோஷமிட்டு தங்களின் எதிர்ப்பை காத்திரமாக தெரிவித்தனர். திருமாளவன் உண்ணாவிரத்தின்போது கைதுசெய்யபட்டவர்களையும் அவர்கள் குண்டர்தடுப்பு சட்டத்திலிருப்பதை கோபத்தை கோஷமிட்டனர். வி.சி மாவட்டசெயலர் விவேகானந்தன் மேடையிலேறி நாம் பாவாணர் பேச்சைத்தான் கேட்கவேண்டும் அதனால் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். வி.சி மாநில பொருப்பிலிருகும் அரசாங்கமும் அதையே வலியுறுத்தியதால் தடைப்பட்ட நிகழ்ச்சி தொடர்ந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இறுதியாக புதுக்கோட்டை பாவாணர் தனது பேச்சை துவங்கினார். மழைபோல வார்த்தைகள் சாரசாரசாரியாக விழுவதில் ஆச்சரியம் கொண்டு எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தனர். தமிழக அரசியல் சூழல் ஈழத்துசூழல் அவர் அடுக்கிக்கொண்டே பேச்சினை சுவாரஸ்யமாக்கிக்கொண்டே போனார். ஆனால் ஒரு இடத்தில் சிங்களவர்களுக்கு எதிராக புலிகள் போராடவில்லை என்றால் அவர்கள் அலிகள் என அர்த்தம் வருவதுபோல பேசினார். சிங்களவர்களுக்கு எதிராக போராடுவதற்கும் அலிகளுக்கும் என்ன தொடர்பு.. மூன்றாம் பாலினத்தை குறைபாடு உள்ளதாக சித்திரிக்கும் பொதுபுத்தியிலேயே அவரின் வார்த்தை பிரயோமிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்களிடையே பலத்த கரவொலி. அந்த தொடருக்கு பிறகு பாவாணரின் பேச்சினை தொடர்ந்துக்கேட்பதை தவிர்க்கவே விரும்பினேன். இதைபோலவே சீமானும் தன் பேச்சில் அலி என ராஜபக்ஷேவை குறிப்பிடுவதை நண்பர் யுவன் பிரபாகரன் தன் கட்டுரையில் குறிப்பிடுவார். திருநங்கைகள் இப்போதுதான் தங்களுக்கான சற்று மரியாதையான பெயரை மட்டும் பெற்றுள்ளனர்,.அவர்களுக்கான உரிமைகளுக்கு இன்னும் அவர்கள் கடுமையான காலங்களை கடக்கவேண்டியிருக்கிறது. இந்த லெட்சனத்தில் மக்களிடையே கருத்துகளை கொண்டுச்செல்லும் இவர்களின் சிந்தனையோட்டம் நமக்கு கவலையளிக்கவே செய்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நிகழ்வின் முடிவில் பாவாணரின் குறுக்கிடால் நிறைவற்ற தன்மையோடு திரும்பவேண்டியிருந்தது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/96094935366415176-1011764160455622838?l=vishnupuramsaravanan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vishnupuramsaravanan.blogspot.com/feeds/1011764160455622838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=96094935366415176&amp;postID=1011764160455622838' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1011764160455622838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/96094935366415176/posts/default/1011764160455622838'/><link rel='alternate' type='text/html' href='http://vishnupuramsaravanan.blogspot.com/2010/02/blog-post.html' title='மேடைப்பேச்சாளர்கள் மொழியில் திருநங்கைகள்'/><author><name>விஷ்ணுபுரம் சரவணன்</name><uri>http://www.blogger.com/profile/15553087804805677680</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_-oDElTHck48/S3EUfdqNr2I/AAAAAAAAAD4/TGkaBRziL8s/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-96094935366415176.post-297643401875266395</id><published>2010-01-30T05:50:00.000-08:00</published><updated>2010-01-30T06:09:09.101-08:00</updated><title type='text'>உண‌ர்வும்..அர‌சிய‌லும் வேறுவேறா...</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S2Q9GbpJRMI/AAAAAAAAADw/-r-7zH3xZZY/s1600-h/muthu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5432534231224501442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 239px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-oDElTHck48/S2Q9GbpJRMI/AAAAAAAAADw/-r-7zH3xZZY/s320/muthu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;உண‌ர்வும்..அர‌சிய‌லும் வேறுவேறா...&lt;br /&gt;-------------------------------------------------------------------&lt;br /&gt;[முத்துகுமாரின் நினைவை முன்னிருத்தி சில‌ குறிப்புக‌ள்]----------------------------------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;முத்துகுமாரிலிருந்து &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;தீப்பந்தமாகிய உடல்களால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;சற்றைக்குப் பாதை ஒளிரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;பிறகு கும்மிருள்.. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;தமிழ்நதி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;பொதுவாக தமிழக மக்களுக்கு போராடும் குணம் மழுங்கிவிட்டது என்றும், மக்களின் பொருளாதார, கல்வி, சமூக வாழ்வின் தன்னிறைவால் போராடவேண்டியதாக இருக்கவில்லை என்றும் சில அறிவுஜீவிகள் எழுதிக்கொண்டிருக்கும் இச்சூழலில்தான் ஈழபோராட்டத்தில் நேரிடையாக ஈடுபடாத ஒருவருக்கு இதுவரை கிடைத்திராத ஒன்றான, கரும்புலியாக அறிவிக்கப்பட்ட‌ அந்த மாபெரும் பெருமை வாய்த்த தோழன் முத்துகுமாரைபற்றி நாம் உரக்கபேசவேண்டியதுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;அக்.02 /08 அன்று சி.பி.ஐ நடத்திய உண்ணாநிலை போராட்டத்தை ஈழம் குறித்த தாயக தமிழகத்தின் போராட்ட தொடக்கமாக ஒரு வரையறைக்காக வைத்துக்கொள்வோம். அதன்பின் ஆளாளுக்கு போட்டிபோட்டுக்கொண்டு மனிதசங்கிலி என்றும் உண்ணாநிலை போராட்டம் என்றும் ஆளுவோரும் ஆளப்படுவோரும் எதிர்கட்சிகளும் களத்தில் குதிக்க மக்களுக்கு மெல்ல நினைவுக்கு வந்தது இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது என.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;சென்ற ஆண்டு உலகத்தமிழனமே ஒட்டுமொத்தமாய் மடிந்தாலும் ஜல்லிக்கட்டோடு பொங்கலை கொண்டாடியே ஆவோமென மானமிகு தமிழர்கள் கொடிபிடிக்க, அச்சூழலை இறுக்கமாக்கிய நிகழ்வு திருமாவ‌ளவன் தொடங்கிய சாகும்வரை உண்ணாநிலை போராட்டம். அதன் திசையை அந்த கட்சியினை சேர்ந்த 300 மேற்பட்டோரை கைதுசெய்து 25 க்கு மேற்பட்டோரை குண்டர் சட்டத்தில் போட்டதும் அதுவும் தடம்புரண்டுபோனது.[ அந்த நான்கு நாட்களும் உண்ணாநிலை பந்தலருகே முத்துகுமாரும் இருந்ததாக நண்பர்கள் சொல்கிறார்கள்] .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;எல்லாவிதமான அரசியல் கட்சி சார்ந்த, சாராத தனிக்குழுக்களின் அறவழிபோராட்டங்கள் ஒருவழியாய் முடிந்து அடுத்த நிலையறியாது, தமிழக சூழலில் போராட்டம் மந்த கதியானது. அதே நேரத்தில் ஈழத்தில் சொல்லொண்ணா தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் உள்ளிட்டோர் கொத்துகுண்டுகளால் மடிந்த செய்தியகள் காற்றை விட வேகமாக வந்தடைந்துக்கொண்டிருந்தன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இந்த சூழலில்தான் யாரும் துளியும் எதிர்பாராத வண்ணம் நிகழ்வொன்று நடந்தது. சன 29 அன்று சாஸ்திரி பவன் வாசலில் முத்துகுமார் எனும் உணர்வுமிக்க இளைஞன் தன்னினத்திற்காக தன் நிலம் சார்ந்த மக்களிடம் காய்ந்துபோன சூடு சொரனையை உசுப்பேத்துமிதமாக தன்னையே தீயிக்கு இரையாகத்தந்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;எந்தவித பதட்டமோ தடுமாற்றமோ இன்றி தான் செய்யவிருக்கும் இச்செயலின் தீவிரத்தை உணர்ந்தவனாய் தனது தீர்க்கமான முடிவையும் இதன் அடுத்த நகர்வு குறித்த வரைவுதிட்டத்தை நம்மிடம் அளித்து இனவிடுதலை போராட்டத்தில் தனக்கான இடம் பொறிக்க இந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்தான். முத்துகுமாரின் இந்த முடிவை அவன் எடுக்கும் சூழல் முன்னர் குறிப்பிட்டதைப்போல காலையில் தொடங்கி மாலையில் முடிக்கிற போராட்டங்களால் இந்த மண்ணில் தன் இனத்தின் இழப்பை அறிவித்து ஒன்றுசேர்த்துவிட முடியும் எனும் நம்பிக்கையற்ற சூழலில்தான்.. பகத்சிங் எப்படி தனது மரணத்தின் மூலம் மக்கள் சக்தி ஒன்றுதிரண்டிட வேண்டுமென விழைந்து மகிழ்வாக மரணத்தை ஏற்றுக்கொண்டானோ .. அதனையொத்த தன் தீக்குளியலால் இம்மாநிலத்தை உசுப்பேத்த முடியுமென முத்துகுமார் நம்பினான். அதனால்தான் தனது மரண சாசனத்தில் தனது உடலை உயிராயுமாதாக்கி போராட்டத்தை துரிதப்படுத்தங்கள் என வேண்டுகோளால் கட்டளை யிட்டிருந்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;முத்துகுமாரை தொடர்ந்து பலரும் தன்னுயிரை கொடையாக கொடுத்தும் முத்துகுமாரின் அந்த மரணசாசனம் பலரின் முகத்திரை கிழித்தது. பலரில் முகத்தில் அறைந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;குறிப்பாக..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;‘‘உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.’’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;என ஆளுங்கட்சிக்கூட்டணியின் பொய்வேடத்தை, எந்த பிரபலமான முகத்தோடும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களின் எளிய குரலாய் ஒலித்ததில் அதுவரை தன்னியல்பாக போராட்டங்களில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் அந்த குரலின் யதார்த்தத்தை உள்வாங்கினர். அதன் விளைவே முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்திற்கு எந்தவொரு அரசியல் அமைப்பின் பேராலோ, எந்த பிரபலத்தின் பின்னால் என்கிறவாறில்லாமல் சுமார் இரண்டு லெட்சத்தை நெருங்கும் இளைஞர்கள் கூடினர். அந்த ஊர்வலத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, உண்ணாவிரதர்கள் என யாரையும் முன்னிருத்தி விடாமல் முத்துகுமாருக்கான நேர்மையான ஊர்வலத்தை நடத்தினர். ஆனால் அதில் சில சங்கடங்களும் இருந்தன. முத்துகுமாரின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கான காரணமாகவும் அந்த ஊர்வலத்தினை வழிநடத்த தலைமை எனும் நபரோ, திட்டமோ இல்லாததும்தானோ என்றும் யோசிக்க வழித்தந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;‘‘என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.’’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இந்த முத்துகுமாரின் கதறல் வேண்டுகோள் காற்றோடு காற்றாய் போனது. உதிரிகளாக ஒன்றுசேர்ந்திருந்த இவர்களின் வரைப்படத்தை ஆளும்வர்க்கம் மிக இலகுவாக மாற்றிஅமைத்தது. முத்துகுமார் எனும் துருப்புச்சீட்டை அவசரசரமாய் தீயிலிடவைத்தது. முத்துகுமாரின் உடலை சென்னையிலிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டுசேர்த்தல் என்பது வழிநெடுக மக்களின் மத்தியில் ஈழத்தீயை மூட்டுவதற்கு ஒப்பானது என அரசாண்டோர் தெளிவாக உணர்ந்து அதை முறியடித்தனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;மேலும் முத்துகுமார் கொளுத்திய தீ அணைந்துவிடாமல் செய்வதற்காகவாது குறைந்த பட்சம் அங்கே ஒருங்கிணைந்தவர்களிடயேவாது ஒரு இணைவு பாலமாக நபரோ, வேலைத்திட்டமோ இல்லாமல் போனது பெருமிழப்பே. அதனை வழக்கம்போல நமது தேர்தல் அரசியல்வாதிகள் தங்கள் வசதிக்காக பயன்படுத்திக்கொள்ளத்துவங்கினர். எப்படி என விவரிக்காமலே நமக்கு .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;முத்துகுமார் தொடங்கி வைத்த ஈகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தொடர்ந்தது. அவற்றின் போக்கை இவ்வரசு எதிர்கொண்டதற்கு சற்றே மாற்றமாக எதிர்கட்சிகளும் கையாண்டன. அரசு மெளனமாகவும் , மற்றவை கொஞ்சம் சத்தமிட்டும். இத்தீக்குளியல்கள் மூலம் தமிழக மக்களிடையே மேலெழ வேண்டிய ஈழ உணர்வை மொண்ணையாக்கின. ஊடகங்களுக்கு வேறுவேலை இருந்தது. இந்த இடத்தில் இன்னுமொன்றை குறிப்பிடவேண்டும் ஈழ அவலம் தொடர்ந்துக்கொண்டிருக்கும் அதிர்ச்சிசூழலில்தான் சன், கலைஞர் தொலைக்காட்சிகள் தலா ஒரு நகைச்சுவை அலைவரிசையை துவங்கினர். எதன் பொருட்டும் மக்களுக்கு இவ்வுணர்வு சென்றடைந்துவிடகூடாதென்பதில் அவை உறுதியாயிருந்தன.[ அந்த சூழலில் மக்கள் தொலைக்காட்சியின் பங்களிப்பு கவனிக்கவும் சிறப்பிக்கவும் படவேண்டியது என்பதையும் மறக்கக்கூடாது].&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;தேர்தல் அரசியல்வாதிகளுக்கு அடுத்த மேடை தயாராய்கொண்டிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேரங்கள், சூதாட்டங்கள், சவிடால்கள், பசப்பல்வாதங்கள் என ஒவ்வொன்றாய் அரங்கேறின. அதுவரை காங்கிரசை குற்றவாளியாக பார்க்காத பாமக உடலில் கம்பளி பூச்சி ஒட்டிக்கொண்டதை உதறுவது போல தங்கள் கட்சி எம்.பி, மந்திரி பதவிகளை தூக்கியெறிந்தது. [இன்னும் ஓரிரு நாட்களில் தானாக அவர்களின் பதவிகாலம் முடிந்துவிடும் எனும் அரசரகசியம் தமிழக மக்களுக்கு தெரியவாய்ப்பிருக்காது என்பது ராமதாஸின் ஊகம்] ஈழ விரோத கருத்துக்களை காலந்தோறும் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவோடு ஏற்கனவே இருக்கும் கூட்டனியானதால் பம்பர வை.கோ., இடதுசாரிகள் எனும் கூட்டனியும், ஈழத்திற்கான கூட்டனியாக தனித்துநிற்போம் என நான் கூப்பிட்டு இலங்கை தமிழர் பாதுக்காப்பு இயக்கத்திலிருந்து யாரும் வராததால் சோனியாவின் சேவைக்கு அன்னை பட்டமளித்து திருமாளவளவனும் திமுக கூட்டனியில் ஒட்டிக்கொண்டனர். ஜெயலலிதாவின் நமத்துபோன ஈழ ஆதரவை ஈழ உணர்வாளர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவு திரட்ட.... போதும் எல்லாம் எங்களுக்கே தெரியும் எனும் செய்திகள்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இந்த மும்முரத்தின் அவர்களுக்கு முத்துகுமார் எனும் பெயராவது நினைவில் இருந்திருக்குமா என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;அவன் முன் வைத்த கதறல் வேண்டுக்கோள்கள் அனாதையாக சுற்றியலைந்துக்கொண்டிருந்ததை அவர்களின் தேர்தல் பயணங்களில் ஓய்விலாவது உணர்ந்திருப்பார்களா என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;நினைவில் இல்லாமல் போய்விடுமா என நினைக்கும் ஒருத்தராவது இக்கட்டுரையை படிப்பவர் நினைப்பீர்கள் என நான் நினைப்பதுபோல ஓட்டுமொத்தமாக தமிழக மக்களும் நினைப்பார்கள் என இவர்கள் நினைத்திருப்பார்கள். நான் இம்முடிவிற்கு வருவதற்கு முக்கியகாரணம் சில நாட்களுக்கு முன் ஜெ கூட்டனியில் இருந்து பிரிந்த தலைவர் சொல்கிறார். உணர்ச்சி வேறு.. அரசியல் வேறு.. என தன் அறிவுமுத்துக்களை உதிர்த்துள்ளார்.எப்படி இருக்கிறது? முத்துகுமார் உள்ளிட்டோர் செய்துக்கொண்ட தீக்குளியல்கள் உணர்ச்சி முடிவு. அதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. தேர்தலுக்கு வாக்குச்சீட்டுக்குகளுக்கு உதவினால்தான் அது அரசியலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இந்த ஞானம் எனக்கு இப்போது வந்ததுபோல இல்லை முத்துகுமாருக்கு.. அதனால்தான் அவன் தமிழகத்து அரசியல் தலைவர்கள் யார் பெயரையும் முன்மொழியாமல் மக்களிடமிருந்தே தலைவனை தேர்ந்தெடுக்கச்சொல்லி நம்மை பனித்தான். நாம் இன்னும் தேடவே தொடங்கவில்லை. [அதற்குள் அந்த தலைவன் தான் தான் புதிய தலைவர்கள் உருவாகியவண்ணமிருக்கின்றனர்.].&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;ஈழத்தின் இறுதிக்காட்சிக்கான நாள் குறிக்கப்பட்டதாக உணர்வுமிக்க கட்டுரையாளர்கள், சில ஆளுமைகள் சொல்லும்போது தமிழகம் வழக்கம்போல கோலங்கள் தேவயானிக்காக வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது.. இந்தியாவின் தேர்தல் முடிந்த அடுத்த நாளே நாமெல்லாம் அஞ்சியதுபோல, எது நிகழக்கூடாது என முத்துகுமார் தீக்குளித்தானோ அது செய்தியாக [இன்றுவரை செய்தியாக மட்டுமே] சிங்கள அரசு வெளியிட்டது. ஆம். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதான அந்த செய்தி. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;தமிழீழம் அமையும் அதனை அங்கீகரியுங்கள் என சொன்ன/நம்பிய முத்துகுமார் தீக்குளித்து இறந்துபோனது நல்லதாகபோயிற்று இல்லையேல் இச்செய்தியில் இதயம் வெடித்தோ, புழுங்கி,புழுங்கியோ எப்படியும் இறந்திருப்பான். நம்மை ஆளும் அரசு மீண்டும் சாதுர்யமாக விளையாட ஆரம்பித்தது. பிரபாகரன் மரனத்தை ஏற்றுக்கொண்டதாக
